Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
+9
kalaimoon70
சிவா
ரிபாஸ்
ரபீக்
உதயசுதா
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
சபீர்
ஹாசிம்
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
அன்பின் உறைவிடமாய்
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
அழகின் நித்திலமாய்
அத்தனை வித்தகமும்
அடங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே
ஆசை அத்தனையும்
ஆறப் பகிர்ந்தளித்து
ஆற்றல் மிக்கதொரு
ஆரம்பம் எனக்களித்தாய்
இன்பம் இதுதான் என
இனிதாய் ஊட்டிவிட்டு
இன்பலோகம் காண
இருந்தாய் எப்பொழுதும்
ஈன்ற செல்வமாய்
ஈருலகிலும் சிறந்திட
ஈர்ப்புடன் சேர்ந்திசைத்து
ஈகை கொண்டிருந்தாய்
உவமானம் அற்றதால்
உன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
உணர்வுகள் இறுகியதால்
உயிராய் நீயும் திகழ்கிறாய்
ஊருலகம் கவலையில்லை
ஊமை உள்ளம் நோக்கவில்லை
ஊணுறக்கம் மறந்து
ஊஞ்சலாடுகிறது என்னுள்ளம்
எத்திசையில் நானிருந்தும்
எப்பொழுதும் உனைநினைத்து
எள்ளளவும் மறக்காத
என்நிலைதான் உணர்வாயோ..
ஏஞ்சலானவளே என்
ஏக்க நிலை மறக்க
ஏற்றம் கொண்ட நானும்
ஏட்டினில் மட்டும் எழுதுகிறேன்
ஐந்தேழு மாதங்கள்
ஐக்கியமாய் இருந்துவிட்டு
ஐயா தயவின்றி
ஐயோ என்றிருக்கிறாய்
ஒவ்வெரு நொடிகளும்
ஒவ்வாமல் விட்டகல
ஒன்றாய் இணையும் வரை
ஒரு கணம் தேடுகிறாய்
ஓடுகிறது நாட்கள்
ஓடிய உணர்வுகளை
ஓடிப்பிடித்து உனக்காக
ஓடோடி வருகிறேன் கண்ணே..
என்னுயிர் நீயாவதால்
என் ஔடதமும் நீயாவாய்
ஔவை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
நேசமுடன் ஹாசிம்
Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
ஒவ்வொரு முதல்லெழுத்துக்களில் ஆரம்பிக்கும் ஒவ்வொருவரிகளும் மிகமிக அழகாக உள்ளது.இதுபோன்ற(அ-ஔ) அருமையாகதொரு கவிதையை இதுவரை நான் பார்த்ததே இல்லை நண்பா ப்ரமாதம் அசத்திட்டங்க
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
அருமை நண்பா............. ஆத்திசூடியில் கவிதையா....?
மிக அருமை........
10000 வது பதிவிற்காக காத்திருக்கிறோம்
மிக அருமை........
10000 வது பதிவிற்காக காத்திருக்கிறோம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
சபீர் wrote:ஒவ்வொரு முதல்லெழுத்துக்களில் ஆரம்பிக்கும் ஒவ்வொருவரிகளும் மிகமிக அழகாக உள்ளது.இதுபோன்ற(அ-ஔ) அருமையாகதொரு கவிதையை இதுவரை நான் பார்த்ததே இல்லை நண்பா ப்ரமாதம் அசத்திட்டங்க
மிக்க நன்றி நண்பா பாராட்டுவதற்கென்றே வரிஅமைத்து உளமாற பாராட்டியதில் ஆனந்தம் நன்றி நண்பா
நேசமுடன் ஹாசிம்
Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
சும்மா பிச்சி உதறிட்டாரு பாருங்க
சூப்பரோ சூப்பரு நண்பா
எப்புடி நண்பா இப்படியெல்லாம்
உங்களுக்கு அருமையாக வருது
எங்களுக்கு சான்சே இல்லை
அன்பு வாழ்த்துக்கள் கவியே
சூப்பரோ சூப்பரு நண்பா
எப்புடி நண்பா இப்படியெல்லாம்
உங்களுக்கு அருமையாக வருது
எங்களுக்கு சான்சே இல்லை
அன்பு வாழ்த்துக்கள் கவியே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
எப்படி ஹாசிம் இப்படியெல்லாம் யோசிச்சு கவிதை எழுதறிங்க?அருமை ஹாசிம் அருமை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
அருமை ,அற்புதம், பிரமாதம் ,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
பிளேடு பக்கிரி wrote:அருமை நண்பா............. ஆத்திசூடியில் கவிதையா....?
மிக அருமை........
10000 வது பதிவிற்காக காத்திருக்கிறோம்
மிக்க நன்றி நண்பா
நேசமுடன் ஹாசிம்
Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
சூப்பர் நண்பா உன் அருமையான இந்த வரிகளுக்கு எனது ஆசை
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)
உங்களின் உயிரெழுத்துக் கவிதை, என் மனம் முழுதும் எதிரொளிக்கிறது ஹாசிம்! அவ்வளவு அழகான, உயிரோட்டமுள்ள வரிகள்!
திரும்பத் திரும்ப படிக்க வைக்கும் அமுத வரிகளை, அள்ளித் தந்த உன் கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள்!
திரும்பத் திரும்ப படிக்க வைக்கும் அமுத வரிகளை, அள்ளித் தந்த உன் கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உயிரெழுத்து – கவிதை
» அம்மா எனும் உயிரெழுத்து...
» MOOLIGAI MARMAM-உயிரெழுத்து மூலிகை மர்மம்
» பயர்பாக்ஸ் பதிப்பு 9
» டாக்டர் S .K .சின்னசாமி-நான் ஒரு மருத்துவன்
» அம்மா எனும் உயிரெழுத்து...
» MOOLIGAI MARMAM-உயிரெழுத்து மூலிகை மர்மம்
» பயர்பாக்ஸ் பதிப்பு 9
» டாக்டர் S .K .சின்னசாமி-நான் ஒரு மருத்துவன்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|