புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை வைத்தியம் 2
Page 1 of 1 •
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
புற்றுநோயை எதிர்க்கும் பப்பாளி இலை
பப்பாளிப் பழத்தின் இலையில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே சமயம் நாளுக்கு நாள் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோயின் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது. புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிக்கடிக்கு மருந்து உண்டு
பொதுவாக எலிக்கடிக்கு மருத்துவமனைக்குச் சென்றுதான் சிகிச்சை பெறுவார்கள். ஆனால் கை வைத்திய முறையில் எலிக்கடிக்கு மருந்து உண்டு. பிராய் மரத்தின் அனைத்து பாகங்களையும் சேர்த்து சூரணமாக்கி பாலில் கலந்து ஒரு கிராம் அளவுக்கு இரண்டு வேளை உட்கொண்டு வர 18 வகையான எலிக்கடி, சிராய் போல உடலில் உண்டாகும் சுரசுரப்பு குணமாகும். அதேப்போல பிராய் மரத்தின் வேர்ப்பட்டை, வெள்ளை சங்கு புஷ்ப வேர்ப்பட்டை, சங்கன் வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பசும் பால் விட்டு அரைத்து 7 நாட்கள் உட்கொள்ள உடலில் தங்கிய எலிக்கடி நஞ்சு குணமாகும். காலில் காணுப்படும் பித்தவெடிப்பிற்கும் பிராய் மரத்தில் மருந்துண்டு. பிராய் மரத்தின் பாலை பித்த வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் வெடிப்பு குணமாகும். பிராய் இலைகளை பொடி செய்து மோரில் கலந்து குடித்து வர பேதி கட்டுப்படும்.
வியர்வை நாற்றத்தைப் போக்க
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயம் பொடி செய்து கலந்து தேய்த்துக் குளித்து வர கற்றாழை நாற்றம் மிகுந்த வியர்வை வருவது நீங்கும். இது கோடைக்கு ஏற்ற கை வைத்திய முறையாகும். அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து 8 மணி நேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து செய்து வர 4 நாட்களில் உடல் சூடு தணியும். திருநீற்றுப் பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவி வர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி முகம் பிரகாசமடையும். திருநீற்றுப் பச்சிலையை அரைத்து சிறு உருண்டையளவு உட்கொண்டு வர கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசம் உண்டாகும். திருநீற்றுப் பச்சிலையை பிட்டவியல் போன்று செய்து சாறு பிழிந்து, அதில் மிளகு, லவங்கப்பொடி சேர்த்து உட்கொள்ள நாவறட்சி தீரும்.
உணவே மருந்தாகும்
உண்ணும் உணவை நல்ல ஊட்டச்சத்துள்ள உணவாக மாற்றிக் கொண்டால், உடலுக்கு உணவே மருந்தாக இருந்து நோய் நொடியில் இருந்து நம்மைக் காக்கும். வாரத்தில் இருமுறையாவது நாம் உண்ணும் உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பின் அளவைக் குறைப்பது மிகவும் அவசியம். ஊறுகாய் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. பால், தயிர், மோர் போன்றவற்றை தினமும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது நல்லது. வெங்காயத்தில் சின்ன வெங்காயம் மிகவும் நல்ல உணவுப் பொருளாகும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த
சில பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கு சமயத்தில் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும். இதனைத் தடுக்க எளிய கை மருத்துவம் உள்ளது. மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு ஆகியவற்றை சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்து வர வேண்டும். இப்படி கொடுத்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். இதேப் போல மூலக் கடுப்புக்கும், உடல் சூட்டைத் தணிக்கவும், வாந்தி, மயக்கத்தை போக்கவும் மாதுளம் பூச்சாற்றை கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நோய் தீரும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
சில குழந்தைகள் பார்க்கும் இடத்தில் இருக்கும் மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொள்வார்கள். இதனைத் தடுக்க குழந்தைகளை அடிப்பதோ, திட்டுவதோ மிகவும் தவறு. ஓமம், மிளகு, துளசி, கீழாநெல்லி வேர், கடுக்காய்த் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து கொள்ளவும். இதை 3 முதல் 5 நாட்கள் வரை ஒரு சங்களவு வீதம் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகள் மண் தின்பதை விட்டுவிடுவார்கள். குழந்தைகளுக்கு வயிறு இரைந்து நீராய் கழிச்சல் ஏற்படும். நீர் அதிகமாகப் போவதால் நாவறட்சியும் உண்டாகும். இதற்கும் ஓமம், வசம்பு, பூண்டு, பிரண்டை ஆகியவற்றை 5 கிராம் எடுத்து நீர்விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். அதில் 30 மில்லி அளவு காலை, மாலை இரு வேளையும் கொடுத்து வர உடல் நலம்பெறும். குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினை ஏற்படும் போது ஓமத்தை நினைவில் கொள்ளவும். ஓமத்தை சுடுநீரில் போட்டு வெறும் நீரை மட்டும் கொடுத்தால் கூட குழந்தை நலமடையும்.
பொதுவான தகவல்கள்
உளுந்து வடையை அதிகமாக சாப்பிட்டால் மூட்டுவலி போன்ற வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகப்படுத்தும். மேலும், பசியை கெடுக்கும், உடலுக்கு அதிகமான குளிர்ச்சியை உண்டாக்கும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும். ஏ, பி, சி, ஆகிய மூன்று வைட்டமின்களும் நிறைந்த ஒரே பழம் வாழைப்பழம். கறிவேப்பிலையில் வாய்ப்புண் வராமல் தடுக்கும் ரைபோபிளேபின் என்ற சத்தும், சோகை நோய் வராமல் தடுக்கும் போலிக் அமிலச் சத்தும் நிறைந்துள்ளன. வாழைத் தண்டு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் நீக்க வல்லது. நகம் கடிக்கும் பழக்கம் தன்னம்பிக்கை இன்மையையும் நரம்புக் கோளாறுகளையும் காட்டுவதாக உள்ளது.
பப்பாளிப் பழத்தின் இலையில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே சமயம் நாளுக்கு நாள் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோயின் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது. புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிக்கடிக்கு மருந்து உண்டு
பொதுவாக எலிக்கடிக்கு மருத்துவமனைக்குச் சென்றுதான் சிகிச்சை பெறுவார்கள். ஆனால் கை வைத்திய முறையில் எலிக்கடிக்கு மருந்து உண்டு. பிராய் மரத்தின் அனைத்து பாகங்களையும் சேர்த்து சூரணமாக்கி பாலில் கலந்து ஒரு கிராம் அளவுக்கு இரண்டு வேளை உட்கொண்டு வர 18 வகையான எலிக்கடி, சிராய் போல உடலில் உண்டாகும் சுரசுரப்பு குணமாகும். அதேப்போல பிராய் மரத்தின் வேர்ப்பட்டை, வெள்ளை சங்கு புஷ்ப வேர்ப்பட்டை, சங்கன் வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பசும் பால் விட்டு அரைத்து 7 நாட்கள் உட்கொள்ள உடலில் தங்கிய எலிக்கடி நஞ்சு குணமாகும். காலில் காணுப்படும் பித்தவெடிப்பிற்கும் பிராய் மரத்தில் மருந்துண்டு. பிராய் மரத்தின் பாலை பித்த வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் வெடிப்பு குணமாகும். பிராய் இலைகளை பொடி செய்து மோரில் கலந்து குடித்து வர பேதி கட்டுப்படும்.
வியர்வை நாற்றத்தைப் போக்க
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயம் பொடி செய்து கலந்து தேய்த்துக் குளித்து வர கற்றாழை நாற்றம் மிகுந்த வியர்வை வருவது நீங்கும். இது கோடைக்கு ஏற்ற கை வைத்திய முறையாகும். அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து 8 மணி நேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து செய்து வர 4 நாட்களில் உடல் சூடு தணியும். திருநீற்றுப் பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவி வர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி முகம் பிரகாசமடையும். திருநீற்றுப் பச்சிலையை அரைத்து சிறு உருண்டையளவு உட்கொண்டு வர கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசம் உண்டாகும். திருநீற்றுப் பச்சிலையை பிட்டவியல் போன்று செய்து சாறு பிழிந்து, அதில் மிளகு, லவங்கப்பொடி சேர்த்து உட்கொள்ள நாவறட்சி தீரும்.
உணவே மருந்தாகும்
உண்ணும் உணவை நல்ல ஊட்டச்சத்துள்ள உணவாக மாற்றிக் கொண்டால், உடலுக்கு உணவே மருந்தாக இருந்து நோய் நொடியில் இருந்து நம்மைக் காக்கும். வாரத்தில் இருமுறையாவது நாம் உண்ணும் உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பின் அளவைக் குறைப்பது மிகவும் அவசியம். ஊறுகாய் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. பால், தயிர், மோர் போன்றவற்றை தினமும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது நல்லது. வெங்காயத்தில் சின்ன வெங்காயம் மிகவும் நல்ல உணவுப் பொருளாகும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த
சில பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கு சமயத்தில் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும். இதனைத் தடுக்க எளிய கை மருத்துவம் உள்ளது. மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு ஆகியவற்றை சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்து வர வேண்டும். இப்படி கொடுத்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். இதேப் போல மூலக் கடுப்புக்கும், உடல் சூட்டைத் தணிக்கவும், வாந்தி, மயக்கத்தை போக்கவும் மாதுளம் பூச்சாற்றை கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நோய் தீரும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
சில குழந்தைகள் பார்க்கும் இடத்தில் இருக்கும் மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொள்வார்கள். இதனைத் தடுக்க குழந்தைகளை அடிப்பதோ, திட்டுவதோ மிகவும் தவறு. ஓமம், மிளகு, துளசி, கீழாநெல்லி வேர், கடுக்காய்த் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து கொள்ளவும். இதை 3 முதல் 5 நாட்கள் வரை ஒரு சங்களவு வீதம் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகள் மண் தின்பதை விட்டுவிடுவார்கள். குழந்தைகளுக்கு வயிறு இரைந்து நீராய் கழிச்சல் ஏற்படும். நீர் அதிகமாகப் போவதால் நாவறட்சியும் உண்டாகும். இதற்கும் ஓமம், வசம்பு, பூண்டு, பிரண்டை ஆகியவற்றை 5 கிராம் எடுத்து நீர்விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். அதில் 30 மில்லி அளவு காலை, மாலை இரு வேளையும் கொடுத்து வர உடல் நலம்பெறும். குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினை ஏற்படும் போது ஓமத்தை நினைவில் கொள்ளவும். ஓமத்தை சுடுநீரில் போட்டு வெறும் நீரை மட்டும் கொடுத்தால் கூட குழந்தை நலமடையும்.
பொதுவான தகவல்கள்
உளுந்து வடையை அதிகமாக சாப்பிட்டால் மூட்டுவலி போன்ற வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகப்படுத்தும். மேலும், பசியை கெடுக்கும், உடலுக்கு அதிகமான குளிர்ச்சியை உண்டாக்கும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும். ஏ, பி, சி, ஆகிய மூன்று வைட்டமின்களும் நிறைந்த ஒரே பழம் வாழைப்பழம். கறிவேப்பிலையில் வாய்ப்புண் வராமல் தடுக்கும் ரைபோபிளேபின் என்ற சத்தும், சோகை நோய் வராமல் தடுக்கும் போலிக் அமிலச் சத்தும் நிறைந்துள்ளன. வாழைத் தண்டு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் நீக்க வல்லது. நகம் கடிக்கும் பழக்கம் தன்னம்பிக்கை இன்மையையும் நரம்புக் கோளாறுகளையும் காட்டுவதாக உள்ளது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|