புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
42 Posts - 38%
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
4 Posts - 4%
Guna.D
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 2%
mruthun
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
113 Posts - 45%
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 1%
Guna.D
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 1%
manikavi
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_m10போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 05, 2010 3:39 pm

மன்னரிடம் நிறையப் பரிசுகள் வாங்கிய தெனாலிராமனின் கையில் ஏராளமாக செல்வம் சேர்ந்தது. பின் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தான். இச்செய்தி மன்னருக்குத் தெரிய வந்தது. “என்னப்பா தெனாலிராமா வீடு கட்டிகிராயாமே” என்றார் மன்னர். அதற்கு ஆம் என்றான் தெனாலிராமன்.

“இப்போது நீ கட்டும் வீட்டை பிறருக்குத் தானமாகக் கொடுத்து விடு. பிறகு நீ ஒரு வீடு கட்டிக் கொள்” என்றார் , மன்னர். அதற்கு சரி மன்ன அப்படியே செய்கிறேன் என்றான். விரைவில் ஓர் அழகான வீட்டைக் கட்டி முடித்தான் தெனாலிராமன். அவ்வீட்டின் மேல் ஒரு விளம்பரப் பலகை ஒன்றை மாட்டினான். போதும் என்ற மனம் படைத்தோர் இவ்வீட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தது அந்த விளம்பரப் பலகையில்.

ஒருமாத காலமாக யாரும் அதுபற்றி விசாரிக்க வரவில்லை தெனாலிராமனிடம். ஒரு மாதத்திற்குப் பின் ஒருவர் வந்தார். “ஐயா நான் போதும் என்ற மனம் படைத்தவன். ஆதலால் இவ்வீட்டை எனக்கே கொடுங்கள்” என்றான். இதைக்கேட்ட தெனாலிராமன் அந்த நபரைப் பார்த்து கேலிப் புன்னகை புரிந்தான்.

“ஐயா உனக்குத்தான் போதும் என்ற மனம் இருக்கே! பின் ஏன் இந்த வீட்டை இலவசமாகப் பெற வந்தாய் எனத்திட்டி அனுப்பினான். வந்த நபரோ அவமானத்தால் நடையைக் கட்டினார். இச்செய்தி மன்னருக்குத் தெரியவந்தது. “என்னடா தெனாலிராமா வந்த நபரையும் ஏமாற்றி அனுப்பி விட்டாய், பின் அந்த வீட்டை என்னதான் செய்யப் போகிறாய்” என்று கேட்டார் மன்னர்.

அதற்கு தெனாலிராமன் “நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்கள் தலைமையில் புதுமணி புகுவிழா நடத்தி குடியேறப் போகிறேன்”, என்றான். இதைக் கேட்டுவிட்டு மன்னர் கலகலவென சிரித்து விட்டார்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 3:41 pm

அருமை....... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463




போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jul 05, 2010 3:43 pm

தெனாலிராமனின் அறிவு கூர்மை கதை அருமையாக...

நாமும் நம் திறமைகளை வளர்பதற்கு எடுத்துக்காட்டாக... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக