புதிய பதிவுகள்
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
80 Posts - 45%
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
80 Posts - 45%
mohamed nizamudeen
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
5 Posts - 3%
vista
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 2%
prajai
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 2%
Shivanya
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 1%
balki1949
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
437 Posts - 56%
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
278 Posts - 36%
mohamed nizamudeen
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
24 Posts - 3%
prajai
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
5 Posts - 1%
mini
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 0%
vista
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 05, 2010 3:39 pm

மன்னரிடம் நிறையப் பரிசுகள் வாங்கிய தெனாலிராமனின் கையில் ஏராளமாக செல்வம் சேர்ந்தது. பின் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தான். இச்செய்தி மன்னருக்குத் தெரிய வந்தது. “என்னப்பா தெனாலிராமா வீடு கட்டிகிராயாமே” என்றார் மன்னர். அதற்கு ஆம் என்றான் தெனாலிராமன்.

“இப்போது நீ கட்டும் வீட்டை பிறருக்குத் தானமாகக் கொடுத்து விடு. பிறகு நீ ஒரு வீடு கட்டிக் கொள்” என்றார் , மன்னர். அதற்கு சரி மன்ன அப்படியே செய்கிறேன் என்றான். விரைவில் ஓர் அழகான வீட்டைக் கட்டி முடித்தான் தெனாலிராமன். அவ்வீட்டின் மேல் ஒரு விளம்பரப் பலகை ஒன்றை மாட்டினான். போதும் என்ற மனம் படைத்தோர் இவ்வீட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தது அந்த விளம்பரப் பலகையில்.

ஒருமாத காலமாக யாரும் அதுபற்றி விசாரிக்க வரவில்லை தெனாலிராமனிடம். ஒரு மாதத்திற்குப் பின் ஒருவர் வந்தார். “ஐயா நான் போதும் என்ற மனம் படைத்தவன். ஆதலால் இவ்வீட்டை எனக்கே கொடுங்கள்” என்றான். இதைக்கேட்ட தெனாலிராமன் அந்த நபரைப் பார்த்து கேலிப் புன்னகை புரிந்தான்.

“ஐயா உனக்குத்தான் போதும் என்ற மனம் இருக்கே! பின் ஏன் இந்த வீட்டை இலவசமாகப் பெற வந்தாய் எனத்திட்டி அனுப்பினான். வந்த நபரோ அவமானத்தால் நடையைக் கட்டினார். இச்செய்தி மன்னருக்குத் தெரியவந்தது. “என்னடா தெனாலிராமா வந்த நபரையும் ஏமாற்றி அனுப்பி விட்டாய், பின் அந்த வீட்டை என்னதான் செய்யப் போகிறாய்” என்று கேட்டார் மன்னர்.

அதற்கு தெனாலிராமன் “நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்கள் தலைமையில் புதுமணி புகுவிழா நடத்தி குடியேறப் போகிறேன்”, என்றான். இதைக் கேட்டுவிட்டு மன்னர் கலகலவென சிரித்து விட்டார்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 3:41 pm

அருமை....... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463




போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jul 05, 2010 3:43 pm

தெனாலிராமனின் அறிவு கூர்மை கதை அருமையாக...

நாமும் நம் திறமைகளை வளர்பதற்கு எடுத்துக்காட்டாக... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக