புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 I_vote_lcapகடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 I_voting_barகடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 I_vote_lcapகடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 I_voting_barகடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 I_vote_lcapகடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 I_voting_barகடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Fri Jul 09, 2010 3:14 pm

First topic message reminder :

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல,இவை அனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்கள் மட்டுமே
"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்
அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?


மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்
கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்
அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்
"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்
நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?
முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்
ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!

நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று
அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்த கடவுள்

இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே,தவறிருப்பின் சுட்டிக் காட்டுங்கள்,மாற்றிக் கொள்கிறேன்



உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா

tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Thu Jul 15, 2010 4:08 am

கடவுள் நபிக்கை என்பதே ஒரு சார்புத் தன்மைதான். எப்படிக் கால்கள் தள்ளாடும் போது ஒரு ஊன்று கோல் தேவைபடுகிறதோ? அது போல் நம் மனம் தள்ளாடும் போது ஒரு ஊன்றுகோல் போன்று கடவுளைத் தேடுகிறோம். மனம் உறுதியாக இருப்பவர்கள் கடவுளைதேடுவது இல்லை. "இப்பொழுதெல்லாம் கடவுள், கடவுள்தன்மை பற்றி அதிகம் பேசப் படுகிறதே. என்ன காரணம்" என்றுஅறிஸ்டட்டிலிடம் சிலர் கேட்டனர், அவருடைய பதில் " மக்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது. வாழ்வாதாரத்திற்கு மக்காள் முன்பைவிட அதிகம் உளைக்க வேண்டியுள்ளது.அதனால் கவலை மக்களைப் பீடித்துக் கொள்கிறது. தன்னம்பிக்கை அற்ற நிலையில் அவனைத் தாங்கிப் பிடிக்க ஒரு சக்தி வேண்டியுள்ளது. அது மனிதனாக இருந்தால், சுரண்டலுக்கும், ஏமாற்றப் படுவதற்கும் வழிவகுக்கும் என்பதனால், அவர்களே ஒரு கற்பனையான ஒன்றை (கடவுளை) உருவாக்கிக் கொண்டனர்" என்றார். ஆனால் அதுவே சுரண்டலுக்கு வழி வகுத்துவிட்டது என்பது வேறு காரணம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2010 5:35 am

மன அழுத்தம் நீங்கி, குறைகளைத் தீர்க்க நமக்கு ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையூட்டி, வாழ்வை இனிமையாகக் கழிக்க கடவுள் நம்பிக்கை உதவுகிறது!

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தேவையற்ற விவாதம்! அதனால் மக்கள் நன்மையடைகிறார்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கும் கடவுள் நம்பிகையை ஏற்படுத்த வேண்டும்!

ஆனால் சாமி என்று கூறித்திரியும் ஆசாமிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!



கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Fri Jul 16, 2010 9:50 pm

அடக் கடவுளே..
ஆரம்பிச்சிடீங்களா..
கடவுள் இருக்காருங்க!
அந்தக் கடவுள் நீங்க தான்.


(நானும் தான்) ஹி ஹி
மீண்டும் சந்திப்போம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 17, 2010 12:58 am

tthendral wrote:அடக் கடவுளே.. ஆரம்பிச்சிடீங்களா..
கடவுள் இருக்காருங்க! அந்தக் கடவுள் நீங்க தான்.
(நானும் தான்) ஹி ஹி மீண்டும் சந்திப்போம்
இது ஏற்று கொள்ள கூடியது தான் , கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 678642 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 154550

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Aug 10, 2010 9:53 am

muthupandian82 wrote:
ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்

நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு அதுவே கடவுள்


நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு அதுவே கடவுள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 10, 2010 10:03 am

tthendral wrote:அடக் கடவுளே..
ஆரம்பிச்சிடீங்களா..
கடவுள் இருக்காருங்க!
அந்தக் கடவுள் நீங்க தான்.


(நானும் தான்) ஹி ஹி
மீண்டும் சந்திப்போம்

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 440806 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 440806 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 440806 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 440806 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 440806 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 3 502589





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
AnandhuA
AnandhuA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 22/08/2010

PostAnandhuA Fri Sep 10, 2010 10:27 am

கடவுளை அறிவியலால் நிருவிக்கபட்டால் அறிவியலே சிறந்தது.நிருவிக்கபடாதால்தான் கடவுள் இருக்கிறார்.

மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Fri Sep 10, 2010 11:17 am

AnandhuA wrote:கடவுளை அறிவியலால் நிருவிக்கபட்டால் அறிவியலே சிறந்தது.நிருவிக்கபடாதால்தான் கடவுள் இருக்கிறார்.
இருக்காரா இல்லையா பிரசினை இல்லை
இருந்தாருன்ன நல்லாருக்கும்...
சிரி சிரி சிரி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 11:24 am

கடவுள் மறுப்பு பயங்கரமானதல்ல. இந்த உலகம் படைக்கப்பட்டது. ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்படுகிறது என நிரூபிக்கப்பட்டால், கடவுள் உண்டு. உலகம் தானாகவே இயங்குகிறது என்றால், கடவுள் இல்லை......





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Fri Sep 10, 2010 11:29 am

karthikharis wrote:கடவுள் மறுப்பு பயங்கரமானதல்ல. இந்த உலகம் படைக்கப்பட்டது. ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்படுகிறது என நிரூபிக்கப்பட்டால், கடவுள் உண்டு. உலகம் தானாகவே இயங்குகிறது என்றால், கடவுள் இல்லை......


நான் இதை வழிமொழிகிறேன்....

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக