Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by Dr.S.Soundarapandian Today at 15:12
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077
+2
ரிபாஸ்
சிவா
6 posters
Page 1 of 1
பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077
கவிதைப்போட்டி எண் 077
பெண்ணுக்குள் பூகம்பம்
பெண்ணுடல் படைப்பால் மெல்லினம்
உள்ளத்தின் உறுதியால் வல்லினம்
உயிர்களிலே பெண் தானே
உயர்வான உயிரினம்
அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்
பூவுக்குள்ளே பூகம்பம்
காரணமோ ஆணினம்
பூட்டெதற்கு இனிமேல்
வேட்டு வைத்தால்
வெடிக்கத்தானே செய்யும்
குடிகாரன்
தன்னிலை விளக்கம் தருகிறான்
தாங்க முடியாத சோகத்தை
வாங்கிக் கொள்கிறதாம்
வசியச் சரக்கு
பெண் தினமும்
பிரச்சனைகளைக் குடிக்கிறாள்
வலிகளைத் திண்கிறாள்
முட்களில் நடக்கிறாள்
நெருப்பில் குளிக்கிறாள்
ஆடவரின் நாவினால்
நரபலி இடபடுகிறாள்
ஆணாதிக்கத்தின்
அலைகடலில் மூச்சடக்கி
மூழ்கி மூழ்கி எழுகிறாள்
பூமியைப் போலத்தான்
பெண்ணினம்
சாஸ்திரம் எனும் வெட்டுதல்
சம்பிரதாயம் எனும் தோண்டுதல்
மூட நம்பிக்கை எனும் குடைதல்
அமைதியாக வாங்கினாள்
அடிப்பணிந்து சகித்தாள்
தியாகமாய் தாங்கினாள்
முடியவில்லை ! முடியவில்லை !
மூச்சித் திணறினாள்
துடித்தாள்
துவண்டாள்
சதியில் மாட்டியவள் சாபமிட்டாள்
விதியால் வீழ்த்தப்பட்டவள்
வெகுண்டெழுந்தாள்
குட்ட குட்ட குணிந்தவள் - விண்
முட்ட முட்ட நிமிர்ந்தாள்
எட்டி எட்டி மிதித்தவர்கள் - கை
தட்டும்படி உயர்ந்தாள்
அவள் உடலில்
உண்டான காயங்களெல்லாம்
பூமிக்குள் போனதோ?
பூகம்மபமாய் வெடித்ததோ?
கண்ணுக்குள் கொதித்த
கணலெல்லாம்
கதிவரனில் கலந்ததோ?
எரிமலையாய் பொங்கியதோ?
உயிருக்குள் உலை கொதித்து
கடல் அலையில் கலந்ததோ?
சுனாமியாய் எழுந்ததோ?
சூறாவளியாய் சுழன்றடித்ததோ?
இயற்கையும் பெண்ணும்
இரட்டைப் பிறவிகள் தானே
இனியயாரு பூகம்பம்
இனியயாரு சுனாமி
இனியும் வேண்டுமா?
சாந்தியாக்கு
பெண்ணை சாந்தியாக்கு
உயர்வாக்கு
பெண்மையை
கை கூப்பி உயர்வாக்கு
உலகம் உயரும்
உயிர்கள் செழிக்கும்
நாடும் வீடும் சிறக்கும்
நல்லதே இனி நடக்கும்.
பெண்ணுக்குள் பூகம்பம்
பெண்ணுடல் படைப்பால் மெல்லினம்
உள்ளத்தின் உறுதியால் வல்லினம்
உயிர்களிலே பெண் தானே
உயர்வான உயிரினம்
அம்மா எனும் பிரம்மா
ஆலயம் இல்லா ஆன்மா
கர்ப்ப கிரகம் கோயிலில் மட்டுமல்ல
பெண்ணுக்குள்ளும் உண்டென்பதால்
பெண்டிரே ஆலயம்
பெண்மையே தெய்வம்
பூவுக்குள்ளே பூகம்பம்
காரணமோ ஆணினம்
பூட்டெதற்கு இனிமேல்
வேட்டு வைத்தால்
வெடிக்கத்தானே செய்யும்
குடிகாரன்
தன்னிலை விளக்கம் தருகிறான்
தாங்க முடியாத சோகத்தை
வாங்கிக் கொள்கிறதாம்
வசியச் சரக்கு
பெண் தினமும்
பிரச்சனைகளைக் குடிக்கிறாள்
வலிகளைத் திண்கிறாள்
முட்களில் நடக்கிறாள்
நெருப்பில் குளிக்கிறாள்
ஆடவரின் நாவினால்
நரபலி இடபடுகிறாள்
ஆணாதிக்கத்தின்
அலைகடலில் மூச்சடக்கி
மூழ்கி மூழ்கி எழுகிறாள்
பூமியைப் போலத்தான்
பெண்ணினம்
சாஸ்திரம் எனும் வெட்டுதல்
சம்பிரதாயம் எனும் தோண்டுதல்
மூட நம்பிக்கை எனும் குடைதல்
அமைதியாக வாங்கினாள்
அடிப்பணிந்து சகித்தாள்
தியாகமாய் தாங்கினாள்
முடியவில்லை ! முடியவில்லை !
மூச்சித் திணறினாள்
துடித்தாள்
துவண்டாள்
சதியில் மாட்டியவள் சாபமிட்டாள்
விதியால் வீழ்த்தப்பட்டவள்
வெகுண்டெழுந்தாள்
குட்ட குட்ட குணிந்தவள் - விண்
முட்ட முட்ட நிமிர்ந்தாள்
எட்டி எட்டி மிதித்தவர்கள் - கை
தட்டும்படி உயர்ந்தாள்
அவள் உடலில்
உண்டான காயங்களெல்லாம்
பூமிக்குள் போனதோ?
பூகம்மபமாய் வெடித்ததோ?
கண்ணுக்குள் கொதித்த
கணலெல்லாம்
கதிவரனில் கலந்ததோ?
எரிமலையாய் பொங்கியதோ?
உயிருக்குள் உலை கொதித்து
கடல் அலையில் கலந்ததோ?
சுனாமியாய் எழுந்ததோ?
சூறாவளியாய் சுழன்றடித்ததோ?
இயற்கையும் பெண்ணும்
இரட்டைப் பிறவிகள் தானே
இனியயாரு பூகம்பம்
இனியயாரு சுனாமி
இனியும் வேண்டுமா?
சாந்தியாக்கு
பெண்ணை சாந்தியாக்கு
உயர்வாக்கு
பெண்மையை
கை கூப்பி உயர்வாக்கு
உலகம் உயரும்
உயிர்கள் செழிக்கும்
நாடும் வீடும் சிறக்கும்
நல்லதே இனி நடக்கும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077
சூப்பர் இதை வடித்தவருக்கு எனது நன்றி
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
Re: பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077
அருமையான உண்மையான இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வரிகள் ....
ஒவ்வொரு வரியும் உண்மை , நடப்பவை , நடந்து கொண்டு இருப்பவை ....
இந்த கவிதையை படைத்தவருக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
ஒவ்வொரு வரியும் உண்மை , நடப்பவை , நடந்து கொண்டு இருப்பவை ....
இந்த கவிதையை படைத்தவருக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077
பாராட்டுகள் தோழரே. வரிகள் அக்கினி
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077
[You must be registered and logged in to see this image.]நிர்மல் wrote:அருமையான உண்மையான இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வரிகள் ....
ஒவ்வொரு வரியும் உண்மை , நடப்பவை , நடந்து கொண்டு இருப்பவை ....
இந்த கவிதையை படைத்தவருக்கு என் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 077
பெண்மையை போற்றவில்லை என்று யாரும் இங்கே கண்ணீர்வடிக்கவில்லை ஆனால் பெண்மையை கருணை தயை இரக்கத்தோடு கொஞ்சம் பாருங்கள்... மனிதத்தன்மையோடு செயல்படுங்கள்... இல்லாவிடில் அதன் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் என்று சொல்ல வைத்த சபாஷ் வரிகள்.....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
Similar topics
» பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 105
» பெண்ணுக்குள் பூகம்பம்...! கவிதைப்போட்டி எண் 057
» பெண்ணுக்குள் பூகம்பம்..! கவிதைப்போட்டி எண் 043
» பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 076
» பெண்ணுக்குள் பூகம்பம்...! கவிதைப்போட்டி எண் 030
» பெண்ணுக்குள் பூகம்பம்...! கவிதைப்போட்டி எண் 057
» பெண்ணுக்குள் பூகம்பம்..! கவிதைப்போட்டி எண் 043
» பெண்ணுக்குள் பூகம்பம்! கவிதைப்போட்டி எண் 076
» பெண்ணுக்குள் பூகம்பம்...! கவிதைப்போட்டி எண் 030
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|