Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்.
5 posters
Page 1 of 1
சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்.
![சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Large_36032](https://2img.net/h/img.dinamalar.com/data/large/large_36032.jpg)
நாகர்கோவில் : 2020 ம் ஆண்டு, கிராமம் மற்றும் நகரங்களுக்கிடையிலான சமுக பொருளாதார இடைவெளி இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். நாகர்கோவில் கோட்டார் டிவிடி மேல்நிலைப்பள்ளி பவள விழா கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடைபெற்றது. விழாவில் அப் துல் கலாம்
பேசியதாவது: டிவிடி பள்ளி மாணவர் சிவதாணுபிள்ளையுடன் 40 ஆண்டு இணைந்துபணியாற்றியுள்ளேன். சிவதாணுபிள்ளை முயற்சியால் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில், 200 மில்லியன் டாலர் செலவில் உருவான பிரம்மோஸ் ஏவுகணை, இன்று நாட்டுக்கு பத்து பில்லியின் டாலர் தந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சாணியாகவும் இருக்கிறது. இளைஞர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், எந்த லட்சியத்தையும் எட்ட முடியும். 2020 ம் ஆண்டில், இந்தியாவில் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே சமூக பொருளாதார இடைவெளி இருக்க கூடாது. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடாக
இந்தியா மாற வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைப்பது இளைஞர்களிடம் கடமையாகும், என்றார். விழாவில், விஞ்ஞானி டாக்டர் சிவதாணுபிள்ளை, சத்யபாமா பல்கலை வேந்தர் ஜேப்பியார், நூருல் இஸ்லாம் பல்கலை வேந்தர் மஜீத்கான், வி.ஜி. சந்தோஷம், எஸ். பத்மனாபன், குமரி அனந்தன் ஆகியோருக்கு அப்துல் கலாம் உலக சாதனையாளர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
லஞ்சத்தை ஒழிக்க முடியுமா: படந்தாலு மூட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதிலளித்து கூறியதாவது:
* 2020 ல் இந்தியா வல்லரசாகும் திட்டத்தில் நாம் இதுவரை எத்தனை சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம்?
2020 ல் இந்தியா வல்லரசாக பொருளாதார வளர்ச்சி பத்து சதவீதமாக இருக்க வேண்டும்.தற்போது அது 8.5 சதவீதமாக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். விவசாயம், தகவல் தொழில் நுட்பம், விஞ்ஞானம், கல்வி என பல துறைகளிலும் ஒருங்கிணைந்து வளர வேண்டும்.
* லெமுரியா கண்டத்தை போல குமரி கண்டமும் அழியுமா?
அதற்கு வாய்ப்பே இல்லை. சூரியன் தன்னுடைய ஒளியை இழக்கும் வரை, பூமி இயங்கி கொண்டிருக்கும். பத்து பில்லியன் ஆண்டு வரை பூமிக்கு எந்த பிரச்னையும் இல்லை.
* இந்தியாவில் கோர்ட்டு தீர்ப்புகள் தாமதமாவதை மாற்ற முடியுமா?
அதற்கு பல காரணங்கள்உள்ளது. தற்போது எல்லா கோர்ட்டுகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தீர்ப்பு விரைந்து கிடைக்கும்,என நம்புகிறேன்.
* இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைக்கல் எது?
"என்னால் முடியும்' என்ற எண்ணம் இளைஞர்களிடம் வந்தால் இந்தியா ஒளிரும்
* லஞ்சத்தை ஒழிக்க முடியுமா?
லஞ்சம் என்பது குடும்பத்தில் இருந்து துவங்குகிறது. நாட்டில் 20 கோடி குடும்பங்கள் உள்ளது. குழந்தைகள் பெற்றோர்களிடம் லஞ்சம் வாங்க கூடாது, என சொல்ல வேண்டும். லஞ்சப்பணத்தில் ஏதாவது வாங்கி கொடுத்தால், அதை குழந்தைகள் வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பெற்றோருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டு லஞ்சம் வாங்குவதை தவிர்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்.
அருமையான பதிவு... பிச்ச....
இதை போன்று நல்ல பயனுள்ள பதிவுகளை அதிகம் போடவும் பிச்ச..........
இல்லையனில் கலாமை போன்றவர்களை மக்கள் மறந்து விடுவார்கள்![சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
இதை போன்று நல்ல பயனுள்ள பதிவுகளை அதிகம் போடவும் பிச்ச..........
இல்லையனில் கலாமை போன்றவர்களை மக்கள் மறந்து விடுவார்கள்
![சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்.
மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு தத்துவ முத்தாக பரிமளிக்கின்றது.
பயணி- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010
Re: சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்.
பிளேடு பக்கிரி wrote:அருமையான பதிவு... பிச்ச....
இதை போன்று நல்ல பயனுள்ள பதிவுகளை அதிகம் போடவும் பிச்ச..........
இல்லையனில் கலாமை போன்றவர்களை மக்கள் மறந்து விடுவார்கள்
நிச்சயம்!
தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி பிளேடு & பயணி
![சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்.
அறிந்திருக்கவேண்டிய பதிவு நன்ற பிச்சயப்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்.
உண்மை. ஜேப்பியார் தற்போது கல்வியாளராகக் காட்சியளித்தாலும் அதற்கு ஈட்டிய பணம் மக்களைச்சீரழிக்கும் சாராயம் விற்றப்பணம் தான். அவருக்குச் சாதனையாளர் விருது! நெருடுகிறது.மா.மணிபயணி wrote:மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு தத்துவ முத்தாக பரிமளிக்கின்றது.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்னும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறாங்களாம்…!!
» ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
» ஆறடி சமூக இடைவெளி இல்லைனா... ஆறடி குழியாம்...!!
» இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!
» யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
» ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
» ஆறடி சமூக இடைவெளி இல்லைனா... ஆறடி குழியாம்...!!
» இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!
» யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|