புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
5 Posts - 3%
prajai
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
2 Posts - 1%
சிவா
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
435 Posts - 47%
heezulia
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
30 Posts - 3%
prajai
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_m10இயேசுவே எம்மை மீட்பீரோ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவே எம்மை மீட்பீரோ?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 7:57 pm

பாவங்கள் சிலுவையில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 8:10 pm

kirikasan wrote:பாவங்கள் மேனியில் சுமந்தவரே இந்தப்
பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம் நாம்
சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே -நாம்
வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
நேசனே மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
தேசமும் தாருமய்யா !

நமக்கு ஏசுவிடமெல்லாம் நம்பிக்கை இல்லை. அதை விடுங்கள் , சமீபத்தில் பிசிறுபடாத சந்த்தத்தில் பார்த்த வெகில கவிதைகளுள் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள் தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 22, 2011 8:29 pm

நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 9:47 pm

அன்பை போதித்த இறைவன் சென்றதோ முள் நிறைந்த பாதை. கவிதை அருமை அண்ணா! பாராட்டுக்கள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 3:30 pm

kirikasan wrote:நன்றி எட்வின் அவர்களே! தங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும்!

நமது நிலை, ஆற்றாமை பரிதவிப்பு இதற்கு உலகில் எந்தகடவுள் காலிலும், (நம்பிக்கை மீது நம்பிகை உண்டோ இல்லையோ அதை ஒருபுறம் வைத்துவிட்டு )வீழ்ந்துவணங்க தயாராயிருக்கிறேன். ஈழ தமிழ் இனத்துக்காக!

எல்லாம் சரியாகும் தோழா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

இயேசுவே எம்மை மீட்பீரோ? 38691590

இரா.எட்வின்

இயேசுவே எம்மை மீட்பீரோ? 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 23, 2011 4:42 pm

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கிரிகாசன் ஐயா....

ஹேப்பி ஈஸ்டர்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இயேசுவே எம்மை மீட்பீரோ? 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 23, 2011 6:38 pm

கண்டிப்பாக யேசு மீட்பார்! ஈஸ்டர்க்கான சிறந்த கவிதை! நன்றி அண்ணா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக