Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் ஆண்டுக்கு 1000 கெüரவக் கொலை: சட்ட நிபுணர்கள் தகவல்
Page 1 of 1
இந்தியாவில் ஆண்டுக்கு 1000 கெüரவக் கொலை: சட்ட நிபுணர்கள் தகவல்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1000-க்கு மேலான கெüரவக் கொலைகள் (Honour killing) நடைபெறுவதாக சண்டீகரைச் சேர்ந்த சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப கெüரவத்தைக் காக்கிறோம் என்ற பேரில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் கட்டாயத் திருமணம், குழந்தை கடத்தல் ஆகியவை குறித்த மாநாட்டை லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் லண்டனில் சமீபத்தில் நடத்தியது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சண்டீகரைச் சேர்ந்த சட்ட நிபுணர்களும் சகோதரர்களுமான அனீல் மல்கோத்ரா, ரஞ்சித் மல்கோத்ரா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று, இந்தியாவில் நடைபெறும் கட்டாயத் திருமணம் குறித்தும், கட்டாயத் திருமணத்துக்கும் கெüரவக் கொலைக்கும் தொடர்புள்ளதை சுட்டிக்காட்டியும் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பது: இந்தியாவில் கட்டாயத் திருமணம் பரவலாக நடந்து வருகிறது. இதுவே பெரும்பாலும் கெüரவக் கொலைக்கு காரணமாக உள்ளது. இந்தியாவில் திருமண விவகாரத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கின்றனர்.
இவ்வாறு திணிப்பதை எல்லாக் குழந்தைகளும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலர் பெற்றோரை எதிர்த்து தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இதை எல்லாப் பெற்றோர்களும் சகித்துக் கொள்வதில்லை. குடும்ப கெüரவத்தைக் காப்பதற்காக தங்களது குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. இதற்கு நாட்டின் பாரம்பரியமிக்க சமூக அமைப்பே காரணமாகவுள்ளது. நாட்டில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசப் பகுதியில்தான் இதுபோன்ற கெüரவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன.
இந்த பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 900-க்கு குறையாமல் கெüரவக் கொலைகள் நடைபெறுவதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. கெüரவக் கொலை என்பது முஸ்லிம் மதத்தில் மட்டுமல்லாமல் இந்து, சீக்கிய மதத்திலும் பரவலாக நடக்கிறது.
கெüரவக் கொலை இந்தியாவின் முக்கியமான சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகத்திலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில்தான் அதிகமான கெüரவக் கொலை நடப்பதாக தெரியவந்துள்ளது.
நிலைமை இப்படியிருக்க, நாடு முழுவதும் நடக்கும் கெüரவக் கொலை குறித்த முறையான புள்ளிவிவரம் இந்திய அரசிடம் இல்லை. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டமும் இல்லை.
இதை இந்திய உள்துறை அமைச்சகமும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் விதத்தில் இந்திய தண்டனை சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
குடும்ப கெüரவத்தைக் காக்கிறோம் என்ற பேரில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சர்வதேச அளவில் நடைபெறும் கட்டாயத் திருமணம், குழந்தை கடத்தல் ஆகியவை குறித்த மாநாட்டை லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் லண்டனில் சமீபத்தில் நடத்தியது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சண்டீகரைச் சேர்ந்த சட்ட நிபுணர்களும் சகோதரர்களுமான அனீல் மல்கோத்ரா, ரஞ்சித் மல்கோத்ரா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று, இந்தியாவில் நடைபெறும் கட்டாயத் திருமணம் குறித்தும், கட்டாயத் திருமணத்துக்கும் கெüரவக் கொலைக்கும் தொடர்புள்ளதை சுட்டிக்காட்டியும் அறிக்கை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பது: இந்தியாவில் கட்டாயத் திருமணம் பரவலாக நடந்து வருகிறது. இதுவே பெரும்பாலும் கெüரவக் கொலைக்கு காரணமாக உள்ளது. இந்தியாவில் திருமண விவகாரத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கின்றனர்.
இவ்வாறு திணிப்பதை எல்லாக் குழந்தைகளும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலர் பெற்றோரை எதிர்த்து தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இதை எல்லாப் பெற்றோர்களும் சகித்துக் கொள்வதில்லை. குடும்ப கெüரவத்தைக் காப்பதற்காக தங்களது குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. இதற்கு நாட்டின் பாரம்பரியமிக்க சமூக அமைப்பே காரணமாகவுள்ளது. நாட்டில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசப் பகுதியில்தான் இதுபோன்ற கெüரவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன.
இந்த பகுதியில் மட்டும் ஆண்டுக்கு 900-க்கு குறையாமல் கெüரவக் கொலைகள் நடைபெறுவதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. கெüரவக் கொலை என்பது முஸ்லிம் மதத்தில் மட்டுமல்லாமல் இந்து, சீக்கிய மதத்திலும் பரவலாக நடக்கிறது.
கெüரவக் கொலை இந்தியாவின் முக்கியமான சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகத்திலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில்தான் அதிகமான கெüரவக் கொலை நடப்பதாக தெரியவந்துள்ளது.
நிலைமை இப்படியிருக்க, நாடு முழுவதும் நடக்கும் கெüரவக் கொலை குறித்த முறையான புள்ளிவிவரம் இந்திய அரசிடம் இல்லை. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டமும் இல்லை.
இதை இந்திய உள்துறை அமைச்சகமும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவோரை கடுமையாகத் தண்டிக்கும் விதத்தில் இந்திய தண்டனை சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல்
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» 2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்
» இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் மாயம்
» இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றனர்
» நவிமும்பையில் ஆண்டுக்கு 600 குழந்தைகள் காணாமல் போவதாக தகவல்
» 2 மணி நேரத்தில் காசநோயை கண்டுபிடிக்க முடியும் நிபுணர்கள் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|