Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வராது-நவீன் சாவ்லா
Page 1 of 1
தமிழகத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வராது-நவீன் சாவ்லா
தமிழகத்தில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டு வரப்படாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் குறித்து இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு நவீன் சாவ்லா தலைமை வகிக்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு டெல்லியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார். அவருடன் தேர்தல் ஆணையர் சம்பத்தும் உடன் வந்தார்.
சென்னை வந்ததும் விமான நிலையத்திலேயே ஒரு குட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் நவீன் சாவ்லா பேசுகையில்,
தேர்தல் ஆணையத்தின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேர்தல் ஆணைய கண்காட்சியை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறேன். பின்னர் தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒராண்டுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையம் தனது ஆயத்தபணிகளை தொடங்கி விடும். தமிழகத்தில் மட்டுமின்றி தேர்தல் நடைபெற உள்ள பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் தனது பணியை தொடங்கி உள்ளது.
ஆயத்த பணி தொடர்பான முதல் கூட்டம் தான் தற்போது நடக்க உள்ளது. இதன் பின்னர் பல கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டங்களில் நான் கலந்துக் கொள்வேன். இது தேர்தல் ஆணையத்தின் நடைமுறைதான்.
மின்னணு வாக்குபதிவு முறையில் தவறு நடக்கிறது என கூறியவர்களிடம் தேர்தல் ஆணையத்திற்கு வந்து தவறுகளை நிரூபித்துக் காட்டவேண்டும் என கூறினோம். ஆனால் அதில் தவறு மற்றும் குறைகளை அவர்களால் நிரூபித்து காட்ட முடியவில்லை.
மின்னணு வாக்குபதிவு முறையை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் பல நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. டெல்லி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு முறையில் முழு திருப்தி ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் வாக்கு சீட்டு முறையை மீண்டும் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
தேர்தல் ஆணையர்கள் கூட்டம் டெல்லியில் வருகிற 8-ந் தேதி நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் விஜயசாந்தியின் ஹைதராபாத் பேச்சு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் சாவ்லா.
இன்று முற்பகல் 11 மணியளவில் லலித் கலா அகாடமியில் தேர்தல் ஆணைய கண்காட்சியை நவீன்சாவ்லா தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நரேஷ் குப்தா, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சட்டசபை பொதுத் தேர்தல் குறித்து அப்போது முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
புகைப்பட வாக்காளர் பட்டியல், வரைவு வாக்காளர் பட்டியல் பணிகள், தேர்தலுக்காக ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள், வாக்குச்சாவடிகள் அமைப்பது போன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் பற்றி விரிவாக விவாதிக்கிறார்கள்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, நரேஷ்குப்தா, மாநில உள்துறை செயலாளர் ஆகியோருடன் தனியாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. எனவே முன்கூட்டியே தேர்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் குறித்து இன்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு நவீன் சாவ்லா தலைமை வகிக்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு டெல்லியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார். அவருடன் தேர்தல் ஆணையர் சம்பத்தும் உடன் வந்தார்.
சென்னை வந்ததும் விமான நிலையத்திலேயே ஒரு குட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் நவீன் சாவ்லா பேசுகையில்,
தேர்தல் ஆணையத்தின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேர்தல் ஆணைய கண்காட்சியை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறேன். பின்னர் தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒராண்டுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையம் தனது ஆயத்தபணிகளை தொடங்கி விடும். தமிழகத்தில் மட்டுமின்றி தேர்தல் நடைபெற உள்ள பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் தனது பணியை தொடங்கி உள்ளது.
ஆயத்த பணி தொடர்பான முதல் கூட்டம் தான் தற்போது நடக்க உள்ளது. இதன் பின்னர் பல கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டங்களில் நான் கலந்துக் கொள்வேன். இது தேர்தல் ஆணையத்தின் நடைமுறைதான்.
மின்னணு வாக்குபதிவு முறையில் தவறு நடக்கிறது என கூறியவர்களிடம் தேர்தல் ஆணையத்திற்கு வந்து தவறுகளை நிரூபித்துக் காட்டவேண்டும் என கூறினோம். ஆனால் அதில் தவறு மற்றும் குறைகளை அவர்களால் நிரூபித்து காட்ட முடியவில்லை.
மின்னணு வாக்குபதிவு முறையை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் பல நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. டெல்லி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு முறையில் முழு திருப்தி ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் வாக்கு சீட்டு முறையை மீண்டும் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
தேர்தல் ஆணையர்கள் கூட்டம் டெல்லியில் வருகிற 8-ந் தேதி நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் விஜயசாந்தியின் ஹைதராபாத் பேச்சு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் சாவ்லா.
இன்று முற்பகல் 11 மணியளவில் லலித் கலா அகாடமியில் தேர்தல் ஆணைய கண்காட்சியை நவீன்சாவ்லா தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நரேஷ் குப்தா, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சட்டசபை பொதுத் தேர்தல் குறித்து அப்போது முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
புகைப்பட வாக்காளர் பட்டியல், வரைவு வாக்காளர் பட்டியல் பணிகள், தேர்தலுக்காக ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள், வாக்குச்சாவடிகள் அமைப்பது போன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் பற்றி விரிவாக விவாதிக்கிறார்கள்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, நரேஷ்குப்தா, மாநில உள்துறை செயலாளர் ஆகியோருடன் தனியாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. எனவே முன்கூட்டியே தேர்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» தமிழக ஆளுநர் நவீன் சாவ்லா??
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது
» பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தினமும் 3 முறை பல் துலக்கினால் மறதி நோயே வராது
» பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|