Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
5 posters
Page 1 of 1
பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
தொழிலதிபரின் மகளை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய கார் டிரைவர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் கொடைக்கானல் மலையில் வீசப்பட்டதாகத் தெரிகிறது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேர் தந்த தகவலின் அடிப்படையில் இந்த திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவரை தொழிலதிபரின் குடும்பமே கூலிப் படையை அனுப்பி கொன்றதாகத் தெரிகிறது.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் கிரீன்வேய்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த பாபு (25) அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி முதல் அவர் காணாமல் போனார். இது குறித்து பாபுவின் தந்தை அன்பழகன் கொடுத்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த கண்ணன் (37), பல்லாவரத்தை சேர்ந்த விஜயகுமார் (33), ஜான் (33) மற்றும் வேளச்சேரியை சேர்ந்த செந்தில் (33) ஆகியோர் நேற்று மாலை திடீரென செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எழிலரசி முன் சரணடைந்தனர்.
சென்னையில் காணாமல் போன பாபு வழக்கில் அபிராமபுரம் போலீசார் எங்களை தேடுவதாக அறிந்தோம். இதனால் சரணடைகிறோம் என்று கூறிய இவர்களை மாஜிஸ்திரேட் எழிலரசி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இவர்கள் சரணடைந்த தகவல் அறிந்த அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், நேற்றிரவு துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பாபு டிரைவராகப் பணியாற்றிய தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகள் தீபா, மகன் பிரதீப் மற்றும் வீட்டிலிருந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தீபாவை கார் டிரைவர் பாபு, தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அந்தப் படத்தை தீபாவிடம் காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விவரம் தீபாவின் தந்தைக்கும் சகோதரருக்கும் தெரியவந்துள்ளது.
இதையடு்த்து பாபுவை தீர்த்துக் கட்ட (நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த) 4 பேர் கொண்ட கூலிப்படையை அனுப்பி, டிரைவர் பாபுவை குரோம்பேட்டையில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் பாபுவின் பிணத்தை மூட்டையில் கட்டி, காரில் கொடைக்கானலுக்கு கொண்டு சென்று மலையில் இருந்து ஒரு பள்ளத்தாக்கில் வீசியுள்ளனர்.
ஆரம்பகட்ட போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து சரணடைந்த 4 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பாபுவின் பிணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தொழிலதிபரின் மகன் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் தான் தந்தைக்கே தெரியாமல் கூலிப் படையை அனுப்பினார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
மேலும் சரணடைந்தவர்களில் ஒருவரான கண்ணன் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் இன்னொரு டிரைவராக பணியாற்றி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இன்று அல்லது நாளை முழு விவரங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேர் தந்த தகவலின் அடிப்படையில் இந்த திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவரை தொழிலதிபரின் குடும்பமே கூலிப் படையை அனுப்பி கொன்றதாகத் தெரிகிறது.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் கிரீன்வேய்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த பாபு (25) அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி முதல் அவர் காணாமல் போனார். இது குறித்து பாபுவின் தந்தை அன்பழகன் கொடுத்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த கண்ணன் (37), பல்லாவரத்தை சேர்ந்த விஜயகுமார் (33), ஜான் (33) மற்றும் வேளச்சேரியை சேர்ந்த செந்தில் (33) ஆகியோர் நேற்று மாலை திடீரென செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எழிலரசி முன் சரணடைந்தனர்.
சென்னையில் காணாமல் போன பாபு வழக்கில் அபிராமபுரம் போலீசார் எங்களை தேடுவதாக அறிந்தோம். இதனால் சரணடைகிறோம் என்று கூறிய இவர்களை மாஜிஸ்திரேட் எழிலரசி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இவர்கள் சரணடைந்த தகவல் அறிந்த அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், நேற்றிரவு துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பாபு டிரைவராகப் பணியாற்றிய தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகள் தீபா, மகன் பிரதீப் மற்றும் வீட்டிலிருந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தீபாவை கார் டிரைவர் பாபு, தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார். அந்தப் படத்தை தீபாவிடம் காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விவரம் தீபாவின் தந்தைக்கும் சகோதரருக்கும் தெரியவந்துள்ளது.
இதையடு்த்து பாபுவை தீர்த்துக் கட்ட (நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த) 4 பேர் கொண்ட கூலிப்படையை அனுப்பி, டிரைவர் பாபுவை குரோம்பேட்டையில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் பாபுவின் பிணத்தை மூட்டையில் கட்டி, காரில் கொடைக்கானலுக்கு கொண்டு சென்று மலையில் இருந்து ஒரு பள்ளத்தாக்கில் வீசியுள்ளனர்.
ஆரம்பகட்ட போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து சரணடைந்த 4 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பாபுவின் பிணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தொழிலதிபரின் மகன் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் தான் தந்தைக்கே தெரியாமல் கூலிப் படையை அனுப்பினார் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
மேலும் சரணடைந்தவர்களில் ஒருவரான கண்ணன் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் இன்னொரு டிரைவராக பணியாற்றி வந்ததாகவும் தெரிகிறது.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இன்று அல்லது நாளை முழு விவரங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய டிரைவர் கொலை- கொடைக்கானல் மலையில் பிணம்!
திருட்டு பயலே படம் போல இருக்கே
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
karuppu- புதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய போலீஸாரால் இளம்பெண் பலி
» பெண்ணை கடத்தி ஆபாச படம்-ஆட்டோ டிரைவர் பிடிபட்டான்
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
» பெண்ணை கடத்தி ஆபாச படம்-ஆட்டோ டிரைவர் பிடிபட்டான்
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|