Latest topics
» குறுங் கவிதைகள்by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
+3
sudhakaran
செரின்
ரூபன்
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
First topic message reminder :
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என நிங்கள் கருதுகிறிர்கள்???!!!!!!!!!!!தமிழிழம் கிடைக்குமா கிடைக்காதா?????????
எல்லோரின் கருத்தையும் தெரிவிக்கவும்![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என நிங்கள் கருதுகிறிர்கள்???!!!!!!!!!!!தமிழிழம் கிடைக்குமா கிடைக்காதா?????????
எல்லோரின் கருத்தையும் தெரிவிக்கவும்
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
ruban1 wrote:நண்பா இப்பொழுது நாடுகடந்த தமிழ் ஈழம் என்று ஒரு சொல் பேசப்படுகிறதே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன இது சாத்தியமா சாத்தியமாகாதா எவ்வளவுநாள் இது நிலைக்கும்
இதுபற்றி உங்களது கருத்து என்ன
நாடுகடந்த தமிழீழத்தில் தமிழர்களுக்கு நம்பிக்ககை இல்லை நண்பா.. தற்போது மக்கள் தலைவர் சம்பந்தமான சர்சைகளுக்கு பதில் தேடுவதிலேயே தீவிரமாக உள்ளனர். நாடுகடந்த தமிழீழத்தை யாரும் கவனிப்பதாக கூட தொியவில்லை.. 40 வருடகால தழிழீழமே பயனளிக்கவில்லலை தற்போது தொடங்கிய நாடுகடந்த தமிழீழ தனியரசா??? நான் நினைக்கின்றேன் சாத்தியமற்றது என்று.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
நாம் கண்ட கனவு, நமது மூச்சு காத்தோடு கலந்த உணர்வு எமது எதிர்கால் சந்ததியாவது சுவாசிக்கட்டும் என உருவாக்கிய் சுதந்திர காற்று................
நாலு கயவர் கூடி உடைத்தனர் என்றாள்.... வலிக்குது நண்பா எந்த வரிகளை நான் எழுதும் போடு என் கண்கள் என்னை கேட்காமல் அழுகின்ரன. நான் பிறந்ததில் இருந்த்து என் சொந்த ஊரை ஒழுங்காக பார்க்க முடியவில்லை சின்ன வயதில் என் பெற்றோர் என்னை தனியெவிடுவதில்லை, நான் பெரியவன் ஆன போது என்னை இராணுவம் கொல்லும் வயது வந்துவிட்டது அதனாள் நானே போவது இல்லை.என் கல்விக்காலத்தில் 11 பாடசாலைகள் படித்தேன் ,என் மூன்று நண்பர்களை இழந்தேன் சிங்கள இராணுவம் கொன்றது.எனக்கு நிரந்தர நண்பர் இல்லை சொந்தமாக நான் நடாத்திய தொழில் இடத்தை அடித்து நொருக்கினார்கள், எங்கோ குண்டு வெடித்து இராணுவம் இறந்ததற்காக.36 நாட்கள் சிறையில் இருந்தேன். இறுதியில் உயிரைகாக்க அரபு நாடு வந்தேன்.
இத்தனை துன்பங்கள் வரும்போதும் நமக்கு சுதந்திரம் கிடைக்கும் அந்த நேரம் இந்த துன்பங்கள் மறைந்துவிடும் என்றுதான் வாழ்ந்தேன்.
"அம்மா வழிக்குது அண்ணா வழிக்குது என்றுகதறுகிறோம் எவனும் நம்மை ஏன் நாய் என்றுகூட கேட்கவில்லை சிங்களவனைதன் கேட்கிறான் ஏன் அடிக்கிறாய் என்று அவன் சொல்கிறான் இவன் குழப்படி என்று ஓ அப்படியா நல்லா அடி நானும் உதவிக்கு வாரன் என்டு யாரிடமாவது கேட்டார்களா ஏன்டா நீ என்ன தப்பு செய்தாய் என்று?"
என் தாய் மண்னை போலவே இந்திய மண்னையும் நான் நேசித்தேன் ஆனால் இப்போது சிங்களவனைவிட வெறுக்கிறேன். ராஜீவ்காந்தியை கொன்றோம் என்கிறார்கள் நம்ம ஆக்கள்தான் செய்தார்கள் என்று சொல்கிறார்கள் அப்படி அவர்கள் செய்திருந்தாள் நான் குத்தம் சொல்ல மாட்டன் ஏன் தெரியுமா?12,000 பேருக்கு மேல் நம்மவர்களை கொன்றும் கற்பழித்த இந்திய இராணுவத்தின் தலைவன் அவன் தானே!
(நான் சொல்வது இந்திய அரசியலை மட்டும்தான் என் உடன்பிறப்புக்களை அல்ல)
நாம் எல்லோரும் ஒரே சிந்தனையோடு செயல்படவேண்டும் இது முகியமானது
நமக்கு என்று ஒரு சுதந்திர நாடு கிடைக்கும் அது நிச்சயம் (நிச்சயம் அவர் திரும்ப நம் முன் வருவார்)
நான் 10000000000000% உறுதியாகச் சொல்கிறேன். நமக்கு ஒரு இனிய நாள் வரும் வரும் வரும்......
நமக்கு என்று ஒரு சுதந்திர நாடு கிடைக்கும் அது நிச்சயம் (நிச்சயம் அவர் திரும்ப நம் முன் வருவார்)
நான் 10000000000000% உறுதியாகச் சொல்கிறேன். நமக்கு ஒரு இனிய நாள் வரும் வரும் வரும்......
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
உணர்வை அப்படியே சற்றும் குறையாமல் வார்த்தை வடிப்பது அவ்வளவு எளிதல்ல
அதை நிங்கள் மிகவும் சாதாரணமாக செய்கிறிர்கள் நண்பா என்ன உருக்கம் என்ன பற்று
இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும் அவ்வாறு வந்தாலே நாங்கள் நாடு பெற்று விடுவோம் ஆனால் எங்களுக்குள் தான் ஒற்றுமை இல்லையே எங்களை அளிக்க இந்நிருவன் வேந்டாம் நாமே போதும்![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அதை நிங்கள் மிகவும் சாதாரணமாக செய்கிறிர்கள் நண்பா என்ன உருக்கம் என்ன பற்று
இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும் அவ்வாறு வந்தாலே நாங்கள் நாடு பெற்று விடுவோம் ஆனால் எங்களுக்குள் தான் ஒற்றுமை இல்லையே எங்களை அளிக்க இந்நிருவன் வேந்டாம் நாமே போதும்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
என் நண்பா! நாம் ஒவ்வெருவரும் செய்யவேண்டிய கட்டாய கடமை ஒன்று இருக்கு நம்மை சுத்தி இருக்கிற ஒவ்வெருவருக்கும் எந்த இனம்,எந்த மொழியாக இருந்தாளும் நமது பிரச்சனை என்ன, நாம் யார் என்பதை தெரியப்படுத்துங்கள். நமது வரலாற்ரை எடுத்து கூறுங்கள். அதற்க்கு நீங்கள் எல்ளோரும் தெளிவாக இருக வேண்டும் 01 தமிழன் ஆகக் குறைந்தது 05பேருக்கு தெளிவு படுத்த வேண்டும்.
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
பெற்ற தாயை சுயனலத்திற்காய் விற்பார்களா?
நம் தாய் நிலத்தை விற்ராயே பாரதமே!
ஈன்ற மகளை கற்பழிகக குடுப்பார்களா?
என் உறவுகளை குடுத்தாயே பாரதமே!
கண்களில் கறும் புள்ளி என்று கண்களை பறிப்பார்களா?
கண்ணான உன் உறவுக் கண்களை பறித்தாயே பாரதமே!
எங்களை கொன்றுவிட்டாய்
உன் உடலோடு இருகும் தமிழ்நாட்டு குழந்தையையும் கொல்லாதே
உன்மீது கோபம் வருகிறது
உன் மேலான பாசம் அதை விரோதம் ஆக்காமல் தடுக்கிறது
பாசம் வைத்து பாசம் வைத்து பாழாய்ப் போனவர் நாங்கள்
என்னையும் கொன்றுவிடு தாயே!
நம் தாய் நிலத்தை விற்ராயே பாரதமே!
ஈன்ற மகளை கற்பழிகக குடுப்பார்களா?
என் உறவுகளை குடுத்தாயே பாரதமே!
கண்களில் கறும் புள்ளி என்று கண்களை பறிப்பார்களா?
கண்ணான உன் உறவுக் கண்களை பறித்தாயே பாரதமே!
எங்களை கொன்றுவிட்டாய்
உன் உடலோடு இருகும் தமிழ்நாட்டு குழந்தையையும் கொல்லாதே
உன்மீது கோபம் வருகிறது
உன் மேலான பாசம் அதை விரோதம் ஆக்காமல் தடுக்கிறது
பாசம் வைத்து பாசம் வைத்து பாழாய்ப் போனவர் நாங்கள்
என்னையும் கொன்றுவிடு தாயே!
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: ஈழப் பிரச்னை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன?
ஈழமகன் wrote:பெற்ற தாயை சுயனலத்திற்காய் விற்பார்களா?
நம் தாய் நிலத்தை விற்ராயே பாரதமே!
ஈன்ற மகளை கற்பழிகக குடுப்பார்களா?
என் உறவுகளை குடுத்தாயே பாரதமே!
கண்களில் கறும் புள்ளி என்று கண்களை பறிப்பார்களா?
கண்ணான உன் உறவுக் கண்களை பறித்தாயே பாரதமே!
எங்களை கொன்றுவிட்டாய்
உன் உடலோடு இருகும் தமிழ்நாட்டு குழந்தையையும் கொல்லாதே
உன்மீது கோபம் வருகிறது
உன் மேலான பாசம் அதை விரோதம் ஆக்காமல் தடுக்கிறது
பாசம் வைத்து பாசம் வைத்து பாழாய்ப் போனவர் நாங்கள்
என்னையும் கொன்றுவிடு தாயே!
அருமை அருமை நண்பா வார்த்தைகளால் வடிக்கமுடியாது எங்களுக்கு நடந்த கொடுமை
அதுகும் கோத்தபாய சொன்ன வசனம் இப்பொழுதும் என்னுடலை கொதிக்க வைக்கின்றது
"ஆண்கள் கடலுக்கு இரை ஆகட்டும் பெண்கள் இராணுவ வீரர்களுக்கு விருந்தாகட்டும் "
இதை கேட்டு எந்த அரசாவது கண்டனம் தெரிவித்தா ஒருநாடு சொல்லவில்லையே
ஏன் கொலைன்ஜர்ஆவது சொன்னாரா இல்லையே பேந்து என்ன தமிழினத்தலைவர்
அவரை நினைத்தால் எனக்கு அதிகம் கெட்டவார்த்தைகள் தான் வருகிறது
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
Page 4 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
» காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» காதல், காமம் பற்றி உங்கள் கருத்து என்ன?
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|