புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_lcapஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_voting_barஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_lcapஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_voting_barஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_lcapஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_voting_barஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_lcapஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_voting_barஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_lcapஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_voting_barஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_lcapஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_voting_barஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_lcapஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_voting_barஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_lcapஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_voting_barஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_lcapஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_voting_barஎலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலிகளை அழித்த ஊரை முன் வைத்து


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 10, 2010 2:03 pm

First topic message reminder :

எலிகளை அழித்த ஊரை முன் வைத்து

குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படும் கதைகளுக்கு எப்போதுமே "அறம்" சார்ந்த நோக்கமுண்டு. கேட்கும் குழந்தைகள் வருங்காலத்தில் அறத்தோடும் புத்திக் கூர்மையோடும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கம் அவைகளுக்குண்டு. தங்களது புத்தி சாதுர்யம், திறமை உள்ளிட்ட அணைத்தையும் "அறம்" தழைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற உயரிய பக்குவத்தை குழந்தைகளுள் விதைத்தலே அவைகளின் நோக்கம்.

இது எல்லா மண்ணிற்கும், எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். நம்பிக்கை, புத்திக்கூர்மை, தைரியம், தாய்மண் மீது தாய்மொழி மீது பற்று, சமூக அக்கறை, எல்லாம் கடந்து அறம் சார்ந்த ஒழுக்கம் என்பவையே குழந்தை இலக்கியத்தின் குறிப்பாக குழந்தைகளுக்கான கதைகளின் இலக்கு.

நம் மண்ணில் அறத்தின் மீது தரப்படும் அழுத்தம் ரொம்பவும் அதிகம். "அறம் செய விரும்பு" என்று அடித்துச் சொல்லித் தரும் சமூகம் தமிழ்ச் சமூகம்.

என்றால், தொன்ம, பழமிலக்கியங்களை மறு கட்டமைப்பது தேவையா? பலன் தருமா?

பார்த்துதான் விடுவோமே.

ஒரு பாட்டி கதை.

பாப்பாக்களுக்கும் தம்பிகளுக்கும் பள்ளிகளில் சொல்லித் தரப்படுவது. குழந்தைகளாய் இருந்த போது நமக்கும் நம் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும்கூட சொல்லித் தரப்பட்டதுதான்.

நல்ல வெயில். பறந்து கொண்டிருந்த காகத்திற்கு தகிக்கிறது. பறந்து கொண்டே கீழே எங்கும் தண்னீர் கிடைக்குமா என்று தேடுகிறது. ஒரு ஜாடி அதன் கண்களில் படவே அது கீழே இறங்குகிறது. தனது கூரிய அலகினை ஜாடிக்குள் நுழைத்து நீர் அருந்த முயற்சி செய்கிறது. அதன் அலகிற்கு நீர் எட்டவில்லை. சிறிது நேரம் யோசித்த காகம் அருகே கிடந்த சிறு சிறு கற்களை எடுத்து ஜாடியில் போடுகிறது. நீர் கொஞ்சம் உயர்ந்து வரவே காகம் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டு பறந்து போனது.


காகத்தின் புத்தி சாதுர்யத்தை வியக்கும் வகையில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் நோக்கம் வாழ்க்கையில் அது மாதிரியான சூழலை சந்திக்கும்போது அந்தக் காகத்தைப் போல புத்திசாலித்தனத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையை குழந்தைகளிடம் விதைப்பதுதான் இந்தக் கதையின் நோக்கம்.

எதிர் பார்க்கப்பட்ட பலனை இது தந்ததா?

அதையும்தான் பார்த்துவிடலாமே.

கொண்டபுரம் ராஜவிஜயன் மார்ச் 2010 "இது பெரிய எழுத்து" வில் சமீபத்தில் தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சியை விவரித்திருந்தார். அதை நானும்கூடப் பார்தேன் , நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.



வறட்சி வாட்டும் வனப்பகுதிகளில் ஆங்காங்கே விலங்குகளுக்காக நீர்த்தொட்டிகளைக் கட்டியிருக்கிறது அரசு. அதில் ஒரு தொட்டியில் சில வாரங்களே வயதுடைய இரண்டு யானைக் குட்டிகள் விழுந்து விட்டன. குட்டிகள் மூழ்கிவிடுமளவிற்கு தொட்டியில் தண்ணீர் இல்லை. என்னென்னவோ செய்தும் குட்டிகளால் மேலேற முடியவில்லை. என்ன செய்தும் தாய் யானையாலும் குட்டிகளை மேலே இழுத்து விட முடியவில்லை. ஆற்றாமையில் அது பிளிறிக் கொண்டே தொட்டியை சுற்றி சுற்றி வந்தது.

யானையின் ஆக்ரோஷமான பிளிரல் பக்கத்து கிராம மக்கள் சிலரை அங்கே இழுத்து வந்தது. தனது குட்டிகளை ஏதேனும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தாய் யானை அவர்களை தொட்டியின் அருகே வரவிடாமல் விரட்டி அடித்தது.

யோசித்த மக்கள் கற்களை வீசி தொட்டியின் ஒரு பக்க ஆழத்தைக் குறைக்க முடிவெடுத்தனர். ஆரம்பத்தில் தனது குட்டிகளைத் தாக்கத்தான் கற்களை வீசுகிறார்கள் என்று எண்ணி அழிச்சாட்டியம் செய்த தாய் யானைக்கு உண்மை புரிய வெகு நேரமாகவில்லை. உடனே குட்டிகளின் மீது கற்கள் பட்டுவிடாமல் ஒரு மூலையில் அவைகளைத் தள்ளி ஒத்துழைத்தது.


ஒரு வழியாய் குட்டிகள் மேலேறியவுடன் தாயும் பிள்ளைகளும் சந்தோஷமாய் வனத்திற்குள் நுழைந்தன.

தங்களது குழந்தைப் பிராயத்தில் அந்தக் கிராமத்து மக்களுக்கு கிடைக்கப் பெற்ற "காகம்" கதையின் அநிச்ச விளைவாகக்கூட இது இருக்கலாம். கற்களை தொட்டிக்குள் வீசித் தொட்டியின் ஆழத்தைக் குறைப்பதன் மூலம் குட்டி யானைகளைக் காப்பாற்றி விடலாம் என்கிற புத்தி சாதுர்யம் அந்தக் கதையின் விளைவாகவும் வெற்றியாகவும் கூட இருக்கலாம். தாய் யானையின் எதிர்ப்பையும் மீறி அதிலிருந்த ஆபத்துக்களையும் எதிர்கொண்டு குட்டிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பினை ஏற்றதற்கு இந்தக் கதையிடமிருந்து பெற்ற அறம் சார்ந்த விழுமியங்களாகவும் இருக்கலாம்.

குழந்தைகளுக்கு இந்தக் கதையை சொல்லித் தருவதன் நோக்கமிதுதான் என்ற வகையில் இந்தக் கதையின் நோக்கம் நம் கண் முன்னே நிறைவேறி இருப்பதாகக் கொள்ளலாம்.

இது மாதிரி குழந்தைக் கதைகள் நமது அறிவு சார், அறம் சார் பொக்கிஷங்கள். தலைமுறை தலைமுறையாய் மாற்றி மாற்றி கையளிக்கப் பட்டு இன்று நம் கைகளுக்கு வந்துள்ள இந்தப் பாரம்பரிய பொக்கிஷங்களை நாம் மெருகு படுத்தி அடுத்த தலைமுறையின் கைகளில் கைமாற்றித் தரவேண்டிய பொறுப்பினை நாம் சரியாக செய்கிறோமா?
யுகம் யுகமாய் வாய் வழியாய் வளர்க்கப்பட்ட இந்தக் கதைகள் பிறகு ஓலையில் பிறகு தாளில் அச்சில் என்று வளர்ந்து வந்துள்ளன. இன்னும் தாண்டி ஒலித் தகடுகள், ஒலி-ஒளித் தகடுகள் என்று வளர்ந்து விரிந்த நிலைகளில் அவற்றின் பதிவுகள் நம்மை மகிழச் செய்கின்றன.



தாராள மயத்தின் கோர வளர்ச்சியில் விளம்பரத் துறையும் தனது வணிக பயன்பாட்டிற்காக குழந்தைகளின் இலக்கியத்தை இப்போது கையிலெடுத்துள்ளன. அப்படி இவர்களின் கைகளில் சிக்கி சின்னா பின்னப் படுத்தப்பட்டு சிதைந்து சீரழிந்து நிற்கும் குழந்தைகளுக்கான ஒரு கதைப் பாடலை பார்க்கலாம்.

"pied piper" என்ற ஆங்கில கதைப் பாடல். கதையின் வழியாக ஆழமான ஒரு அறத்தினை குழந்தைகளின் அடி மனசில் பதியச் செய்யும் பாடல்.


அந்த ஊர் எலிகளால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் எலிகள். ஊர் மக்கள் கந்துக் காரனை விடவும் இந்த எலிகளைக் கண்டுதான் அதிகம் பயந்தனர். அவ்வளவு தொல்லை எலிகளல் அவர்களுக்கு. " நூறு புலிகளை ஜமாளிச்சுடலாம், ஆனா ஒரு எலிச் சனியனை ஜமாலிக்கிறதுக்குள்ள உசிறு போய் உசிறு வருது" என்று பேசிக் கொள்ளுமளவிற்கு அவர்கள் எலிகளால் பாதிக்கப் பட்டிருந்தார்கள். நிலை குலைந்த அவர்கள் ஊர்த் தலைவரிடம் ஒன்று திரண்டு சென்று இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமாய் வேண்டினர். அவர் வீட்டிலும் சற்றேரக் குறைய அறுபத்தி இரண்டு எலிகள் என்கிற வகையில் இதுபற்றி யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இல்லைதான்.

ஒவ்வொரு நாளும் அவரது அலுவலகம் ஊர் மக்களால் முற்றுகையிடப் பட்டது. மக்களுக்கு எலிகள் மட்டுமே பிரச்சினை ஊர்த் தலைவருக்கோ வீட்டிலே எலிகளாலும் அலுவலகத்தில் பொது மக்களாலும் பிரச்சினை.

அழிபட மறுத்து நாளும் நாளும் செழித்து வளரும் இந்திய ஜாதிகளைப் போல என்ன செய்தும் நாளும் வளர்ந்து வந்த எலிகளை ஒழிப்பதற்கு ஒரு இளைஞன் முன் வந்தான். அதற்கு ஊதியமாக ஒரு பெருந்தொகையினை கேட்டான். தங்கள் ஊர் எலிகளை ஒழிப்பதற்கு காலமும் உழைப்பும் அதிகம் தேவைப் படும் என்று கருதிய ஊர்த் தலைவர் அந்த இளைஞன் கேட்ட பெருந்தொகைக்கு சம்மதித்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த இளைஞன் இசைக் குழலினை இசைத்தவாறு நடக்கத் தொடங்கினான். என்ன ஆச்சர்யம்! அந்த ஊரில், பிறந்து இரண்டு நொடிகள் மட்டுமே ஆன எலிக்குட்டிகள் உட்பட அனைத்து எலிகளும் அவன் பின்னால் அவன் இசைக்கு கட்டுப் பட்டு நடந்தன. இசைத்துக் கொண்டே அவன் ஒரு நீர் நிலைக்குள் அவன் இறங்க எலிகளும் நீர் நிலைக்குள் இறங்கி அழிந்து போயின.

ஒரு முக்கால் மணி நேரத்திற்குள் எலிகளே இல்லாத ஊராய் மாறிப் போனது அந்த ஊர்.

ஊதியம் பெருவதற்காக ஊர்த் தலைவரிடம் வந்தான்.



முக்கால் மணியில் முடிந்து போன ஒரு சொற்ப வேலையாகவே அது ஊர்த் தலைவருக்குப் பட்டது. பேசிய தொகையில் பெரும் பகுதியை குறைத்து ஒரு சன்னமான தொகையினை அவனிடம் நீட்டினார்.

காரணம் கேட்டது அவனது பார்வை.

"இதுவே அதிகம்" அவரது பெருந்தன்மையை எடுத்து வைத்தது அவரது பார்வை.

"பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" புன்னகை கசிய இளைஞன் வெளியேறினான்.

இசைத்தபடியே மீண்டும் நடந்தான். இந்த முறை நடை பழகும் குழந்தைகளும் அவன் பின்னே நடை வண்டிகளோடு கிளம்பின.

விபரீதம் உணர்ந்த ஊர்த் தலைவர் பேசிய தொகையை பணிந்து கொடுத்து ஊர்க் குழந்தைகளை மீட்டார்.

இந்த கதையை எதனோடெல்லாம் பொறுத்தி புதிதாய் அறம் சொல்லலாம்.

சூதாய் உழைப்பை சுரண்டி ஏமாற்றினால் இது போல கேடு விளையலாம் என்று சொல்லித் தரலாம். அல்லது ஒரு கலைஞனின் மேன்மையை விளக்க இந்தக் கதையை சொல்லலாம்.

ஆனால் தற்போது ஊடகங்களில் இந்தக் கதையை ஒவ்வொரு நாளும் பல தடவை ஒரு விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

இதிலும் எலிகள் அழிக்கப் படுகின்றன. பேசிய ஊதியம் வழங்கப் படாததால் புன்னகையோடு இளைஞன் வெளியே வருகிறான். இது வரை மாற்றமில்லை. இப்போது இசைக் கருவி அல்ல அவனது ஆயுதம். ஒரு வாசனை திரவத்தை (spray) தன் மேலே இட்டுக் கொள்கிறான். வீதியில் நடக்கிறான். அந்த வாசனை திரவத்தின் வாசனையில் கட்டுண்டு ஊரில் உள்ள அனைத்து பெண்களும் அவன் பின்னே போகிறார்கள்.

நமது கேள்வி இதுதான்.

ஏதோ ஒரு மனிதனிடம் இருக்கும் மேன்மையால் , திறமையால், புகழால், அல்லது அழகால் ஒருவரோ அல்லது சிலரோ ஈர்க்கப் படுவதும் அதில் சிலர் எல்லை தாண்டுவதும் இயல்புதான். இதே காரணங்களுக்காக ஒரு பெண்ணிடம் சில ஆண்கள் ஈர்க்கப் படுவதும் அதில் பலர் எல்லை தாண்டுவதும் வாடிக்கைதான்.

யுவராஜ் , திரிஷா போன்றவர்கள் மொய்க்கப் படுவது இந்த வகையில்தான்

என்ன சொல்கிறது இந்த விளம்பரம்?

அக்குளில் அடிக்கப் பட்ட திரவத்தின் வாசனையே போதும் பெண்களை சோரப் படுத்த என்பதுதானே?

இது சரிதானா?

குஷ்பு மற்றும் ஜெயராம் கருத்துக்கள் பெண்களை இழிவு செய்ததாய் கொதித்துக் குமுறிய நண்பர்களுக்கு இந்த விளம்பரத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

வேறென்ன செய்ய?



நன்றி: "யுகமாயினி" "கீற்று"


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 2:47 pm

இரா.எட்வின் wrote:
பிச்ச wrote:
அருமையான கட்டுரை நன்றி"
யுகமாயினி" மற்றும் "எட்வின்"


நன்றி தோழருக்குத்தான்
உங்களைமாதிரி ஆசிரியர்கள் நிறைய பேர் தேவை.தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள் என்றென்றும். எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 10, 2010 2:51 pm

பிச்ச wrote:
இரா.எட்வின் wrote:
பிச்ச wrote:
அருமையான கட்டுரை நன்றி"
யுகமாயினி" மற்றும் "எட்வின்"


நன்றி தோழருக்குத்தான்
உங்களைமாதிரி ஆசிரியர்கள் நிறைய பேர் தேவை.தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள் என்றென்றும். எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 154550

மனசுக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி தோழர்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jul 12, 2010 1:26 am

பிச்ச wrote:
இரா.எட்வின் wrote:
பிச்ச wrote:
அருமையான கட்டுரை நன்றி"
யுகமாயினி" மற்றும் "எட்வின்"


நன்றி தோழருக்குத்தான்
உங்களைமாதிரி ஆசிரியர்கள் நிறைய பேர் தேவை.தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள் என்றென்றும். எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 154550

வணக்கம் தோழர்

கீழே கவிதையை ஓடச் செய்திரிக்கிறீர்களே எப்படி?

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 4:39 am

நல்ல பதிவு எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 678642

அமுதா
அமுதா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 12/07/2010

Postஅமுதா Mon Jul 12, 2010 8:08 pm

நவீன் wrote:நல்ல பதிவு எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 678642

ஆமாம் நவீன் சார்,

நான் உங்களை வழி மொழிகிறேன்

இவனிடம் நிறைய உண்டு

ஆனா சோம்பேரி

அமுதா
அமுதா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 12/07/2010

Postஅமுதா Mon Jul 12, 2010 8:10 pm

நவீன் wrote:நல்ல பதிவு எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 678642

நன்றி நவீன்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jul 12, 2010 8:17 pm

நவீன் wrote:நல்ல பதிவு எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 678642

பெருந்தன்மைக்கு நன்றி

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 17, 2010 8:03 pm

பிளேடு பக்கிரி wrote:
இரா.எட்வின் wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை கட்டுரை......
அருமை கதைகள்........
நல்ல பதிவு நன்றி நண்பரே ......... எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 678642


வணக்கம் தோழர்

எப்படி இருக்கு?

அருமை நண்பா....
நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு இந்த கதைகளை சொல்லி கொடுக்குரீர்களா...? எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 Icon_lol

இது மாதிரி விஷயங்களுக்கிடையில் எப்போதாவது பாடமும்

அண்ணா சுந்தரம்
அண்ணா சுந்தரம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/07/2010

Postஅண்ணா சுந்தரம் Fri Jul 23, 2010 6:55 pm

இரா.எட்வின் wrote:எலிகளை அழித்த ஊரை முன் வைத்து

குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படும் கதைகளுக்கு எப்போதுமே "அறம்" சார்ந்த நோக்கமுண்டு. கேட்கும் குழந்தைகள் வருங்காலத்தில் அறத்தோடும் புத்திக் கூர்மையோடும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கம் அவைகளுக்குண்டு. தங்களது புத்தி சாதுர்யம், திறமை உள்ளிட்ட அணைத்தையும் "அறம்" தழைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற உயரிய பக்குவத்தை குழந்தைகளுள் விதைத்தலே அவைகளின் நோக்கம்.

இது எல்லா மண்ணிற்கும், எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். நம்பிக்கை, புத்திக்கூர்மை, தைரியம், தாய்மண் மீது தாய்மொழி மீது பற்று, சமூக அக்கறை, எல்லாம் கடந்து அறம் சார்ந்த ஒழுக்கம் என்பவையே குழந்தை இலக்கியத்தின் குறிப்பாக குழந்தைகளுக்கான கதைகளின் இலக்கு.

நம் மண்ணில் அறத்தின் மீது தரப்படும் அழுத்தம் ரொம்பவும் அதிகம். "அறம் செய விரும்பு" என்று அடித்துச் சொல்லித் தரும் சமூகம் தமிழ்ச் சமூகம்.

என்றால், தொன்ம, பழமிலக்கியங்களை மறு கட்டமைப்பது தேவையா? பலன் தருமா?

பார்த்துதான் விடுவோமே.

ஒரு பாட்டி கதை.

பாப்பாக்களுக்கும் தம்பிகளுக்கும் பள்ளிகளில் சொல்லித் தரப்படுவது. குழந்தைகளாய் இருந்த போது நமக்கும் நம் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும்கூட சொல்லித் தரப்பட்டதுதான்.

நல்ல வெயில். பறந்து கொண்டிருந்த காகத்திற்கு தகிக்கிறது. பறந்து கொண்டே கீழே எங்கும் தண்னீர் கிடைக்குமா என்று தேடுகிறது. ஒரு ஜாடி அதன் கண்களில் படவே அது கீழே இறங்குகிறது. தனது கூரிய அலகினை ஜாடிக்குள் நுழைத்து நீர் அருந்த முயற்சி செய்கிறது. அதன் அலகிற்கு நீர் எட்டவில்லை. சிறிது நேரம் யோசித்த காகம் அருகே கிடந்த சிறு சிறு கற்களை எடுத்து ஜாடியில் போடுகிறது. நீர் கொஞ்சம் உயர்ந்து வரவே காகம் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டு பறந்து போனது.


காகத்தின் புத்தி சாதுர்யத்தை வியக்கும் வகையில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் நோக்கம் வாழ்க்கையில் அது மாதிரியான சூழலை சந்திக்கும்போது அந்தக் காகத்தைப் போல புத்திசாலித்தனத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையை குழந்தைகளிடம் விதைப்பதுதான் இந்தக் கதையின் நோக்கம்.

எதிர் பார்க்கப்பட்ட பலனை இது தந்ததா?

அதையும்தான் பார்த்துவிடலாமே.

கொண்டபுரம் ராஜவிஜயன் மார்ச் 2010 "இது பெரிய எழுத்து" வில் சமீபத்தில் தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சியை விவரித்திருந்தார். அதை நானும்கூடப் பார்தேன் , நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.



வறட்சி வாட்டும் வனப்பகுதிகளில் ஆங்காங்கே விலங்குகளுக்காக நீர்த்தொட்டிகளைக் கட்டியிருக்கிறது அரசு. அதில் ஒரு தொட்டியில் சில வாரங்களே வயதுடைய இரண்டு யானைக் குட்டிகள் விழுந்து விட்டன. குட்டிகள் மூழ்கிவிடுமளவிற்கு தொட்டியில் தண்ணீர் இல்லை. என்னென்னவோ செய்தும் குட்டிகளால் மேலேற முடியவில்லை. என்ன செய்தும் தாய் யானையாலும் குட்டிகளை மேலே இழுத்து விட முடியவில்லை. ஆற்றாமையில் அது பிளிறிக் கொண்டே தொட்டியை சுற்றி சுற்றி வந்தது.

யானையின் ஆக்ரோஷமான பிளிரல் பக்கத்து கிராம மக்கள் சிலரை அங்கே இழுத்து வந்தது. தனது குட்டிகளை ஏதேனும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தாய் யானை அவர்களை தொட்டியின் அருகே வரவிடாமல் விரட்டி அடித்தது.

யோசித்த மக்கள் கற்களை வீசி தொட்டியின் ஒரு பக்க ஆழத்தைக் குறைக்க முடிவெடுத்தனர். ஆரம்பத்தில் தனது குட்டிகளைத் தாக்கத்தான் கற்களை வீசுகிறார்கள் என்று எண்ணி அழிச்சாட்டியம் செய்த தாய் யானைக்கு உண்மை புரிய வெகு நேரமாகவில்லை. உடனே குட்டிகளின் மீது கற்கள் பட்டுவிடாமல் ஒரு மூலையில் அவைகளைத் தள்ளி ஒத்துழைத்தது.


ஒரு வழியாய் குட்டிகள் மேலேறியவுடன் தாயும் பிள்ளைகளும் சந்தோஷமாய் வனத்திற்குள் நுழைந்தன.

தங்களது குழந்தைப் பிராயத்தில் அந்தக் கிராமத்து மக்களுக்கு கிடைக்கப் பெற்ற "காகம்" கதையின் அநிச்ச விளைவாகக்கூட இது இருக்கலாம். கற்களை தொட்டிக்குள் வீசித் தொட்டியின் ஆழத்தைக் குறைப்பதன் மூலம் குட்டி யானைகளைக் காப்பாற்றி விடலாம் என்கிற புத்தி சாதுர்யம் அந்தக் கதையின் விளைவாகவும் வெற்றியாகவும் கூட இருக்கலாம். தாய் யானையின் எதிர்ப்பையும் மீறி அதிலிருந்த ஆபத்துக்களையும் எதிர்கொண்டு குட்டிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பினை ஏற்றதற்கு இந்தக் கதையிடமிருந்து பெற்ற அறம் சார்ந்த விழுமியங்களாகவும் இருக்கலாம்.

குழந்தைகளுக்கு இந்தக் கதையை சொல்லித் தருவதன் நோக்கமிதுதான் என்ற வகையில் இந்தக் கதையின் நோக்கம் நம் கண் முன்னே நிறைவேறி இருப்பதாகக் கொள்ளலாம்.

இது மாதிரி குழந்தைக் கதைகள் நமது அறிவு சார், அறம் சார் பொக்கிஷங்கள். தலைமுறை தலைமுறையாய் மாற்றி மாற்றி கையளிக்கப் பட்டு இன்று நம் கைகளுக்கு வந்துள்ள இந்தப் பாரம்பரிய பொக்கிஷங்களை நாம் மெருகு படுத்தி அடுத்த தலைமுறையின் கைகளில் கைமாற்றித் தரவேண்டிய பொறுப்பினை நாம் சரியாக செய்கிறோமா?
யுகம் யுகமாய் வாய் வழியாய் வளர்க்கப்பட்ட இந்தக் கதைகள் பிறகு ஓலையில் பிறகு தாளில் அச்சில் என்று வளர்ந்து வந்துள்ளன. இன்னும் தாண்டி ஒலித் தகடுகள், ஒலி-ஒளித் தகடுகள் என்று வளர்ந்து விரிந்த நிலைகளில் அவற்றின் பதிவுகள் நம்மை மகிழச் செய்கின்றன.



தாராள மயத்தின் கோர வளர்ச்சியில் விளம்பரத் துறையும் தனது வணிக பயன்பாட்டிற்காக குழந்தைகளின் இலக்கியத்தை இப்போது கையிலெடுத்துள்ளன. அப்படி இவர்களின் கைகளில் சிக்கி சின்னா பின்னப் படுத்தப்பட்டு சிதைந்து சீரழிந்து நிற்கும் குழந்தைகளுக்கான ஒரு கதைப் பாடலை பார்க்கலாம்.

"pied piper" என்ற ஆங்கில கதைப் பாடல். கதையின் வழியாக ஆழமான ஒரு அறத்தினை குழந்தைகளின் அடி மனசில் பதியச் செய்யும் பாடல்.


அந்த ஊர் எலிகளால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் எலிகள். ஊர் மக்கள் கந்துக் காரனை விடவும் இந்த எலிகளைக் கண்டுதான் அதிகம் பயந்தனர். அவ்வளவு தொல்லை எலிகளல் அவர்களுக்கு. " நூறு புலிகளை ஜமாளிச்சுடலாம், ஆனா ஒரு எலிச் சனியனை ஜமாலிக்கிறதுக்குள்ள உசிறு போய் உசிறு வருது" என்று பேசிக் கொள்ளுமளவிற்கு அவர்கள் எலிகளால் பாதிக்கப் பட்டிருந்தார்கள். நிலை குலைந்த அவர்கள் ஊர்த் தலைவரிடம் ஒன்று திரண்டு சென்று இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமாய் வேண்டினர். அவர் வீட்டிலும் சற்றேரக் குறைய அறுபத்தி இரண்டு எலிகள் என்கிற வகையில் இதுபற்றி யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இல்லைதான்.

ஒவ்வொரு நாளும் அவரது அலுவலகம் ஊர் மக்களால் முற்றுகையிடப் பட்டது. மக்களுக்கு எலிகள் மட்டுமே பிரச்சினை ஊர்த் தலைவருக்கோ வீட்டிலே எலிகளாலும் அலுவலகத்தில் பொது மக்களாலும் பிரச்சினை.

அழிபட மறுத்து நாளும் நாளும் செழித்து வளரும் இந்திய ஜாதிகளைப் போல என்ன செய்தும் நாளும் வளர்ந்து வந்த எலிகளை ஒழிப்பதற்கு ஒரு இளைஞன் முன் வந்தான். அதற்கு ஊதியமாக ஒரு பெருந்தொகையினை கேட்டான். தங்கள் ஊர் எலிகளை ஒழிப்பதற்கு காலமும் உழைப்பும் அதிகம் தேவைப் படும் என்று கருதிய ஊர்த் தலைவர் அந்த இளைஞன் கேட்ட பெருந்தொகைக்கு சம்மதித்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த இளைஞன் இசைக் குழலினை இசைத்தவாறு நடக்கத் தொடங்கினான். என்ன ஆச்சர்யம்! அந்த ஊரில், பிறந்து இரண்டு நொடிகள் மட்டுமே ஆன எலிக்குட்டிகள் உட்பட அனைத்து எலிகளும் அவன் பின்னால் அவன் இசைக்கு கட்டுப் பட்டு நடந்தன. இசைத்துக் கொண்டே அவன் ஒரு நீர் நிலைக்குள் அவன் இறங்க எலிகளும் நீர் நிலைக்குள் இறங்கி அழிந்து போயின.

ஒரு முக்கால் மணி நேரத்திற்குள் எலிகளே இல்லாத ஊராய் மாறிப் போனது அந்த ஊர்.

ஊதியம் பெருவதற்காக ஊர்த் தலைவரிடம் வந்தான்.



முக்கால் மணியில் முடிந்து போன ஒரு சொற்ப வேலையாகவே அது ஊர்த் தலைவருக்குப் பட்டது. பேசிய தொகையில் பெரும் பகுதியை குறைத்து ஒரு சன்னமான தொகையினை அவனிடம் நீட்டினார்.

காரணம் கேட்டது அவனது பார்வை.

"இதுவே அதிகம்" அவரது பெருந்தன்மையை எடுத்து வைத்தது அவரது பார்வை.

"பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" புன்னகை கசிய இளைஞன் வெளியேறினான்.

இசைத்தபடியே மீண்டும் நடந்தான். இந்த முறை நடை பழகும் குழந்தைகளும் அவன் பின்னே நடை வண்டிகளோடு கிளம்பின.

விபரீதம் உணர்ந்த ஊர்த் தலைவர் பேசிய தொகையை பணிந்து கொடுத்து ஊர்க் குழந்தைகளை மீட்டார்.

இந்த கதையை எதனோடெல்லாம் பொறுத்தி புதிதாய் அறம் சொல்லலாம்.

சூதாய் உழைப்பை சுரண்டி ஏமாற்றினால் இது போல கேடு விளையலாம் என்று சொல்லித் தரலாம். அல்லது ஒரு கலைஞனின் மேன்மையை விளக்க இந்தக் கதையை சொல்லலாம்.

ஆனால் தற்போது ஊடகங்களில் இந்தக் கதையை ஒவ்வொரு நாளும் பல தடவை ஒரு விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

இதிலும் எலிகள் அழிக்கப் படுகின்றன. பேசிய ஊதியம் வழங்கப் படாததால் புன்னகையோடு இளைஞன் வெளியே வருகிறான். இது வரை மாற்றமில்லை. இப்போது இசைக் கருவி அல்ல அவனது ஆயுதம். ஒரு வாசனை திரவத்தை (spray) தன் மேலே இட்டுக் கொள்கிறான். வீதியில் நடக்கிறான். அந்த வாசனை திரவத்தின் வாசனையில் கட்டுண்டு ஊரில் உள்ள அனைத்து பெண்களும் அவன் பின்னே போகிறார்கள்.

நமது கேள்வி இதுதான்.

ஏதோ ஒரு மனிதனிடம் இருக்கும் மேன்மையால் , திறமையால், புகழால், அல்லது அழகால் ஒருவரோ அல்லது சிலரோ ஈர்க்கப் படுவதும் அதில் சிலர் எல்லை தாண்டுவதும் இயல்புதான். இதே காரணங்களுக்காக ஒரு பெண்ணிடம் சில ஆண்கள் ஈர்க்கப் படுவதும் அதில் பலர் எல்லை தாண்டுவதும் வாடிக்கைதான்.

யுவராஜ் , திரிஷா போன்றவர்கள் மொய்க்கப் படுவது இந்த வகையில்தான்

என்ன சொல்கிறது இந்த விளம்பரம்?

அக்குளில் அடிக்கப் பட்ட திரவத்தின் வாசனையே போதும் பெண்களை சோரப் படுத்த என்பதுதானே?

இது சரிதானா?

குஷ்பு மற்றும் ஜெயராம் கருத்துக்கள் பெண்களை இழிவு செய்ததாய் கொதித்துக் குமுறிய நண்பர்களுக்கு இந்த விளம்பரத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

வேறென்ன செய்ய?



நன்றி: "யுகமாயினி" "கீற்று"

எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 677196 எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 677196 எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 677196 எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 677196 எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 677196 எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 677196 எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 677196 எலிகளை அழித்த ஊரை முன் வைத்து - Page 2 677196

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 23, 2010 9:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக