ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி

4 posters

Go down

அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Empty அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி

Post by ரபீக் Sun Jul 04, 2010 1:10 pm

பிரதமர் பதவி தேடி வந்தபோதும், அதை மறுத்து மக்கள் பணியாற்றியவர் ஜி.கே. மூப்பனார் என்றார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் எதிரில் மூப்பனாரின் முழு உருவ வெண்கலச் சிலையை சனிக்கிழமை திறந்துவைத்து அவர் மேலும் பேசியது:

மூப்பனார் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த அரசியல்வாதி. 40 ஆண்டுகள் அரசியல் வரலாறு கொண்டவர். பல்வேறு நேரங்களில் அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். காந்தியின் வழியில் நம்பிக்கை கொண்டு எளிமையான, தூய்மையான அரசியல் வாழ்வு மேற்கொண்டவர்.

மிகவும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் பணம், செல்வாக்கை நம்பாதவர். காமராஜரை பின்பற்றி ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபட்டவர். பண்பட்ட நாடாளுமன்றவாதியாகவும், இயக்கத் தலைமையிடம் அர்ப்பணிப்பு உணர்வுடனும் வாழ்ந்தார்.

1978-ல் காங்கிரஸ் கட்சி உடைந்த போது, மூப்பனார் தனது ஆதரவாளர்களுடன் இந்திரா காந்தி தலைமையை ஏற்று செயல்பட்டார். அப்போது, கட்சி சின்னம், அலுவலகம், நிதி ஆகியவற்றை இந்திரா காந்தி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் அக்பர் சாலையில் ஒரு சிறிய பங்களாவில் தாற்காலிகமாக செயல்பட்ட கட்சி அலுவலகத்தையும் காலி செய்யும் நிலை ஏற்பட்டபோது, அந்த பங்களாவை தனது பெயரில் விலை கொடுத்து வாங்கி இந்திராவுக்கு அளித்த மூப்பனார், வெஸ்டர்ன் கோர்ட் சாலையில் ஒரு சிறிய அறையில்தான் கடைசிவரை வாழ்ந்தார். அவரது மகனும், மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் அதே அறையில் 9 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

இயக்கப் பணிகளை திட்டமிட்டு தேர்ந்த அணுகுமுறையில் மூப்பனார் செயல்படுத்தியதால், இந்திரா அவரை காங்கிரஸ் பொதுச் செயலராக நியமித்தார். யதார்த்தமான அணுகுமுறை, சிக்கலான நேரத்திலும் திறமையாக முடிவெடுப்பவர் என்பதால், கட்சியில் எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதை தீர்க்கும் நம்பிக்கையும், தகுதியும் கொண்டவராக இருந்தார்.

பல மாநிலங்களில் முதல்வர்களையும், மாநிலத் தலைவர்களையும் மாற்றவேண்டிய நிலை ஏற்பட்ட போது, அவர்களின் மனம் நோகாமலும், அவர்களுடனான உறவும், நட்பும் பாதிக்கப்படாமலும் கட்சியின் முடிவை நிறைவேற்றினார்.

1996, 98 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றபோது, ஐக்கிய முன்னணி அரசின் பிரதமராக யார் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக காங்கிரஸ் இருந்தது. அப்போது வி.பி. சிங் பிரதமராகத் தயாராக இல்லை. ஜோதிபாசுவை நியமிக்கலாம் என்றபோது அவரது கட்சி அதை ஏற்கவில்லை. மூப்பனாரை தேர்வு செய்யலாம் என்று அவரிடம் பேச்சு நடத்த கட்சித் தலைமை என்னை நியமித்தது. நான் சென்று அவரிடம் கூறியபோது, "நான் அதிகாரத்தை தேடுவதில்லை மக்கள் தொண்டனாகத்தான் இருக்க விரும்புகிறேன்' என்று மிகுந்த அடக்கத்துடன் அதை மறுத்தவர் மூப்பனார்.

காங்கிஸ் கட்சியின் வரலாற்றில் காந்திக்குப் பின்னர் அதிகாரம், பதவியை மறுத்த மூன்று மனிதர்கள் காமராஜர், மூப்பனார், சோனியா காந்தி மட்டுமே என்றார் பிரணாப் முகர்ஜி.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Empty Re: அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி

Post by kalaimoon70 Sun Jul 04, 2010 3:01 pm

காங்கிஸ் கட்சியின் வரலாற்றில் காந்திக்குப் பின்னர் அதிகாரம், பதவியை மறுத்த இரண்டு மனிதர்கள் காமராஜர், மூப்பனார்,என்றால் பொய்யில்லை ,இருப்பினும் பிரதமமந்திரி ,வாய்ப்பு வந்தபோது இன்றைய முதல்வரால் மறுக்கப்பட்டபோது,
முப்பனாருக்கு அதிர்ச்சி அடைந்தார் ,என்பதும் உண்மை ..

நன்றி தோழரே பகிர்வுக்கு ............


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Empty Re: அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி

Post by சரவணன் Sun Jul 04, 2010 3:08 pm

kalaimoon70 wrote:காங்கிஸ் கட்சியின் வரலாற்றில் காந்திக்குப் பின்னர் அதிகாரம், பதவியை மறுத்த இரண்டு மனிதர்கள் காமராஜர், மூப்பனார்,என்றால் பொய்யில்லை ,இருப்பினும் பிரதமமந்திரி ,வாய்ப்பு வந்தபோது இன்றைய முதல்வரால் மறுக்கப்பட்டபோது,
முப்பனாருக்கு அதிர்ச்சி அடைந்தார் ,என்பதும் உண்மை ..

நன்றி தோழரே பகிர்வுக்கு ............
அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி 453187 அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி 359383 கலைஞர் தானும் வாழமாட்டார்(வாழத் தெரியாது), அடுத்தவனையும் வாழ விட மாட்டார்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Empty Re: அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி

Post by drrajmohan Sun Jul 04, 2010 3:11 pm

தமிழர்களை கொன்றவன் பிரணாப்
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி Empty Re: அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum