Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
+15
AnandhuA
சபீர்
கோவை. மு. சரளா
ராஜா
tthendral
சிவா
tknithi
உமா
பிளேடு பக்கிரி
திவா
muthupandian82
ரபீக்
eraeravi
கோவை ராம்
Cynthia Francis
19 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
First topic message reminder :
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல,இவை அனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்கள் மட்டுமே
"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்
அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?
மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்
கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்
அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்
"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்
நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?
முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்
ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!
நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று
அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்த கடவுள்
இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே,தவறிருப்பின் சுட்டிக் காட்டுங்கள்,மாற்றிக் கொள்கிறேன்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல,இவை அனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்கள் மட்டுமே
"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்
அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?
மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்
கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்
அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்
"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்
நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?
முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்
ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!
நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று
அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்த கடவுள்
இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே,தவறிருப்பின் சுட்டிக் காட்டுங்கள்,மாற்றிக் கொள்கிறேன்
Last edited by Cynthia Francis on Mon Jul 12, 2010 10:53 am; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
Cynthia Francis- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
கடவுள் நபிக்கை என்பதே ஒரு சார்புத் தன்மைதான். எப்படிக் கால்கள் தள்ளாடும் போது ஒரு ஊன்று கோல் தேவைபடுகிறதோ? அது போல் நம் மனம் தள்ளாடும் போது ஒரு ஊன்றுகோல் போன்று கடவுளைத் தேடுகிறோம். மனம் உறுதியாக இருப்பவர்கள் கடவுளைதேடுவது இல்லை. "இப்பொழுதெல்லாம் கடவுள், கடவுள்தன்மை பற்றி அதிகம் பேசப் படுகிறதே. என்ன காரணம்" என்றுஅறிஸ்டட்டிலிடம் சிலர் கேட்டனர், அவருடைய பதில் " மக்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது. வாழ்வாதாரத்திற்கு மக்காள் முன்பைவிட அதிகம் உளைக்க வேண்டியுள்ளது.அதனால் கவலை மக்களைப் பீடித்துக் கொள்கிறது. தன்னம்பிக்கை அற்ற நிலையில் அவனைத் தாங்கிப் பிடிக்க ஒரு சக்தி வேண்டியுள்ளது. அது மனிதனாக இருந்தால், சுரண்டலுக்கும், ஏமாற்றப் படுவதற்கும் வழிவகுக்கும் என்பதனால், அவர்களே ஒரு கற்பனையான ஒன்றை (கடவுளை) உருவாக்கிக் கொண்டனர்" என்றார். ஆனால் அதுவே சுரண்டலுக்கு வழி வகுத்துவிட்டது என்பது வேறு காரணம்.
tknithi- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010
Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
மன அழுத்தம் நீங்கி, குறைகளைத் தீர்க்க நமக்கு ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையூட்டி, வாழ்வை இனிமையாகக் கழிக்க கடவுள் நம்பிக்கை உதவுகிறது!
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தேவையற்ற விவாதம்! அதனால் மக்கள் நன்மையடைகிறார்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கும் கடவுள் நம்பிகையை ஏற்படுத்த வேண்டும்!
ஆனால் சாமி என்று கூறித்திரியும் ஆசாமிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தேவையற்ற விவாதம்! அதனால் மக்கள் நன்மையடைகிறார்கள் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கும் கடவுள் நம்பிகையை ஏற்படுத்த வேண்டும்!
ஆனால் சாமி என்று கூறித்திரியும் ஆசாமிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கடவுள் இருக்கிறாரா இல்லையா ? - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆரம்பிச்சிடீங்களா..
அடக் கடவுளே..
ஆரம்பிச்சிடீங்களா..
கடவுள் இருக்காருங்க!
அந்தக் கடவுள் நீங்க தான்.
(நானும் தான்) ஹி ஹி
ஆரம்பிச்சிடீங்களா..
கடவுள் இருக்காருங்க!
அந்தக் கடவுள் நீங்க தான்.
(நானும் தான்) ஹி ஹி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
இது ஏற்று கொள்ள கூடியது தான் ,tthendral wrote:அடக் கடவுளே.. ஆரம்பிச்சிடீங்களா..
கடவுள் இருக்காருங்க! அந்தக் கடவுள் நீங்க தான்.
(நானும் தான்) ஹி ஹி![]()
![கடவுள் இருக்கிறாரா இல்லையா ? - Page 3 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கடவுள் இருக்கிறாரா இல்லையா ? - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
muthupandian82 wrote:ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்
நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு அதுவே கடவுள்
நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு அதுவே கடவுள்
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
tthendral wrote:அடக் கடவுளே..
ஆரம்பிச்சிடீங்களா..
கடவுள் இருக்காருங்க!
அந்தக் கடவுள் நீங்க தான்.
(நானும் தான்) ஹி ஹி
![]()
![கடவுள் இருக்கிறாரா இல்லையா ? - Page 3 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கடவுள் இருக்கிறாரா இல்லையா ? - Page 3 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கடவுள் இருக்கிறாரா இல்லையா ? - Page 3 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கடவுள் இருக்கிறாரா இல்லையா ? - Page 3 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கடவுள் இருக்கிறாரா இல்லையா ? - Page 3 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கடவுள் இருக்கிறாரா இல்லையா ? - Page 3 502589](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
கடவுளை அறிவியலால் நிருவிக்கபட்டால் அறிவியலே சிறந்தது.நிருவிக்கபடாதால்தான் கடவுள் இருக்கிறார்.
AnandhuA- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 22/08/2010
Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
இருக்காரா இல்லையா பிரசினை இல்லைAnandhuA wrote:கடவுளை அறிவியலால் நிருவிக்கபட்டால் அறிவியலே சிறந்தது.நிருவிக்கபடாதால்தான் கடவுள் இருக்கிறார்.
இருந்தாருன்ன நல்லாருக்கும்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மனுபரதன்- பண்பாளர்
- பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009
Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
கடவுள் மறுப்பு பயங்கரமானதல்ல. இந்த உலகம் படைக்கப்பட்டது. ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்படுகிறது என நிரூபிக்கப்பட்டால், கடவுள் உண்டு. உலகம் தானாகவே இயங்குகிறது என்றால், கடவுள் இல்லை......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?
karthikharis wrote:கடவுள் மறுப்பு பயங்கரமானதல்ல. இந்த உலகம் படைக்கப்பட்டது. ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்படுகிறது என நிரூபிக்கப்பட்டால், கடவுள் உண்டு. உலகம் தானாகவே இயங்குகிறது என்றால், கடவுள் இல்லை......
நான் இதை வழிமொழிகிறேன்....
மனுபரதன்- பண்பாளர்
- பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
» கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
» கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
» கடவுள் இருக்கிறாரா? இல்லையா? –அன்பரின் கேள்விக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியின் பதில்
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
» கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
» கடவுள் இருக்கிறாரா, இல்லையா?
» கடவுள் இருக்கிறாரா? இல்லையா? –அன்பரின் கேள்விக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியின் பதில்
» கடவுள் இல்லையா?அல்லது இவள் கடவுள் குழந்தையா?
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|