புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
Page 1 of 1 •
காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
#336127- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னை பூங்காநகர் ரெயில் நிலையத்தில் இன்று காலை வழக்கம்போல் பயணிகள் கூட்டத்தால் திணறியது. அலுவலகம், பள்ளி மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பதட்டத்தில் ரெயிலுக்காக ஏராளமானோர் காத்து நின்றனர்.
காலை 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து மின்சார ரெயில் ஒன்று பூங்காநகர் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, வாலிபர் ஒருவர் திடீரென்று ஆவேசமாக ஓடிச்சென்று தண்டவாளத்தின் நடுவில் நின்றார். ரெயில் நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதை கண்ட சில பயணிகளும், ரெயில்வே போலீசாரும் மின்னல் வேகத்தில் சென்று அந்த வாலிபரை தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளினார்கள். அவர் சிறிது தூரத்தில் விழவும், ரெயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
2தாரித்துக் கொண்ட ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்துச் சென்றனர். ஒருவினாடி தாமதத்திருந்தாலும் அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் காதல் தோல்வி காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஈஸ்வரலால் (27). இவர் சென்னை சாலி கிராமத்தில் தங்கி இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நன்றாக ஓவியம் வரைவார். கல்கி பக்தரான இவர் திருவள்ளூர் அருகில் உள்ள நேமம் கல்கி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார்.
அப்போது, ஒரிசாவை சேர்ந்த சந்தியா (25) என்ற இளம்பெண்ணை சந்தித்தார். பின்னர் ஆசிரமம் போகும்போது அடிக்கடி சந்தியாவை சந்திக்கும் வாய்ப்பு ஈஸ்வரலாலுக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் நட்புடன் பழகினார்கள். பின்னர் சந்தியாவை, ஈஸ்வரலால் காதலிக்கத் தொடங்கினார். 3 வருடங்களாக இந்த சந்திப்பு தொடர்ந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சந்தியா தனது குடும்பத்தினருடன் சென்னை பூங்காநகர் வந்தார். இதை அறிந்த வாலிபர் ஈஸ்வரலால் அங்கு சென்று சந்தியாவை சந்தித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் சந்தியா, ““நான் உன்னிடம் சாதாரணமாகத் தான் பழகினேன். காதலிக்க வில்லை. உனக்கு நிரந்தரமான வேலை இல்லை. உன்னை திருமணம் செய்யமாட்டேன்”” என்று கூறிவிட்டார்.
இதனால் வேதனை அடைந்த ஈஸ்வரலால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சந்தியா, தன்னை திருமணம் செய்ய மறுத்த அதே ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றபோது, போலீஸ் - பொது மக்கள் முயற்சியால் உயிர் தப்பினார்.
வாலிபர் ஈஸ்வரலாலை எழும்பூர் ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அழைத்துச் சென்று அறிவுரை கூறினார். ““நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது”” ஒரு பெண்ணுக்காக வாழ்க்கையை முடித்துவிடக்கூடாது”” என்றார்.
ஆனாலும் வாலிபர் காதலி சந்தியாவை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி கதறி அழுதார். எனவே, சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். ஆனால் அவர், ““நான் இவரை காதலிக்கவில்லை. நிரந்தர வருமானம் இல்லாத இவரை நான் எப்படி திருமணம் செய்ய முடியும்? நான் அவரிடம் சாதாரணமாகத் தான் பேசினேன்”” என்று கூறினார். அவரை வாலிபர் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறியதையும் சந்தியா ஏற்க வில்லை.
எனவே சந்தியாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வாலிபர் ஈஸ்வரலாலுக்கு போலீசார் தொடர்ந்து அறிவுரை கூறி சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் அவர் சோகத்துடனே இருந்தார்.
காலை 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து மின்சார ரெயில் ஒன்று பூங்காநகர் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, வாலிபர் ஒருவர் திடீரென்று ஆவேசமாக ஓடிச்சென்று தண்டவாளத்தின் நடுவில் நின்றார். ரெயில் நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதை கண்ட சில பயணிகளும், ரெயில்வே போலீசாரும் மின்னல் வேகத்தில் சென்று அந்த வாலிபரை தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளினார்கள். அவர் சிறிது தூரத்தில் விழவும், ரெயில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
2தாரித்துக் கொண்ட ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்துச் சென்றனர். ஒருவினாடி தாமதத்திருந்தாலும் அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் காதல் தோல்வி காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஈஸ்வரலால் (27). இவர் சென்னை சாலி கிராமத்தில் தங்கி இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். நன்றாக ஓவியம் வரைவார். கல்கி பக்தரான இவர் திருவள்ளூர் அருகில் உள்ள நேமம் கல்கி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார்.
அப்போது, ஒரிசாவை சேர்ந்த சந்தியா (25) என்ற இளம்பெண்ணை சந்தித்தார். பின்னர் ஆசிரமம் போகும்போது அடிக்கடி சந்தியாவை சந்திக்கும் வாய்ப்பு ஈஸ்வரலாலுக்கு கிடைத்தது.
ஆரம்பத்தில் நட்புடன் பழகினார்கள். பின்னர் சந்தியாவை, ஈஸ்வரலால் காதலிக்கத் தொடங்கினார். 3 வருடங்களாக இந்த சந்திப்பு தொடர்ந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சந்தியா தனது குடும்பத்தினருடன் சென்னை பூங்காநகர் வந்தார். இதை அறிந்த வாலிபர் ஈஸ்வரலால் அங்கு சென்று சந்தியாவை சந்தித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் சந்தியா, ““நான் உன்னிடம் சாதாரணமாகத் தான் பழகினேன். காதலிக்க வில்லை. உனக்கு நிரந்தரமான வேலை இல்லை. உன்னை திருமணம் செய்யமாட்டேன்”” என்று கூறிவிட்டார்.
இதனால் வேதனை அடைந்த ஈஸ்வரலால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சந்தியா, தன்னை திருமணம் செய்ய மறுத்த அதே ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றபோது, போலீஸ் - பொது மக்கள் முயற்சியால் உயிர் தப்பினார்.
வாலிபர் ஈஸ்வரலாலை எழும்பூர் ரெயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அழைத்துச் சென்று அறிவுரை கூறினார். ““நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது”” ஒரு பெண்ணுக்காக வாழ்க்கையை முடித்துவிடக்கூடாது”” என்றார்.
ஆனாலும் வாலிபர் காதலி சந்தியாவை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி கதறி அழுதார். எனவே, சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். ஆனால் அவர், ““நான் இவரை காதலிக்கவில்லை. நிரந்தர வருமானம் இல்லாத இவரை நான் எப்படி திருமணம் செய்ய முடியும்? நான் அவரிடம் சாதாரணமாகத் தான் பேசினேன்”” என்று கூறினார். அவரை வாலிபர் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறியதையும் சந்தியா ஏற்க வில்லை.
எனவே சந்தியாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வாலிபர் ஈஸ்வரலாலுக்கு போலீசார் தொடர்ந்து அறிவுரை கூறி சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் அவர் சோகத்துடனே இருந்தார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
#336182- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இதுக்கு பேர் காதலா ?
பிளாக் மெயில் சொல்லலாம்.
கடவுளே!
பிளாக் மெயில் சொல்லலாம்.
கடவுளே!
Re: காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
#336219- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மின்சார ரெயில் முன் பாய்ந்த வாலிபர்; பூங்காநகர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு
#0- Sponsored content
Similar topics
» சின்னாளப்பட்டி அருகே இன்று ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|