புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவே எம்மை மீட்பீரோ?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 7:57 pm

பாவங்கள் சிலுவையில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 8:10 pm

kirikasan wrote:பாவங்கள் மேனியில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

நமக்கு ஏசுவிடமெல்லாம் நம்பிக்கை இல்லை. அதை விடுங்கள் , சமீபத்தில் பிசிறுபடாத சந்த்தத்தில் பார்த்த வெகில கவிதைகளுள் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள் தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 8:29 pm

நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 9:47 pm

அன்பை போதித்த இறைவன் சென்றதோ முள் நிறைந்த பாதை. கவிதை அருமை அண்ணா! பாராட்டுக்கள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 3:30 pm

kirikasan wrote:நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

எல்லாம் சரியாகும் தோழா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 4:42 pm

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா....

ஹேப்பி ஈஸ்டர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இயேசுவே எம்மை மீட்பீரோ? 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 23, 2011 6:38 pm

கண்டிப்பாக யேசு மீட்பார்! ஈஸ்டர்க்கான சிறந்த கவிதை! நன்றி அண்ணா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக