புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மீண்டும் புதிருக்கு விடை சொல்லுங்கள் ஆரம்பிக்கிறது. எங்கே பதிலை தெரிந்தவர் கூறலாம். தெரியாவிட்டால் உங்கள் ஊகங்களைக் கூறலாம். நானே ஒன்றிரண்டு நாட்கள் கழித்து பதிலைப் போடுகிறேன் நீண்ட நேரம் சோதிக்க மாட்டேன்
புதிர் புதியன 1
குளிர்கால மேகமூட்டங்கள் நிறைந்த ஒரு ஜில் என்ற இரவு ரேவதியின்
அறைக்குள் இருந்த மேசையில் பாடப் புத்தங்களை விரித்துவைத்து மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தாள்.அவளுடைய அம்மா அப்பா வீட்டிலில்லை. கிராமத்திலிருக்கும் அவளுடைய பாட்டி எதிர்பாராமல் இறந்துவிட அன்று காலையிலேயே பஸ் பிடித்து ஊருக்குச் சென்றுவிட்டார்கள். நாளைதான் வருவார்கள்
ரேவதிக்கும் போகவேண்டும் போலிருந்தாலும் அடுத்தநாள் இருக்கும் பரீட்சைக்கு படிக்க நிறைய இருந்ததால் போக முடியவில்லை. தனியே வீட்டில் தங்கிவிட்டாள்
நேரம் போகப்போக அடர்ந்த மழையும் ஊவென்று ஊழையிடும் காற்றும் வேகமாக அடிக்கத் தொடங்கியது அந்தப் பெரும் கலவரத்தில் அவளால் நிம்மதியாகப்படிக்க முடியாமல் இருந்தது. அப்படியே களைப்பு தோன்றி இமைகள் கனக்கவே நாற்காலியில் இருந்தபடியே தூங்கிவழிந்தாள்
தடால் என்றொரு சத்தம் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தாள். அட யன்னல் கதவெங்கோ சரியாக மூடாமல் விட்டுவிட்டாளோ
இந்தக்காற்றுக்கு அடிக்கிறதே என்று தன்னைத்தானே சமாதானபடுத்திக்கொண்டு திரும்பவும் படிப்பில் கவனம் செலுத்த முயன்றபோது அவள் பின்னால் காலடிஓசை கேட்டது. யாரோ நடக்கிறார்கள். நெஞ்சு திக் திக் என்றது. அறையை
விட்டு வெளியே வந்துசுற்றுமுற்றும் பார்த்தாள் திடீரென்று ஒருகை எட்டி
அவள் கழுத்தைச் சுற்றி இறுக்கவே திகைத்துப்போய் கத்தமுயன்றாள்
சத்தம் வெளியே வரவில்லை முணுமுணுப்பதுபோல போல மெல்லிய குரல்
எழவே பயனற்றுப்போனது. கழுத்தை சுற்றிய கைகள் இறுக்கவே மூச்சுத்திணறியது விடுவிக்க பாடுபட்டாள் முடியவில்லை
”எங்கே பணம் இருக்கு சீக்கிரம் சொல்லு இல்லேன்னா உயிரோடு இருக்கமாட்டே” என்று ஒரு தடித்த குரல் பின்னால் கேட்டது
அவளை அழுங்குப்பிடியாக பிடித்திருந்தவன் பேசினான்
”ஆ..என்..னை விடு எங்கிட்ட ஒண்ணுமில்ல” என்று கத்தினாள் ரேவதி
”பொய் சொல்லாதே” என்று பதிலுக்கு கத்தினான் அவன்
கழுத்திலிருந்த கையை மேலும் இறுக்கியபடி. அவளுக்கு மயங்கம் வரும்போல் இருந்தது
அந்த வேளைபார்த்து தொலைபேசி மணி கணீரென ஒலித்து இருவரையும் திடுக்கிட வைத்தது
”நான் போனில் பேசவில்லையென்றால் சந்தேகப்படுவார்கள்” என்றாள் நடுங்கும் குரலைக் கட்டுப் படுத்தியபடி ரேவதி. அவன் அவளை பிடியிலிருந்து சற்று இளகவிட்டு பேச அனுமதித்தான்
”ஆனால் என்னை ஏமாற்றி எதாவது தில்லுமுல்லுபண்ணினே அவ்வளவுதான் உயிர் இருக்காது” என்றான் அவன். நடுங்கியபடி சம்மதித்தாள் மெல்லப் போனை எடுத்து காதிலேவைத்தாள்
”ஹாய் படிச்சிட்டிருக்கியாடி குழப்பிட்டேனா? ”அவளோடு படிக்கும் சினேகிதி சாந்தி
”சாந்தி, என்னடி? நேற்று என்னோட நோட்ஸ்புக் அவசரமா வாங்கிட்டுப் போனியே. படிச்சுட்டியா? என்னடிசெய்யிறது அவ்வளவுதான் என்னால உதவி செய்யமுடியும். சரிடி அது எனக்கும் வேணும்டி. உடனே தேவை இல்லையடி நீயே கொண்டுவந்து தருவியா நாளைக்கு வா. எப்பவா? ஆ. பத்துமணிக்கு ரெஸ்ட். எட்டு மணிக்குள்ள வாடி இங்கிருந்தே போயிடலாம்.சரி இப்ப படிக்கணும் வைச்சுடறேன்”
தொலைபேசியை கீழே வைத்துவிட்டு திரும்பியபோது அவன்முன்னல் நின்றான்
“புத்திசாலித்தனமா சந்தேகம் வராதபடி பேசிட்டே” என்றான். முகத்தில் சிறிது கலவரம் தெரிந்தது
“இப்ப சொல்லு எங்கே பணப்பெட்டி இருக்கு” என்று அலறினான் அவன்
அங்...கே! அப்பாவோட ரூமில. வலதுபக்கமா முதலாவது..” என்றாள் அவள். “வா காட்டு” என்று இழுத்தான் முரட்டுத்தனமாக
`கடவுளே உதவிசெய்’ என்று மனதுக்குள் வேண்டினாள் ரேவதி. அவள் மெல்ல அப்பாவின் அறையை நோக்கி நடந்தபோது திடீரென்று காவலர் வண்டியின் எச்சரிக்கை மணி வெளியே கேட்கவே (பொலிஸ் சைரன்) இருவரையும் திகைத்து நின்றனர். அந்த மனிதன் ஒருகணம் அதிர்ந்துபோனான்
அடுத்தகணம் பக்கத்தில் திறந்திருந்த யன்னல் வழியாக ஏறிக் குதித்து வெளியே ஒடினான். ரேவதியும் கதவைத்திறந்துகொண்டு வெளியே ஓடிவர, காவலர் வண்டியில் அவனைப் பிடித்து ஏற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது.
எங்கிருந்தோ சாந்தி ஓடிவந்தாள்.
“ரேவதி உனக்கு ஒண்ணுமில்லையே” என்று அவள் வாஞ்சையுடன் ரேவதியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்
”கெட்டிக்காரப் பொண்ணுங்க” என்று பாராட்டினார் அவர்களை நோக்கி வந்த நகரக் காவலர் ஒருவர்.
என்ன நடந்தது விளக்குவீர்களா?
புதிர் புதியன 1
குளிர்கால மேகமூட்டங்கள் நிறைந்த ஒரு ஜில் என்ற இரவு ரேவதியின்
அறைக்குள் இருந்த மேசையில் பாடப் புத்தங்களை விரித்துவைத்து மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தாள்.அவளுடைய அம்மா அப்பா வீட்டிலில்லை. கிராமத்திலிருக்கும் அவளுடைய பாட்டி எதிர்பாராமல் இறந்துவிட அன்று காலையிலேயே பஸ் பிடித்து ஊருக்குச் சென்றுவிட்டார்கள். நாளைதான் வருவார்கள்
ரேவதிக்கும் போகவேண்டும் போலிருந்தாலும் அடுத்தநாள் இருக்கும் பரீட்சைக்கு படிக்க நிறைய இருந்ததால் போக முடியவில்லை. தனியே வீட்டில் தங்கிவிட்டாள்
நேரம் போகப்போக அடர்ந்த மழையும் ஊவென்று ஊழையிடும் காற்றும் வேகமாக அடிக்கத் தொடங்கியது அந்தப் பெரும் கலவரத்தில் அவளால் நிம்மதியாகப்படிக்க முடியாமல் இருந்தது. அப்படியே களைப்பு தோன்றி இமைகள் கனக்கவே நாற்காலியில் இருந்தபடியே தூங்கிவழிந்தாள்
தடால் என்றொரு சத்தம் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தாள். அட யன்னல் கதவெங்கோ சரியாக மூடாமல் விட்டுவிட்டாளோ
இந்தக்காற்றுக்கு அடிக்கிறதே என்று தன்னைத்தானே சமாதானபடுத்திக்கொண்டு திரும்பவும் படிப்பில் கவனம் செலுத்த முயன்றபோது அவள் பின்னால் காலடிஓசை கேட்டது. யாரோ நடக்கிறார்கள். நெஞ்சு திக் திக் என்றது. அறையை
விட்டு வெளியே வந்துசுற்றுமுற்றும் பார்த்தாள் திடீரென்று ஒருகை எட்டி
அவள் கழுத்தைச் சுற்றி இறுக்கவே திகைத்துப்போய் கத்தமுயன்றாள்
சத்தம் வெளியே வரவில்லை முணுமுணுப்பதுபோல போல மெல்லிய குரல்
எழவே பயனற்றுப்போனது. கழுத்தை சுற்றிய கைகள் இறுக்கவே மூச்சுத்திணறியது விடுவிக்க பாடுபட்டாள் முடியவில்லை
”எங்கே பணம் இருக்கு சீக்கிரம் சொல்லு இல்லேன்னா உயிரோடு இருக்கமாட்டே” என்று ஒரு தடித்த குரல் பின்னால் கேட்டது
அவளை அழுங்குப்பிடியாக பிடித்திருந்தவன் பேசினான்
”ஆ..என்..னை விடு எங்கிட்ட ஒண்ணுமில்ல” என்று கத்தினாள் ரேவதி
”பொய் சொல்லாதே” என்று பதிலுக்கு கத்தினான் அவன்
கழுத்திலிருந்த கையை மேலும் இறுக்கியபடி. அவளுக்கு மயங்கம் வரும்போல் இருந்தது
அந்த வேளைபார்த்து தொலைபேசி மணி கணீரென ஒலித்து இருவரையும் திடுக்கிட வைத்தது
”நான் போனில் பேசவில்லையென்றால் சந்தேகப்படுவார்கள்” என்றாள் நடுங்கும் குரலைக் கட்டுப் படுத்தியபடி ரேவதி. அவன் அவளை பிடியிலிருந்து சற்று இளகவிட்டு பேச அனுமதித்தான்
”ஆனால் என்னை ஏமாற்றி எதாவது தில்லுமுல்லுபண்ணினே அவ்வளவுதான் உயிர் இருக்காது” என்றான் அவன். நடுங்கியபடி சம்மதித்தாள் மெல்லப் போனை எடுத்து காதிலேவைத்தாள்
”ஹாய் படிச்சிட்டிருக்கியாடி குழப்பிட்டேனா? ”அவளோடு படிக்கும் சினேகிதி சாந்தி
”சாந்தி, என்னடி? நேற்று என்னோட நோட்ஸ்புக் அவசரமா வாங்கிட்டுப் போனியே. படிச்சுட்டியா? என்னடிசெய்யிறது அவ்வளவுதான் என்னால உதவி செய்யமுடியும். சரிடி அது எனக்கும் வேணும்டி. உடனே தேவை இல்லையடி நீயே கொண்டுவந்து தருவியா நாளைக்கு வா. எப்பவா? ஆ. பத்துமணிக்கு ரெஸ்ட். எட்டு மணிக்குள்ள வாடி இங்கிருந்தே போயிடலாம்.சரி இப்ப படிக்கணும் வைச்சுடறேன்”
தொலைபேசியை கீழே வைத்துவிட்டு திரும்பியபோது அவன்முன்னல் நின்றான்
“புத்திசாலித்தனமா சந்தேகம் வராதபடி பேசிட்டே” என்றான். முகத்தில் சிறிது கலவரம் தெரிந்தது
“இப்ப சொல்லு எங்கே பணப்பெட்டி இருக்கு” என்று அலறினான் அவன்
அங்...கே! அப்பாவோட ரூமில. வலதுபக்கமா முதலாவது..” என்றாள் அவள். “வா காட்டு” என்று இழுத்தான் முரட்டுத்தனமாக
`கடவுளே உதவிசெய்’ என்று மனதுக்குள் வேண்டினாள் ரேவதி. அவள் மெல்ல அப்பாவின் அறையை நோக்கி நடந்தபோது திடீரென்று காவலர் வண்டியின் எச்சரிக்கை மணி வெளியே கேட்கவே (பொலிஸ் சைரன்) இருவரையும் திகைத்து நின்றனர். அந்த மனிதன் ஒருகணம் அதிர்ந்துபோனான்
அடுத்தகணம் பக்கத்தில் திறந்திருந்த யன்னல் வழியாக ஏறிக் குதித்து வெளியே ஒடினான். ரேவதியும் கதவைத்திறந்துகொண்டு வெளியே ஓடிவர, காவலர் வண்டியில் அவனைப் பிடித்து ஏற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது.
எங்கிருந்தோ சாந்தி ஓடிவந்தாள்.
“ரேவதி உனக்கு ஒண்ணுமில்லையே” என்று அவள் வாஞ்சையுடன் ரேவதியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்
”கெட்டிக்காரப் பொண்ணுங்க” என்று பாராட்டினார் அவர்களை நோக்கி வந்த நகரக் காவலர் ஒருவர்.
என்ன நடந்தது விளக்குவீர்களா?
பதில் இதுதான். உள்ளேபார்த்துக் கொள்ளுங்கள்
- Spoiler:
- ரேவதி பேசும்போது ஒலி கேட்காமல் செய்யும் பட்டனை (mute ) அழுத்திய படி தேவையான சொற்களை மட்டும் கேட்கும்படியாகச் செய்தாள்.
அவள் பேச்சியதில் சாந்திக்கு கேட்டது இவைகள்தான்.
”சாந்தி, ........அவசரமா ........உதவி .............தேவை ...............வா. ....ஆ. பத்து”
தன் தோழிக்கு ஏதோ ஆபத்து என உணர்ந்து சாந்தி நகர காவலரை(போலீஸ்} அழைத்து வந்தாள்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அய்யய்யோ. விடையை சொல்லிடீங்களா... ? நான் இப்போ தானே பார்த்தேன் ![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
இப்படி ஒரு பதிலை எதிர்பார்கவே இல்லை..நீங்க வீடியோவா காட்டி இருக்கலாம்
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
ஆ பத்து..ஏ மாற்றம்
இந்தப் பதில் எனக்குத் தெரியும், ஆனா தெரியாது!
எங்களின் மூளையில் தூசுதட்ட அருமையான முயற்சி!
எங்களின் மூளையில் தூசுதட்ட அருமையான முயற்சி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:இந்தப் பதில் எனக்குத் தெரியும், ஆனா தெரியாது!
எங்களின் மூளையில் தூசுதட்ட அருமையான முயற்சி!
களிமண்ணுக்குள்ள தூசு எல்லாம் இருக்குமா?
![புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
phone ல இருக்கும் 'mute ' பட்டனை திறமையாக உபயோகப்படுத்தி உள்ளாள்.
அது சரி, ஒரு நாள் இடைவெளி வீட்டு விடையை சொல்லிருக்கலாம். நாங்க எல்லாம் ஆள் ஆளுக்கு ஒருபதில் சொல்லி இந்த thread ட ஏ கலக்கி இருப்போம்ல?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அது சரி, ஒரு நாள் இடைவெளி வீட்டு விடையை சொல்லிருக்கலாம். நாங்க எல்லாம் ஆள் ஆளுக்கு ஒருபதில் சொல்லி இந்த thread ட ஏ கலக்கி இருப்போம்ல?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|