Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
4 posters
Page 1 of 1
தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
ஆசைக்கு பெண்ணும், ஆஸ்திக்கு ஆண் வாரிசும் வேண்டும், என்றும், எதிர்காலத்தில் தங்களை ஆண் வாரிசுகள் தான் காப்பாற்றுவார்கள் என்று கருதி பிறக்கின்ற பெண் குழந்தைகளையெல்லாம் தொட்டில் மையத்துக்கு அனுப்பிவிட்டு,
ஆண் குழந்தைகளை அழகுற பால்சோறு ஊட்டி, பட்டு பேழையில் படுக்கவைத்து வளர்த்து வரும் தர்மபுரி மாவட்டத்தில், விதிவிலக்காக ஒரு பெண் சவர தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் என்றால் நமக்கெல்லாம் ஆச்சரியம் தான்...! இந்த பெண்ணை பார்க்கும் போது ““அட, ஆண் என்ன...? பெண் என்ன...? நீ, என்ன... நான் என்ன...”” எல்லாம் ஓர் இனம் தான் என்ற பாடல்வரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது.
இன்று எத்தனையோ வீட்டில் ஆசையாக வளர்க்கப்பட்ட ஆண் குழந்தைகள், பெற்றோரை திருப்பி பார்க்காத இந்த காலத்தில் பெற்று விட்டார்களே அவர்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும், என்ற எண்ணத்தில் செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் சவர தொழில் செய்து காப்பாற்றி வருகிறார்.
இவரின் இந்த செயலை கண்டு இன்று தமிழ்நாடே தர்மபுரி பக்கம் திரும்பியுள்ளது. இப்படி கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தும் ஒரு பெண்ணை கரம் பிடிக்க தயாராக இருக்கிறார் நெல்லை வாலிபர்!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் தேவிபாலா (20) இவரது தந்தை சவர தொழிலாளி. இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி தனி குடித்தனம் சென்று விட்டனர். தேவிபாலா அடிக்கடி தனது தந்தையுடன் கடைக்கு சென்று சவர தொழிலை கற்று கொண்டார்.
இந்நிலையில் தேவிபாலாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால்தனது தாய் கமலாவை காப்பாற்ற வேறு வழியில்லாமல் அப்போது பள்ளிக்கூடத்தில் படித்து வந்த தேவிபாலா தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக, தனது தந்தை செய்து வந்த சவர தொழிலை செய்ய தொடங்கினார். கடந்த 8 ஆண்டுகளாக தேவிபாலா சவர தொழிலை செய்து தனது தாயை கவனித்து வருகிறார்.
முதலில் தேவிபாலா சவரதொழில் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அவரின் வறுமை, தன்னம்பிக்கையை கண்டு ஊரில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்து அவரிடமே சவரம் செய்து கொள்ள தொடங்கினர். 12 வயதில் வயிற்று பிழைப்புக்காக கத்தி, கத்தரிகோலை தூக்கிய கை இதுவரை வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடிதிருத்தம் செய்து வருகிறது.
தேவிபாலாவின் இந்த செயலை அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆணுக்கு , பெண் சமம் என்பதை நிரூபித்துள்ளார் என்று பெண்கள் அமைப்பினரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
இப்படி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் தேவிபாலாவை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்ய தயார் என்கிறார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர்.
நெல்லை மாவட்டம் சுண்டை அருகே உள்ள ஆணைக்குளம் அம்மையப்புரத்தை சேர்ந்தவர் கணேசன் வயது (27). இவர் கேரள மாநிலம் சங்கனச்சேரி என்ற இடத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவைப் பற்றி செய்தி வெளியானதும். அவரின் ஏழ்மை நிலையையும், தன்னம்பிக்கையும் கண்டு பிரமித்த கணேசன் தேவி பாலாவை திருமணம் செய்ய முன் வந்துள்ளார். இது குறித்து அவர் கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகரும், அவரது அண்ணனுமான சூசைகாளையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சூசைகாளை கூறியதாவது:- என் தம்பி சிறுவயது முதலே கேரளாவில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவை பற்றி பத்திரிக்கை மூலம் தெரிந்து கொண்ட என் தம்பி. அவரை திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் விருப்பம் தெரிவித்தார்.
தந்தை இழந்து, தாயை காப்பாற்ற தேவிபாலா காலம் காலமாக ஆண்கள் செய்து வரும் சவர தொழிலை செய்து வருகிறார். குடும்பத்திற்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு சவர தொழிலுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே அவரை வரதட்சணை இல்லமால் திருமணம் செய்ய என் தம்பி விரும்பம் தெரிவித்துள்ளார். பெண் வீட்டில் விருப்பம் இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு சந்தோஷம் என்றார்.
இது குறித்து தேவிபாலாவிடம் கேட்ட போது :-
எனக்கு நிறைய குடும்ப பிரச்சினைகள் இருக்கிறது. எனவே அவை எப்போது தீருமோ? அப்போது தான் நான் திருமணம் செய்து கொள்வேன். இது பற்றி செய்தி வெளியாவதற்கு முன்னே என்னை நிறைய பேர் பெண் பார்க்க வந்தனர். நான் மறுத்து விட்டேன்.
திருமணத்திற்கு தற்போது எனக்கு விருப்பமில்லை. என்னை திருமணம் செய்வதாக நெல்லை சேர்ந்த ஒருவர் செல்போனில் பேசினார். இது பற்றி எனது தாயாரிடம் கேளுங்கள் என்றேன். ஆனாலும் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.
ஆண் குழந்தைகளை அழகுற பால்சோறு ஊட்டி, பட்டு பேழையில் படுக்கவைத்து வளர்த்து வரும் தர்மபுரி மாவட்டத்தில், விதிவிலக்காக ஒரு பெண் சவர தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் என்றால் நமக்கெல்லாம் ஆச்சரியம் தான்...! இந்த பெண்ணை பார்க்கும் போது ““அட, ஆண் என்ன...? பெண் என்ன...? நீ, என்ன... நான் என்ன...”” எல்லாம் ஓர் இனம் தான் என்ற பாடல்வரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது.
இன்று எத்தனையோ வீட்டில் ஆசையாக வளர்க்கப்பட்ட ஆண் குழந்தைகள், பெற்றோரை திருப்பி பார்க்காத இந்த காலத்தில் பெற்று விட்டார்களே அவர்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும், என்ற எண்ணத்தில் செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் சவர தொழில் செய்து காப்பாற்றி வருகிறார்.
இவரின் இந்த செயலை கண்டு இன்று தமிழ்நாடே தர்மபுரி பக்கம் திரும்பியுள்ளது. இப்படி கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தும் ஒரு பெண்ணை கரம் பிடிக்க தயாராக இருக்கிறார் நெல்லை வாலிபர்!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் தேவிபாலா (20) இவரது தந்தை சவர தொழிலாளி. இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி தனி குடித்தனம் சென்று விட்டனர். தேவிபாலா அடிக்கடி தனது தந்தையுடன் கடைக்கு சென்று சவர தொழிலை கற்று கொண்டார்.
இந்நிலையில் தேவிபாலாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால்தனது தாய் கமலாவை காப்பாற்ற வேறு வழியில்லாமல் அப்போது பள்ளிக்கூடத்தில் படித்து வந்த தேவிபாலா தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக, தனது தந்தை செய்து வந்த சவர தொழிலை செய்ய தொடங்கினார். கடந்த 8 ஆண்டுகளாக தேவிபாலா சவர தொழிலை செய்து தனது தாயை கவனித்து வருகிறார்.
முதலில் தேவிபாலா சவரதொழில் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அவரின் வறுமை, தன்னம்பிக்கையை கண்டு ஊரில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்து அவரிடமே சவரம் செய்து கொள்ள தொடங்கினர். 12 வயதில் வயிற்று பிழைப்புக்காக கத்தி, கத்தரிகோலை தூக்கிய கை இதுவரை வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடிதிருத்தம் செய்து வருகிறது.
தேவிபாலாவின் இந்த செயலை அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆணுக்கு , பெண் சமம் என்பதை நிரூபித்துள்ளார் என்று பெண்கள் அமைப்பினரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
இப்படி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் தேவிபாலாவை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்ய தயார் என்கிறார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர்.
நெல்லை மாவட்டம் சுண்டை அருகே உள்ள ஆணைக்குளம் அம்மையப்புரத்தை சேர்ந்தவர் கணேசன் வயது (27). இவர் கேரள மாநிலம் சங்கனச்சேரி என்ற இடத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவைப் பற்றி செய்தி வெளியானதும். அவரின் ஏழ்மை நிலையையும், தன்னம்பிக்கையும் கண்டு பிரமித்த கணேசன் தேவி பாலாவை திருமணம் செய்ய முன் வந்துள்ளார். இது குறித்து அவர் கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகரும், அவரது அண்ணனுமான சூசைகாளையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சூசைகாளை கூறியதாவது:- என் தம்பி சிறுவயது முதலே கேரளாவில் சலூன் கடை நடத்தி வருகிறார். தேவி பாலாவை பற்றி பத்திரிக்கை மூலம் தெரிந்து கொண்ட என் தம்பி. அவரை திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் விருப்பம் தெரிவித்தார்.
தந்தை இழந்து, தாயை காப்பாற்ற தேவிபாலா காலம் காலமாக ஆண்கள் செய்து வரும் சவர தொழிலை செய்து வருகிறார். குடும்பத்திற்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு சவர தொழிலுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே அவரை வரதட்சணை இல்லமால் திருமணம் செய்ய என் தம்பி விரும்பம் தெரிவித்துள்ளார். பெண் வீட்டில் விருப்பம் இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு சந்தோஷம் என்றார்.
இது குறித்து தேவிபாலாவிடம் கேட்ட போது :-
எனக்கு நிறைய குடும்ப பிரச்சினைகள் இருக்கிறது. எனவே அவை எப்போது தீருமோ? அப்போது தான் நான் திருமணம் செய்து கொள்வேன். இது பற்றி செய்தி வெளியாவதற்கு முன்னே என்னை நிறைய பேர் பெண் பார்க்க வந்தனர். நான் மறுத்து விட்டேன்.
திருமணத்திற்கு தற்போது எனக்கு விருப்பமில்லை. என்னை திருமணம் செய்வதாக நெல்லை சேர்ந்த ஒருவர் செல்போனில் பேசினார். இது பற்றி எனது தாயாரிடம் கேளுங்கள் என்றேன். ஆனாலும் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
![தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
» 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
» வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» பாலியல்-தொழில்-செய்யும்-பெண்களை-திருமணம்-செய்ய-இளைஞர்கள்-சபதம்
» 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்
» வரதட்சணை கொடுத்து சீன பெண்ணை மணந்த தமிழக இன்ஜினியர்...!!!
» நிச்சயித்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
» பாலியல்-தொழில்-செய்யும்-பெண்களை-திருமணம்-செய்ய-இளைஞர்கள்-சபதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|