ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்காக?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எதற்காக?  Empty எதற்காக?

Post by srinihasan Fri Jul 09, 2010 2:50 pm

எதற்காக?
எதற்காக?  Kiss


என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...
உன்னுடன் தேன்நிலவாய் தேனீர்
மட்டும் அருந்தி மகிழ்ந்தேன் என்றா? - இல்லை
உன் உதட்டின் வடிவத்தையும்
வடிவையும் ரசித்து அதில் வடியும்
தேனையும் பருகிட நினைத்தேன் என்றா? - இல்லை
உன் நாழிகையின் மேல் சுரந்து
நீ உமிழும் உமிழ்நீரையும் அமிர்தமாய்
பரிமாறி சுவைத்திட எண்ணியதற்கா?
என் உயிரையும் உதிரத்தையும்
நித்தம் நீ குடித்துக்கொண்டு...


Last edited by srinihasan on Sun Jul 11, 2010 3:10 am; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by சரவணன் Fri Jul 09, 2010 3:23 pm

விடுங்க பாஸ்.
விதி வலியது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by அப்புகுட்டி Fri Jul 09, 2010 3:31 pm

வாவ் என்னா ரசனை சான்சே இல்லை சூப்பரு மாமு வாழ்த்துக்கள்.


எதற்காக?  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 3:34 pm

எதற்காக?  677196 எதற்காக?  677196



எதற்காக?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by srinihasan Sun Jul 11, 2010 2:57 am

பிச்ச wrote:விடுங்க பாஸ்.
விதி வலியது.

சரி நண்பா விட்டுட்டா போச்சு...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by srinihasan Sun Jul 11, 2010 2:58 am

அப்புகுட்டி wrote:வாவ் என்னா ரசனை சான்சே இல்லை சூப்பரு மாமு வாழ்த்துக்கள்.


மிக்க நன்றி நண்பா.. ரசித்து எழுதியதற்கு.... எதற்காக?  678642 எதற்காக?  154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by srinihasan Sun Jul 11, 2010 3:00 am

பிளேடு பக்கிரி wrote:எதற்காக?  677196 எதற்காக?  677196


மிக்க நன்றி நண்பா.. எதற்காக?  678642 எதற்காக?  154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by Aathira Sun Jul 11, 2010 3:02 am

அது என்ன அட்டைப் பூச்சியா? இல்ல இரத்தக்காட்டேரியா?
வேதனை தந்த வார்த்தைகளா? இல்லை விளைவால் வந்த வடுக்களா? வினோதமல்ல.. இருந்தாலும் விளக்கம் தேவை.. எதற்காக?  440806


எதற்காக?  Aஎதற்காக?  Aஎதற்காக?  Tஎதற்காக?  Hஎதற்காக?  Iஎதற்காக?  Rஎதற்காக?  Aஎதற்காக?  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by srinihasan Sun Jul 11, 2010 3:09 am

Aathira wrote:அது என்ன அட்டைப் பூச்சியா? இல்ல இரத்தக்காட்டேரியா?
வேதனை தந்த வார்த்தைகளா? இல்லை விளைவால் வந்த வடுக்களா? வினோதமல்ல.. இருந்தாலும் விளக்கம் தேவை.. எதற்காக?  440806


சின்ன புள்ளதனமா இருக்கு.... பிடித்து இருந்தா ஒரு நடுவரா செலக்ட் பண்ணுங்க. இல்ல ரிஜக்ட் பண்ணுங்க.. அத விட்டுபுட்டு.. இப்படி கேள்வியெல்லாம் கேட்க கூடாது....

PKS மாதிரி சொல்லனுமுனா... பழமொழி சொன்னா கேட்டுக்கனும்... ஆராய கூடாது...

கவிதைனா படிக்கனும்.... பிடிக்கலைனா விட்டுரனும்.. கேள்வியெல்லாம் கேட்க கூடாது...

வேதனையின் வார்த்தைகள் தான்.. வரிகளின் கோர்வைக்காகவும்... எதற்காக?  102564
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by Aathira Sun Jul 11, 2010 3:13 am

srinihasan wrote:
Aathira wrote:அது என்ன அட்டைப் பூச்சியா? இல்ல இரத்தக்காட்டேரியா?
வேதனை தந்த வார்த்தைகளா? இல்லை விளைவால் வந்த வடுக்களா? வினோதமல்ல.. இருந்தாலும் விளக்கம் தேவை.. எதற்காக?  440806


சின்ன புள்ளதனமா இருக்கு.... பிடித்து இருந்தா ஒரு நடுவரா செலக்ட் பண்ணுங்க. இல்ல ரிஜக்ட் பண்ணுங்க.. அத விட்டுபுட்டு.. இப்படி கேள்வியெல்லாம் கேட்க கூடாது....

PKS மாதிரி சொல்லனுமுனா... பழமொழி சொன்னா கேட்டுக்கனும்... ஆராய கூடாது...

கவிதைனா படிக்கனும்.... பிடிக்கலைனா விட்டுரனும்.. கேள்வியெல்லாம் கேட்க கூடாது...

வேதனையின் வார்த்தைகள் தான்.. வரிகளின் கோர்வைக்காகவும்... எதற்காக?  102564
கோபமா கத்தினா ரிலாக்ஸ் பண்ணச்சொல்லி நாங்கதான் சொல்லனும்.. நீங்களே ரிலாக்ஸ் பண்றீங்க..அது சரி பீ பி ஏறிடிச்சோ? சரி அது யாரு பிகேஎஸ்?


எதற்காக?  Aஎதற்காக?  Aஎதற்காக?  Tஎதற்காக?  Hஎதற்காக?  Iஎதற்காக?  Rஎதற்காக?  Aஎதற்காக?  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எதற்காக?  Empty Re: எதற்காக?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum