புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
289 Posts - 45%
heezulia
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
20 Posts - 3%
prajai
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_m10தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 05, 2010 7:07 pm

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த்துக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன. பேருந்துகள், ரயில்கள் இயங்கின.

கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நிறைந்த மாவட்டங்களில் மட்டுமே பந்துக்கு ஓரளவுக்கு ஆதரவு இருந்தது.

மாநிலம் முழுவதும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓரளவுக்கு இயங்கின. லாரிகள் தான் முழுமையாக ஓடவில்லை.

பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அத்தியாவசியப் பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தடையின்றி நடைபெற்றது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் 7 கட்சிகள் பந்த்தில் கலந்து கொண்டுள்ளன. ஆனால், இந்தப் போராட்டத்தில் பாமக, தேமுதிக பங்கேற்கவில்லை.

தொழிற்கூடங்கள் இயங்கவில்லை:

வணிகர் சங்கப் பேரவை பந்த்தில் கலந்துகொள்ளாது என அறிவித்ததால் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

திருப்பூர், நீலகிரி, கரூர் ஸ்தம்பிப்பு:

கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தான் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிறைந்த கரூர் மாவட்டத்தில் பந்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை கம்பெனிகள், சாயப்பட்டறைகள், டீ கடை போன்றவை முழுவதுமாக மூடப்பட்டிருந்தன.

ஆனால் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கல்லூரிகள், அரசு பேருந்துகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை வழக்கம் போல் இயங்கின.

திருப்பூரில் பந்த் முழு அளவில் இருந்தது. அங்கு பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை.அரசு பஸ்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த அளவிலேயே ஓடின.

இங்கு 2.5 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சுமார் 10,000 பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

அவிநாசியில் 1 லட்சம் பனியன் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் முழுமையாக ஈடுபட்டனர்.

வெள்ளக்கோவிலில் கழிவுப் பஞ்சு ஆலைகள் முற்றிலும் மூடப்பட்டன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

அதே போல தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டிருந்தன.

கோவையில்...:

கோவையிலும் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசுப் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இங்கு ஆட்டோக்களும் பெருமளவில் ஓடவில்லை.

அதே போல நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரிலும் கடைகள் பெருமளவில் அடைக்கப்பட்டிருந்தன..

சின்னசேலம், கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

சென்னையில்..

சென்னையில் அரசுப் பேருந்துகள் இயங்கின. ஆனால் அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்கில் பங்கேற்றிருப்பதால் முழு அளவில் பஸ்கள் ஓடவில்லை.

முக்கியச் சாலைகளில் வழக்கமாக காணப்படும் போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை. பெருமளவில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

லாரிகள் ஓடவில்லை

அதே நேரததில் தமிழகம் முழுவதும் லாரிப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கேரளாவில் பந்த் முழு அளவில் நடைபெறுவதால் கேரளாவுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. அதேபோல கோவை மாவட்டத்தில் வாலையாறு சோதனைச்சாவடியுடன் லாரிகள் அனைத்தும் சாலையோரமாக நிறுத்தப்பட்டன.

பந்தையொட்டி நேற்று முதலே தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இவை ஆங்காங்கே உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம், பெட்ரோல் பங்குகள், லாரி பட்டறைகளில் நிறுத்தப்பட்டிருந்தன.

நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலம் செல்லும் லாரிகள் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பலத்த பாதுகாப்பு:

மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடைகளை மூடச் சொல்லி யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பந்த் வெற்றி:

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் புதுச்சேரியில் பந்த் கிட்டத்தட்ட முழு வெற்றி அடைந்துள்ளது. அங்கு கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டிருந்தன.

வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. தனியார் பேருந்துள் ஓடவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே ஓடின. ஆட்டோக்கள் ஓடவில்லை. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போயிருந்தது.

காரைக்காலிலும் பந்த் முழு வெற்றி பெற்றுள்ளது. அங்கும் தனியார் பள்ளிகள், பஸ்கள் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக