Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
+5
பிளேடு பக்கிரி
Aathira
ரபீக்
ராஜா
raj001
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
புதுடில்லி : "நான் தூரத்தில் இருக்கிறேன் என்று நினைக்காதே. என்னை போல் இந்த பூமியில் 1,000 மகன்கள் வீரத்தாயான உனக்கு இருக்கின்றனர்' என்று கடைசியாக பேசியிருக்கிறார், நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி ஒருவர்.
சமீபத்தில், சத்திஸ்கர் மாநிலம் நாராயண்பூரில், நக்சல்கள் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்திய தாக்குதலின் போது 26 பேர் பலியாயினர். அவர்களில் துணை தளபதி ஜதின் குலாதி (27) என்பவரும் உண்டு. சம்பவம் நடப்பதற்கு இரு நாட்கள் முன்பு, தன் தாயார் உமா குலாதியிடம் போனில் பேசியிருக்கிறார் ஜதின். அசாம் மாநிலம் சில்சாரில் 42 நாட்கள் பயிற்சி முடித்து சத்திஸ்கருக்கு அப்போது தான் வந்திருக்கிறார். உமா குலாதி கூறியதாவது: டேராடூனில் படித்து கொண்டிருக்கும் போதே, பாதுகாப்பு படை வீரனாக வர வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். "ஒரு நாள் நான் ராணுவ வீரனாவேன். நீயும் அப்பாவும் பெருமைப்படும்படியாக செயலாற்றுவேன்' என்பான். இப்போது அவனை பற்றி பெருமைப்படுகிறோம். ஆனால் அவனை இழந்து விட்டோம். நாராயண்பூருக்கு வந்தவுடன் போனில் என்னை கூப்பிட்டான். உற்சாகமாக குரல் எழுப்பினான். நக்சலைட்களுக்கு எதிரான போரில் சேர்ந்ததற்காக மகிழ்ச்சியடைவதாக சொன்னான். அவனுக்கு பயமே கிடையாது. அவனது வீரமும், உறுதியும் தான் அவனை இந்த வேலையை தேர்ந்தெடுக்க வைத்தன. அவனது அதிகாரிகள் வீரத்துடன் போரிட்டு, நக்சலைட்டுகளுக்கு சரியான பதிலடி கொடுத்தான். இவ்வாறு உமா தெரிவித்தார்...........
அருண்......
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
ஈகரை சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
( நம்ம தலை எழுத்து இது போன்ற தன்னலம் கருதா மாவீரர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள் , நம்முடைய கேவலமான அரசியல்-வியாதிகளால் பகடை காய்களாக ஆக்க படுகின்றன)
( நம்ம தலை எழுத்து இது போன்ற தன்னலம் கருதா மாவீரர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள் , நம்முடைய கேவலமான அரசியல்-வியாதிகளால் பகடை காய்களாக ஆக்க படுகின்றன)
Re: "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
இவரை போன்ற தன்னலம் கருதாத வீரத் திருமகன்களுக்கு எங்களுடைய வீரவணக்கம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
மாசற்ற அந்த தன்னலம் கருதாத வீரருக்கு ஈகரை சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
Re: "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
Aathira wrote:மாசற்ற அந்த தன்னலம் கருதாத வீரருக்கு ஈகரை சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
எங்களுடைய வீரவணக்கம்
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
வீர வணக்கம் அந்த மாவீரன் புகைப்படம் கூட கிடைக்கவில்லையா நம் செய்தி தல்களுக்கு
Re: "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
அதெல்லாம் இல்ல , மானாட மயிலாட நிகழ்ச்சியில் புதுசா ஒரு ஜோடி சேர்த்துருக்காங்கலாம் அந்த படம் தினகரன் பேப்பர்ல இருக்குது வேணுமாmaniajith007 wrote:வீர வணக்கம் அந்த மாவீரன் புகைப்படம் கூட கிடைக்கவில்லையா நம் செய்தி தல்களுக்கு
Re: "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
அந்த வீரருக்கு என் வீர வணக்கம். அந்த தாய்க்கு என் நன்றி கலந்த வணக்கம்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்
ராஜா wrote:அதெல்லாம் இல்ல , மானாட மயிலாட நிகழ்ச்சியில் புதுசா ஒரு ஜோடி சேர்த்துருக்காங்கலாம் அந்த படம் தினகரன் பேப்பர்ல இருக்குது வேணுமாmaniajith007 wrote:வீர வணக்கம் அந்த மாவீரன் புகைப்படம் கூட கிடைக்கவில்லையா நம் செய்தி தல்களுக்கு
இது யார் தப்புன்னே நம்ம தப்பா இல்லை அவங்க தப்பா கவர்ச்சி படம் போட்ட விக்கும்னு ஒரு மாயம் எப்படி வந்தது
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்னை போல் ..பலருக்கும்...,
» என்னை வைத்து என் அப்பா ஒரு படம் கூட தயாரித்ததில்லை… வாரிசு அரசியல் பற்றி பேசிய அபிஷேக் பச்சன்!
» கடவுளே! என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு!
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» நீங்க அம்மாவிடம் வரதட்சணை வாங்கலையா?
» என்னை வைத்து என் அப்பா ஒரு படம் கூட தயாரித்ததில்லை… வாரிசு அரசியல் பற்றி பேசிய அபிஷேக் பச்சன்!
» கடவுளே! என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு!
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» நீங்க அம்மாவிடம் வரதட்சணை வாங்கலையா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|