புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
19 Posts - 3%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 19, 2010 5:48 pm

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

அல்லாஹ்வின அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ, இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ (ஷஹீத்களாகவோ) இருக்கமாட்டார்கள். ஆனால், மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்! மக்கள் வினவினர்: அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? ” அண்ணலார் பதில் அளித்தார்கள்: அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக! அவர்களின் முகங்கள் ஒளிவீசிக்கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் (மறுமை) நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.

பிறகு அண்ணலார், “தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் எனும் திருமறை (10:62) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

விளக்கம் :

நபி மொழியின் மூலத்;;தில் கப்த் எனும் சொல் இடம் பெற்றுள்ளது. அதன் பொருள், “மிக அதிகமாக மகிழ்ச்சியடைதல் என்பதாகும். இந்தச் சொல் ஆதங்கம் ”, ‘பொறாமைஎனும் பொருள்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு இந்தச் சொல் ஆதங்கம் என்பதையே குறிக்கின்றது. இந்த நபிமொழியின் கருத்து இதுதான்: ஓர் ஆசிரியர், தன்னுடைய மாணவன் உயர்ந்த தகுதியை அடைந்தால் எவ்வாறு மகிழ்வடைகின்றாரோ, பெருமையாகக் கருதுகின்றாரோ அவ்வாறே அனைவரைவிடவும் உயர்ந்த தகுதியுடைய இறைத்தூதர்களும், தியாகிகளும் ( நபிமொழியில் ) கூறப்பட்டுள்ள அந்த சிலரின் வெற்றியைக் கண்டு மகிழ்வார்கள்.

நபிமொழியில் கூறப்பட்டுள்ள உயர் தகுதியுடைய மக்கள் மார்க்த்தின் அடிப்படையிலேயே ஒருவர் மீதொருவர் அன்பு செலுத்தினார்கள். இரத்த உறவோ, வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ அவர்களை ஒருவரோடொருவர் இணைத்திடவில்லை. மாறாக, இஸ்லாமும், ‘இஸ்லாமிய வாழ்வை உருவாக்கிட வேண்டும்எனும் ஆர்வத்துடிப்பும்தான் அவர்களை ஒருவருக்கொருவர் நண்பர்களாய், தோழர்களாய் விளங்கச் செய்தது. இத்தகையவர்களுக்கு இவ்வுலகில் வெற்றியும் உதவியும் கிட்டுமென்றும் மறுவுலகில் நிரந்தர நற்கூலி கிடைக்குமென்றும் நற்செய்தி அளிக்கப்பட்டுள்ளது

மேலேயுள்ள நபிமொழியில் சொல்லப்பட்ட திருமறை வசனம் (10:62) அண்ணலார் மீது நம்பிக்கை கொள்வோர், இறைநெறியின் பாதையில் துன்புறுத்தப்படுவோர், இறைநம்பிக்கையின் அடிப்படையிலமைந்த ஈமானிய வாழ்க்கை வாழ்ந்திட முயல்வோர், அஞ்ஞான வாழ்க்கையமைப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோர் ஆகியோரைப் பற்றியதாகும். அல்லாஹ் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்பேறுகள் இருக்கின்றன’ (10:64) என்று கூறுகின்றான்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 19, 2010 6:23 pm

சூப்பர் நண்பா மேலும் உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Logo12
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon Apr 19, 2010 10:29 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642 இன்னும் தொடரட்டும்.



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Apr 20, 2010 11:26 am

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா மேலும் உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்

எல்லாபுகளும் அல்லாஹ்விற்கே

பிராத்திக்கும் ரிபாஸ்க்கு என் நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 20, 2010 11:38 am

நபிமொழியில் கூறப்பட்டுள்ள உயர் தகுதியுடைய மக்கள் மார்க்த்தின் அடிப்படையிலேயே ஒருவர் மீதொருவர் அன்பு செலுத்தினார்கள். இரத்த உறவோ, வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ அவர்களை ஒருவரோடொருவர் இணைத்திடவில்லை. மாறாக,

உறவுகளின் உன்னதம் .நட்பின் உண்மை ,இவை அனைத்தும்
இந்த ஹதிஸ் மூலம் அறியமுடிந்தது.அறிய தந்த உங்களுக்கு நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Apr 20, 2010 2:25 pm

உன்னதமான ஹதீஸ்களை அள்ளித்தந்து கொண்டிருக்கும் சபீருக்கு மிக்க நன்றி தொடருங்கள் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642



நேசமுடன் ஹாசிம்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Apr 20, 2010 3:13 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா மேலும் உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கிறேன்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 22, 2010 11:01 am

kalaimoon70 wrote:நபிமொழியில் கூறப்பட்டுள்ள உயர் தகுதியுடைய மக்கள் மார்க்த்தின் அடிப்படையிலேயே ஒருவர் மீதொருவர் அன்பு செலுத்தினார்கள். இரத்த உறவோ, வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ அவர்களை ஒருவரோடொருவர் இணைத்திடவில்லை. மாறாக,

உறவுகளின் உன்னதம் .நட்பின் உண்மை ,இவை அனைத்தும்
இந்த ஹதிஸ் மூலம் அறியமுடிந்தது.அறிய தந்த உங்களுக்கு நன்றி தோழரே .

நன்றி நண்பா நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 06, 2010 10:06 am

ஹாசிம் wrote:உன்னதமான ஹதீஸ்களை அள்ளித்தந்து கொண்டிருக்கும் சபீருக்கு மிக்க நன்றி தொடருங்கள் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -50 678642

நன்றி நண்பா நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக