புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Poll_c10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Poll_m10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Poll_c10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Poll_m10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Poll_c10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Poll_m10கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி


   
   

Page 2 of 2 Previous  1, 2

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 12:12 pm

First topic message reminder :

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம்
அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி

கரூரில் வட்டார திராவிடர் கழக மாநாடு
நடைபெற்றது. மாநாட்டிற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை
தாங்கினார்.




இம்மாநாட்டில் கி.வீரமணி பேசும்போது,

’’பெரியார் மாநாடு
நடத்துவார். அந்த மாநாட்டிற்கு விளம்பரப்படுத்தமாட்டார். அதற்கு அவர் நாம்
விளம்பரத் படுத்த தேவையில்லை. எதிரிகள் விளம்பரப்படுத்துவார்கள் என்று
கூறுவார். அதே போன்று தான் நம் எதிரிகள் இந்த மாநாட்டை போஸ்டர் அடித்து
விளம்பரப்படுத்தி உள்ளார்கள்.

மண்டல மாநாடு வெற்றி என்பது கொள்கை வெற்றி என்று எடுத்துக்கொள்ள
வேண்டும். தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கேள்வி
எழுப்பியவர் பெரியார்.



கடவுள் இல்லை என்பதை நாங்கள் நிரூபிப்பதை விட, காஞ்சிபுரம்
அர்ச்சகரே நிரூபித்து உள்ளார். கடவுள் ஒருவர் இருந்து இருந்தால்
கருவறைக்குள் இப்படி நடந்து இருக்குமா?

இந்துக்கள் ஒன்று சேர
வேண்டும் என்று கூறுகிறார்கள்.அப்படியானால் பிரிந்து இருக்கிறார்கள் என்று
தானே அர்த்தம். திராவிடர் கழகம் என்பது சமத்துவம் பேசும் இயக்கம் என்று
எதிரிகள் கூறுகிறார்கள்.


சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் இந்து மதம் எதர்க்கு. ஜாதி இல்லாத
இந்து மதம் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று
முதல்-அமைச்சர் அறிவித்தார். கலைஞர் தான் இந்துக்களை ஒன்று சேர்த்து
உள்ளார். நெத்தி சுத்தம் என்றால் புத்தி சுத்தமாக இருக்கும் என்று பெரியார்
சொன்னார்.

இந்து மதத்தின் பெருமையை உலகத்திற்கு சொல்ல முடியுமா.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை திராவிடர் கழக தலைவராக அமர்த்த
தயாரா என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு நாங்கள் தயார். ஆனால் ஒரு நிபந்தனை.


காஞ்சி சங்கரமடத்தில் என்று தலித் குருவாக வருகிறாரோ அன்று
நாங்கள் தயார். மூட நம்பிக்கை எங்கு இருந்தாலும் அதை எதிர்ப்பது எங்கள்
வேலை. பெரியார் சிலை, அண்ணா நிலை வைப்பது பின்பற்றுவதற்கு தான்.
வழிபடுவதற்கு தான்
சகோதரதுவம், சமத்துவத்தை அழிப்பது இந்து
முன்னணி. திராவிடர் இயக்கம் மனித நேயம் உள்ள இயக்கம்’’ என்று தெரிவித்தார்...........avrukku oru unmai theriyavillai priyar avar veetukullyea sami padathai vaithu kumbittu vanthar.....arun.. கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 56667 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 56667


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 08, 2010 3:49 pm

வீணான ஐயங்களைக் கட உள்(கடவுள்) இல்லையா என்று தெரியும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 08, 2010 3:54 pm

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே, ருத்ராட்ச பூனைகளா வாழுரிங்க !

சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாத்தி கொண்டாட்டம் போடுறிங்க !

பொய்மை எப்போது ஓங்குவதும் இல்லை,

உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை !

(இப்படி எவளோ கருத்து சொன்னாலும், மக்கள் ஏமாந்துட்டே தான் இருக்காங்க )


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 08, 2010 3:55 pm

V.Annasamy wrote:வீணான ஐயங்களைக் கட உள்(கடவுள்) இல்லையா என்று தெரியும்.


அருமை !

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 08, 2010 3:57 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:வீணான ஐயங்களைக் கட உள்(கடவுள்) இல்லையா என்று தெரியும்.


அருமை !

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 5:38 pm

ராஜா wrote:
raj001 wrote:கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி

கடவுள் இருக்கிறார் என்பதை உங்கள் முன்னாள் தொண்டர் , பேராசிரியர் பெரியார் தாசன்(அப்துல்லாஹ்) ஏற்கனவே நிரூபித்து விட்டாரே , வீரமணி

கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 359383 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 359383 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 359383




கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 08, 2010 7:29 pm

ராஜா wrote:
raj001 wrote:கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி

கடவுள் இருக்கிறார் என்பதை உங்கள் முன்னாள் தொண்டர் , பேராசிரியர் பெரியார் தாசன்(அப்துல்லாஹ்) ஏற்கனவே நிரூபித்து விட்டாரே , வீரமணி
கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 359383 கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 359383



கடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Aகடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Aகடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Tகடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Hகடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Iகடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Rகடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Aகடவுள் இல்லை என்பதை காஞ்சிபுரம் அர்ச்சகரே நிரூபித்துள்ளார்: கி.வீரமணி - Page 2 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 08, 2010 9:08 pm

இல்லாத கடவுளை மேடை போட்டு காசு செலவு பண்ணி ஏன் திட்டுறார் சரியான காமடி பீசு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக