ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகமா இது ..

+6
ஹாசிம்
உமா
சபீர்
drrajmohan
திவா
tharaniya
10 posters

Go down

உலகமா இது .. Empty உலகமா இது ..

Post by tharaniya Sat Jul 10, 2010 11:41 am

உலகமா இது ..
கேடு கெட்ட உலகம் .
வாழ பிடிக்கவுமில்லை .
வாழ்பவர்களையும் பிடிக்கவுமில்லை .
வாழ்ந்து காட்டவும் முடியவில்லை....


பிறக்காமல் இருந்து இருக்கலாம் - அல்லது
பிறந்தவுடன் இறேந்தே இருக்கலாம் ..


தங்கள் இரவு நேர
சின்ன சுகத்துக்காக - சிறையில்
ஒரு முறை தள்ளிவிட்டனர் - என்னை .
என்னை பெற்றோர் .......



"என் பெற்றோர் செய்த பவத்ததை
நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்" ......
ம்..........ம்...........................ம்


பிறக்காமல் இருந்து இருக்கலாம் - அல்லது
பிறந்தவுடன் இறேந்தே இருக்கலாம் ..

நன்றி
tharaniya
tharaniya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by திவா Sat Jul 10, 2010 11:45 am

ஏன் இப்படி ஒரு விரக்தி !!!!!!!!!!!!! ஆனா கவிதை என்னவோ நல்லாத்தான் இருக்கு சிரி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by drrajmohan Sat Jul 10, 2010 11:46 am

என் இந்த சோகம் , வாழும் வகையில் வாழ்ந்தால் வாழ்வே சுகம் . டோன்ட் வொரி , பீ ஹாபி
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by சபீர் Sat Jul 10, 2010 12:09 pm

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாரந்தரும்வேதனை இருக்கும் எதுவந்தாலும் பொருமையாக இருந்து சாதிக்கபழகிக்கொள்ளவேண்டும். உலகமா இது .. 572280




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by உமா Sat Jul 10, 2010 12:14 pm

இது கவிதையாக படிக்க ஓகே.

ஆனால்,, நிஜ வாழ்க்கைக்கு வேண்டாம்.

"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"

நமது கருத்துக்களும், கவிதைகளும் இப்படி தான் இருக்க வேண்டும்.

புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by ஹாசிம் Sat Jul 10, 2010 12:20 pm

பிரமச்சார எண்ணமோ அல்லது சன்னியாசி நிலையோ அல்லது வாழ்வில் ஏற்பட்ட துயரமோ அல்லது மானிடம் இல்லையோ
இவ்வாறு எழுதத்தூண்டியிருக்கிறது அந்த உள்ளத்தை
வாழ்க்கை வாழ்ந்தவருக்குத்தெரியும் அதன் அருமை
வாழ்ந்து பாருங்கள் இதைவிட அழகாக எழுதத்தோணும்
இப்படி எழுதத் தந்ததும் அருமையான ஒரு வாழ்க்கைதான்
கவிதைக்கு பாராட்டுகள்
எண்ணத்துக்கு ஊத்திக்கிச்சு


நேசமுடன் ஹாசிம்
உலகமா இது .. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by ரபீக் Sat Jul 10, 2010 12:22 pm

சபீர் wrote:வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் வாரந்தரும்வேதனை இருக்கும் எதுவந்தாலும் பொருமையாக இருந்து சாதிக்கபழகிக்கொள்ளவேண்டும். உலகமா இது .. 572280

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by பயணி Sat Jul 10, 2010 12:25 pm

பேசாம சாமியாராகிவிடலாமே, இதைவிட ஒரு வாய்ப்பு இனிமேல் வராது.
பயணி
பயணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:50 pm

Uma Thyagajan wrote:இது கவிதையாக படிக்க ஓகே.

ஆனால்,, நிஜ வாழ்க்கைக்கு வேண்டாம்.

"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"

நமது கருத்துக்களும், கவிதைகளும் இப்படி தான் இருக்க வேண்டும்.

புன்னகை

உலகமா இது .. 359383 உலகமா இது .. 359383



உலகமா இது .. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by சரவணன் Sat Jul 10, 2010 12:56 pm

கவிதை வரிகள் கலியுக வாழ்வின் பிரதிபலிப்பு...வாழ்த்துகள்-கவிதைக்கு!

மனதிற்கு நிம்மதி
இறைவனிடத்தில் சரணாகதி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உலகமா இது .. Empty Re: உலகமா இது ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum