புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் போர்க்களத்தில்...
Page 1 of 1 •
காதலன்:
போரில்பகைகொண்டு வாளை உடைத்தவன் வீரம்அழித்துவிட்டேன்
நேரில்இவள்விழிப் பார்வைஉடல்படக் காயமடைந்துவிட்டேன்
தோளில்தினவெடுத்தே சுழன்றேபகை வெட்டிவிழுத்திவிட்டேன்
மோகமலர்விழி நோக்கில்தலைசுற்றி மேனிநடுங்குகிறேன்
சூழும்வினைசெய் சுந்தரியோஇவள் சூனியக்காரிதானோ
ஆளும்உடல்வலி தூரநின்றேகொல்லும் மோகினிப்பேயிவளோ
வேலொடுஅம்பு வில்லெடுத்தேயொரு போரைத்தொடுப்பவளோ
வாலைப்பருவத்து காதல்துயர்தந்து ஆளைஉருக்குவளோ
காதலி:
சுந்தரனோஒரு இந்திரனோஇவன் சொர்க்கத்தின்காவலனோ
மந்திரமோஇல்லை மாயவனோஉடல் மாளவைக்கும்எமனோ
செந்தணலோஅவன் கண்கள்முன்னேஉடல் தீப்பிடித்தேசுடுதே
வெந்திடுமோஎன் பெண்மைஎரித்தவன் வந்துஅணைத்திடலேல்
அன்னைதனும் எண்ணங்கொள்ளாவிடமது எங்கும்கண்ணைவிடுத்து
என்னஅணிந்தும் ஒன்றில்லாதாய்மனம் ஏங்கிடச்செய்தனனே
அந்திகருகிட ஆதவன்போயொரு வானம்இருளெடுக்க
முந்திஅவன்எண்ணம் நெஞ்சில்வந்தேயொரு முள்ளாய்உறுத்துகுதே
(பொது)
தாமரைபூத்த குளத்தில்குளித்தவள் ஏறிக் கரைவரவே
பூமரம்பின்னே இருந்துதலைவனும் முன்னே தலைப்படுவான்
ஆடைஅரைகுறை யாகவிருந்தவள் தேவியின் கோபமது
ஆண்அவன்மீது திரும்பியதால்அவள் ஆத்திரம்கொண்டுரைத்தாள்
(காதலி)
என்னஎனைஅள்ளி உண்பதுபோலிரு கண்கள்விழித்துநின்றீர்
பெண்ணழகைஒரு கள்ளனைபோல்நின்று காண்பதில்வீரமுண்டோ
முன்னும்பின்னும் எனைப்பார்த்துவிட்டால் மனமோகம்எழுந்திடுமோ
கண்ணிரண்டில்வெறி கொண்டதனால்மட்டும் காதல்வருவதில்லை
காதலன் (மனதுள்)
கண்ணில்மலரும் கனியிதழ்தேனும் கன்னமிருபழமும்
பெண்ணில்இயற்கை படைத்ததென்ன இவள்பேசரும்பொற்குடமே
எண்ணஉடல்துடித் தேனோமயக்குது எனிலும்பேச்சறியாள்
கன்னியவள்தலை கொண்டகனம்தனை கொஞ்சம்குறைத்திடலாம்
(காதலன்)
உன்னைஅழகியென் றெண்ணும்தவறினை செய்யும்இளையவளே!
வண்ணம்குயிலதும் வார்த்தைமயிலதும் கொள்ளும்மடந்தைதனை
எண்ணிமனமது ஏங்குவதொன்றில்லை ஏந்திழையேபுரிவாய்
இந்தஜென்மமதில் எந்தன்மனம்கொள்ள எண்ணின்மறந்திடுவாய்
(காதலி)
அங்கு மட்டுமேது பெண்ணவளின்மனம் கொள்ளும்அழகுள்ளதோ
தொங்கிடவோர்சிறு வால்இருந்தால்குறை இல்லையென் றாகிடுமாம்
மங்கையர்நல்மனம் மந்திகளைகண்டு மையல்கொள்ளுவதுண்டோ
நங்கையர்நெஞ்சம் அணுகிடகூடுமோர் ஆற்றல்உமக்குளதோ
(காதலன்)
ஏதடி கள்ளிநீ கொல்லவென்றோஇந்த மோகவடிவெடுத்தாய்
பாரடிஎன்னை பழித்தஉனதுடல் பற்றிஇழுத்திடுவேன்
தாவிமரம்செல்லும் வானரங்குஒரு தர்மம்அறிவதில்லை
கூவியழுஉந்தன் மேனிகளங்கம்வைத்தெ யான்இங்ககல்வேன்
(இருவரும்)
பொங்கியெழுத்து பக்கம்வரஅவள் அஞ்சிநடைமறுக
அங்கவர்மேனி உரசிடஓர்பொறி நெஞ்சிரண்டும்உணர
பொய்கைஉலவிய பூவுடல்வாசம் பெண்ணில்எழுந்துவர
செய்கைமறந்தவன் வெண்ணிலவின்முகம் கண்டுதனைமறந்தான்
வஞ்சியவளோ கொண்டபெருமூச்சில் நெஞ்செழுந்துதணிய
பஞ்சின்சுமைதனை பாரமிறக்கிட நெஞ்சவன்எண்ணிவிழ
கொஞ்சம்நசிந்திட கொஞ்சம்விலகிட கொஞ்சமுணர்விழக்க
பஞ்சில்நெருப்பென இரண்டுஉடல்களில் பற்றிஎரிந்ததுதீ
கட்டிஇழுத்திட்ட கைகளுக்கேயவள் ஒத்தடமேகொடுத்தாள்
காவலன்பெண்ணின் கனியுடல்கண்டு காலமதைமறந்தான்
உண்ணுவதேது உணர்வதுஏது காணுவதேதறியா
புண்படுமோதொட என்றுபயந்தவள் பூவுடல்காத்துநின்றான்
பாவையவன்நெஞ்சில் தேர்இழுத்தெயிரு ஊர்வலம்போகவைத்தாள்
வீறுகொண்டஇரு தோள்கள்இளகிட தீயிதழ்கொண்டுசுட்டாள்
நூலிடைமீது வைத்தகரங்கள்மேல் மோகவிலங்குஇட்டாள்
காலொடுகாலைப் பின்னிஅவனையோர் காதல்சிறையிலிட்டாள்
பேசும்சுதந்திரம் அற்றவனாய்ஒரு பேதமைகொள்ளவைத்தாள்
மாசுமறுவற்ற வீரனைப்பெண்மையின் காவலன்ஆக்கிவிட்டாள்
ஏதினிஉந்தனுக் கென்றுஒன்றுமில்லை மேனிமுழுதெனக்கே
ஏதிலிநீஎன எள்ளிநகைத்தவள் இன்பத்திலேதிளைத்தாள்
போரில்பகைகொண்டு வாளை உடைத்தவன் வீரம்அழித்துவிட்டேன்
நேரில்இவள்விழிப் பார்வைஉடல்படக் காயமடைந்துவிட்டேன்
தோளில்தினவெடுத்தே சுழன்றேபகை வெட்டிவிழுத்திவிட்டேன்
மோகமலர்விழி நோக்கில்தலைசுற்றி மேனிநடுங்குகிறேன்
சூழும்வினைசெய் சுந்தரியோஇவள் சூனியக்காரிதானோ
ஆளும்உடல்வலி தூரநின்றேகொல்லும் மோகினிப்பேயிவளோ
வேலொடுஅம்பு வில்லெடுத்தேயொரு போரைத்தொடுப்பவளோ
வாலைப்பருவத்து காதல்துயர்தந்து ஆளைஉருக்குவளோ
காதலி:
சுந்தரனோஒரு இந்திரனோஇவன் சொர்க்கத்தின்காவலனோ
மந்திரமோஇல்லை மாயவனோஉடல் மாளவைக்கும்எமனோ
செந்தணலோஅவன் கண்கள்முன்னேஉடல் தீப்பிடித்தேசுடுதே
வெந்திடுமோஎன் பெண்மைஎரித்தவன் வந்துஅணைத்திடலேல்
அன்னைதனும் எண்ணங்கொள்ளாவிடமது எங்கும்கண்ணைவிடுத்து
என்னஅணிந்தும் ஒன்றில்லாதாய்மனம் ஏங்கிடச்செய்தனனே
அந்திகருகிட ஆதவன்போயொரு வானம்இருளெடுக்க
முந்திஅவன்எண்ணம் நெஞ்சில்வந்தேயொரு முள்ளாய்உறுத்துகுதே
(பொது)
தாமரைபூத்த குளத்தில்குளித்தவள் ஏறிக் கரைவரவே
பூமரம்பின்னே இருந்துதலைவனும் முன்னே தலைப்படுவான்
ஆடைஅரைகுறை யாகவிருந்தவள் தேவியின் கோபமது
ஆண்அவன்மீது திரும்பியதால்அவள் ஆத்திரம்கொண்டுரைத்தாள்
(காதலி)
என்னஎனைஅள்ளி உண்பதுபோலிரு கண்கள்விழித்துநின்றீர்
பெண்ணழகைஒரு கள்ளனைபோல்நின்று காண்பதில்வீரமுண்டோ
முன்னும்பின்னும் எனைப்பார்த்துவிட்டால் மனமோகம்எழுந்திடுமோ
கண்ணிரண்டில்வெறி கொண்டதனால்மட்டும் காதல்வருவதில்லை
காதலன் (மனதுள்)
கண்ணில்மலரும் கனியிதழ்தேனும் கன்னமிருபழமும்
பெண்ணில்இயற்கை படைத்ததென்ன இவள்பேசரும்பொற்குடமே
எண்ணஉடல்துடித் தேனோமயக்குது எனிலும்பேச்சறியாள்
கன்னியவள்தலை கொண்டகனம்தனை கொஞ்சம்குறைத்திடலாம்
(காதலன்)
உன்னைஅழகியென் றெண்ணும்தவறினை செய்யும்இளையவளே!
வண்ணம்குயிலதும் வார்த்தைமயிலதும் கொள்ளும்மடந்தைதனை
எண்ணிமனமது ஏங்குவதொன்றில்லை ஏந்திழையேபுரிவாய்
இந்தஜென்மமதில் எந்தன்மனம்கொள்ள எண்ணின்மறந்திடுவாய்
(காதலி)
அங்கு மட்டுமேது பெண்ணவளின்மனம் கொள்ளும்அழகுள்ளதோ
தொங்கிடவோர்சிறு வால்இருந்தால்குறை இல்லையென் றாகிடுமாம்
மங்கையர்நல்மனம் மந்திகளைகண்டு மையல்கொள்ளுவதுண்டோ
நங்கையர்நெஞ்சம் அணுகிடகூடுமோர் ஆற்றல்உமக்குளதோ
(காதலன்)
ஏதடி கள்ளிநீ கொல்லவென்றோஇந்த மோகவடிவெடுத்தாய்
பாரடிஎன்னை பழித்தஉனதுடல் பற்றிஇழுத்திடுவேன்
தாவிமரம்செல்லும் வானரங்குஒரு தர்மம்அறிவதில்லை
கூவியழுஉந்தன் மேனிகளங்கம்வைத்தெ யான்இங்ககல்வேன்
(இருவரும்)
பொங்கியெழுத்து பக்கம்வரஅவள் அஞ்சிநடைமறுக
அங்கவர்மேனி உரசிடஓர்பொறி நெஞ்சிரண்டும்உணர
பொய்கைஉலவிய பூவுடல்வாசம் பெண்ணில்எழுந்துவர
செய்கைமறந்தவன் வெண்ணிலவின்முகம் கண்டுதனைமறந்தான்
வஞ்சியவளோ கொண்டபெருமூச்சில் நெஞ்செழுந்துதணிய
பஞ்சின்சுமைதனை பாரமிறக்கிட நெஞ்சவன்எண்ணிவிழ
கொஞ்சம்நசிந்திட கொஞ்சம்விலகிட கொஞ்சமுணர்விழக்க
பஞ்சில்நெருப்பென இரண்டுஉடல்களில் பற்றிஎரிந்ததுதீ
கட்டிஇழுத்திட்ட கைகளுக்கேயவள் ஒத்தடமேகொடுத்தாள்
காவலன்பெண்ணின் கனியுடல்கண்டு காலமதைமறந்தான்
உண்ணுவதேது உணர்வதுஏது காணுவதேதறியா
புண்படுமோதொட என்றுபயந்தவள் பூவுடல்காத்துநின்றான்
பாவையவன்நெஞ்சில் தேர்இழுத்தெயிரு ஊர்வலம்போகவைத்தாள்
வீறுகொண்டஇரு தோள்கள்இளகிட தீயிதழ்கொண்டுசுட்டாள்
நூலிடைமீது வைத்தகரங்கள்மேல் மோகவிலங்குஇட்டாள்
காலொடுகாலைப் பின்னிஅவனையோர் காதல்சிறையிலிட்டாள்
பேசும்சுதந்திரம் அற்றவனாய்ஒரு பேதமைகொள்ளவைத்தாள்
மாசுமறுவற்ற வீரனைப்பெண்மையின் காவலன்ஆக்கிவிட்டாள்
ஏதினிஉந்தனுக் கென்றுஒன்றுமில்லை மேனிமுழுதெனக்கே
ஏதிலிநீஎன எள்ளிநகைத்தவள் இன்பத்திலேதிளைத்தாள்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|