புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
92 Posts - 61%
heezulia
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
1 Post - 1%
eraeravi
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
284 Posts - 45%
heezulia
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
19 Posts - 3%
prajai
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகமா இது .. Poll_c10உலகமா இது .. Poll_m10உலகமா இது .. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகமா இது ..


   
   
tharaniya
tharaniya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010

Posttharaniya Sat Jul 10, 2010 11:41 am

உலகமா இது ..
கேடு கெட்ட உலகம் .
வாழ பிடிக்கவுமில்லை .
வாழ்பவர்களையும் பிடிக்கவுமில்லை .
வாழ்ந்து காட்டவும் முடியவில்லை....


பிறக்காமல் இருந்து இருக்கலாம் - அல்லது
பிறந்தவுடன் இறேந்தே இருக்கலாம் ..


தங்கள் இரவு நேர
சின்ன சுகத்துக்காக - சிறையில்
ஒரு முறை தள்ளிவிட்டனர் - என்னை .
என்னை பெற்றோர் .......



"என் பெற்றோர் செய்த பவத்ததை
நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்" ......
ம்..........ம்...........................ம்


பிறக்காமல் இருந்து இருக்கலாம் - அல்லது
பிறந்தவுடன் இறேந்தே இருக்கலாம் ..

நன்றி


திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 10, 2010 11:45 am

ஏன் இப்படி ஒரு விரக்தி !!!!!!!!!!!!! ஆனா கவிதை என்னவோ நல்லாத்தான் இருக்கு சிரி



thiva
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sat Jul 10, 2010 11:46 am

என் இந்த சோகம் , வாழும் வகையில் வாழ்ந்தால் வாழ்வே சுகம் . டோன்ட் வொரி , பீ ஹாபி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 10, 2010 12:09 pm

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாரந்தரும்வேதனை இருக்கும் எதுவந்தாலும் பொருமையாக இருந்து சாதிக்கபழகிக்கொள்ளவேண்டும். உலகமா இது .. 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 12:14 pm

இது கவிதையாக படிக்க ஓகே.

ஆனால்,, நிஜ வாழ்க்கைக்கு வேண்டாம்.

"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"

நமது கருத்துக்களும், கவிதைகளும் இப்படி தான் இருக்க வேண்டும்.

புன்னகை

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 10, 2010 12:20 pm

பிரமச்சார எண்ணமோ அல்லது சன்னியாசி நிலையோ அல்லது வாழ்வில் ஏற்பட்ட துயரமோ அல்லது மானிடம் இல்லையோ
இவ்வாறு எழுதத்தூண்டியிருக்கிறது அந்த உள்ளத்தை
வாழ்க்கை வாழ்ந்தவருக்குத்தெரியும் அதன் அருமை
வாழ்ந்து பாருங்கள் இதைவிட அழகாக எழுதத்தோணும்
இப்படி எழுதத் தந்ததும் அருமையான ஒரு வாழ்க்கைதான்
கவிதைக்கு பாராட்டுகள்
எண்ணத்துக்கு ஊத்திக்கிச்சு



நேசமுடன் ஹாசிம்
உலகமா இது .. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 12:22 pm

சபீர் wrote:வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாரந்தரும்வேதனை இருக்கும் எதுவந்தாலும் பொருமையாக இருந்து சாதிக்கபழகிக்கொள்ளவேண்டும். உலகமா இது .. 572280

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பயணி
பயணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Postபயணி Sat Jul 10, 2010 12:25 pm

பேசாம சாமியாராகிவிடலாமே, இதைவிட ஒரு வாய்ப்பு இனிமேல் வராது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:50 pm

Uma Thyagajan wrote:இது கவிதையாக படிக்க ஓகே.

ஆனால்,, நிஜ வாழ்க்கைக்கு வேண்டாம்.

"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"

நமது கருத்துக்களும், கவிதைகளும் இப்படி தான் இருக்க வேண்டும்.

புன்னகை

உலகமா இது .. 359383 உலகமா இது .. 359383




உலகமா இது .. Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 12:56 pm

கவிதை வரிகள் கலியுக வாழ்வின் பிரதிபலிப்பு...வாழ்த்துகள்-கவிதைக்கு!

மனதிற்கு நிம்மதி
இறைவனிடத்தில் சரணாகதி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக