புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
96 Posts - 49%
heezulia
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
7 Posts - 4%
prajai
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 1%
Barushree
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
223 Posts - 52%
heezulia
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
16 Posts - 4%
prajai
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 0%
Barushree
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100-ஆயுசு


   
   
avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Sat Jul 10, 2010 1:32 am

கிராமத்தில் சிலர் நூறு வயதைத் தாண்டியும்
உயிரோடு இருப்பார்கள்
. படுத்த படுக்கையாகக்
கிடக்கும் அப்படிப்பட்ட நபர்களைப் பராமரிக்க என்று ரெண்டு ஆள் தனியே
தேவைப்படும்
. இப்படிப்பட்ட கேஸ்கள் உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு
, இன்னா போகப்போகுது
உயிர்
; அன்னா போகப் போகுது உயிர் என்று
இழுத்துக்கிட்டே கிடக்கும்
. ஆனால் லேசில் (உயிர்) போகாது. வைத்தியர் மாலையில் நாடி பிடித்துப் பார்க்கும் போது நாடி
கீழே விழுந்து கிடக்கும்
. வைத்தியர் "இன்றைக்கு ராப்பொழுதத் தாங்காது" என்று சொல்லி விடுவார். உடனே
அக்கம் பக்கத்து சொக்காரர்களுக்கு
(சொந்தக்காரர்கள்
எனலாம்
) செய்தி சொல்லி அனுப்புவார்கள்.
'சிலேப்பனத்தில் கிடக்கு, சீக்கிரமாய்
பெரிசு போய்ச் சேர்ந்து விடும்
' என்று
பெரியவர் பெற்ற பிள்ளைகள் நினைப்பார்கள்
.


மறுநாள் காலையில் நாட்டு வைத்தியர் வந்து
நாடி பிடித்துப் பார்த்துவிட்டு
'இப்ப நாடி
நல்லாப் பேசுதே
!' என்பார். சற்று நேரத்தில் துஷ்டி கேட்க வந்த பேரன், பேத்திகளிடம், கொள்ளுப்பேரன்,
நுள்ளுப் பேத்திமார்களிடம் பெரியவர் "சௌக்கியமா இருக்கீகளா?” என்று
ஜாடையில் கேட்பார்
. (நுள்ளிப் பேத்தி என்றால்
கொள்ளுப்பேத்தியின் பிள்ளை
)


இனி, பெரியவருக்கும்
ஒண்ணும் ஆகாது
! என்று நிம்மதிப் பெரு
மூச்சுவிட்டு விட்டு
, சொந்த பந்தங்கள்
கிளம்புவார்கள்
. மறுநாள் மீண்டும் பெரியவருக்கு
அந்திக் கருக்கலில்
'சிலேப்பனம்' தட்டிவிடும். நாடி விழும்.
மறுநாள் நாடித்துடிப்பில் உசார் வந்துவிடும். இப்படியாக சில பெரிசுகள் நூறு, நூற்றிப்
பத்து என்று தாண்டியும்
, சாகவும் செய்யாமல்,
பிழைத்து எழுந்திருக்கவும் செய்யாமல் கண்ணாமூச்சி (இது ஒரு கண்பொத்தி விளையாட்டு) காட்டிக்
கொண்டே இருக்கும்
.


இந்த மாதிரியான சூழலில் நூற்றிப்பத்து வயதைத்
தாண்டிய அந்தப் பெரியவரை
'கருணைக் கொலை'
செய்துவிடுவது என்று முடிவெடுப்பார்கள். அப்படி குடும்பத்துக்காரர்கள் அனைவரும் சேர்ந்து
முடிவெடுத்தபின் பெரியவரின் உச்சந்தலையில் நிறைய விளக்கெண்ணணெயைத்
(ஆமணக்கு முத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையைத்)
தேய்ப்பார்கள். பிறகு
செவ்விள நீர் தண்ணியைக் குடிக்கக் கொடுப்பார்கள்
.


விளக்கெண்ணெய் குளிச்சி; இளனித் தண்ணியும் குளிச்சி, அத்தோடு
அந்தப் பெரியவரை ஒரு இடத்தில் உக்கார வைத்து அவர் மேல் குடம் குடமாகத்
தண்ணீரைக் கொட்டுவார்கள்
. இடைவிடாமல் தண்ணீரை
பெரியவர் மேல் கொட்டும்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்
. குளிர்ச்சியில் செயற்கையாக ஜன்னி வர அத்தோடு மூச்சுத்
திணறல் ஏற்பட
, பெரியவர் 'சிவ பதவி' அடைந்துவிடுவார்.
இப்படி கருணைக் கொலை செய்வதை கிராமத்தில் "குளிப்பாட்டிப் படுக்க வைத்தல்" என்கிறார்கள்.


உயிர்போகும் தருவாய்க்கு வந்துவிட்ட
முதியவரைக் கட்டிலில் இருந்து கீழே இறக்கி
, வெறும்
தரையில் போட்டுவிடுவார்கள்
. தரையில் கிடந்தபடி
உயிர் போக வேண்டும் என்று கிராமத்து மக்களில் சில இனக்குழுவினர்
நினைக்கிறார்கள்
. "பூமித்தாயின் மடியில்
கிடந்தபடி உயிர் போவது புனிதம்
" என்று அவர்கள்
நம்புகிறார்கள்
. இப்படி கட்டிலை விட்டுச்
சிலேப்பனத்தில் கிடப்பவரைத் தரையில் போட்டுவிட்டால்
, இனி அவ்வளவுதான், இன்னும் சற்று
நேரத்தில் உயிர் போகப் போகிறது என்று சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள்
புரிந்து கொண்டு
, ஒப்பாரி வைக்க
ஆரம்பித்துவிடுவார்கள்
. இப்படிச் செய்வதை "கட்டிலை விட்டிறக்கிப் போட்டாச்சி" என்று சொல்கிறார்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக