புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 Poll_c10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 Poll_m10அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 04, 2010 12:01 pm

First topic message reminder :

இன்றைக்கு முஸ்லிம் உம்மத்தில் ஆண்களுக்கு அனைத்து விதமான இஸ்லாமிய தகவல்கள் எளிதில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெண்களைப் பொறுத்தமட்டில் அந்த வாய்ப்பு சற்றுக் குறைவு தான். எனினும் இன்றைய தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்திருக்கின்ற இந்தநிலையில் பெண்கள் முயற்சி செய்தால், ஆண்கள் அளவுக்கு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்றைக்குப் பெண்களிடத்தில் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. அந்த ஆவலில் அவர்கள் இஸ்லாம் விதித்துள்ள அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத் போன்வற்றை ஆர்வத்துடன் நிறைவேற்றுகின்ற அதேவேளை, உள்ளும் புறமும் எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது என்ற அடிப்படை விசயங்கள் பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர். இஸ்லாம் சடங்குகளை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமல்ல, மாறாக, ஒருவன் அல்லது ஒருத்தியினுடைய உள் விவகாரங்களையும் மற்றும் வெளிப்படையாகத் தெரியக் கூடிய செயல்பாடுகளையும் தூய்மையுடன் பேண வேண்டும் என்று தான் விரும்புகின்றது. அந்த அடிப்படையில், நோக்குவோமானால் இன்றைக்குப் பெண்களிடையே தனித்துவமாக நிறைந்துள்ள அவதூறு, புறம் பேசுதல் போன்றவற்றை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டோமானால், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து அறியாதவர்களாக தங்களது நாவுகளைப் பேண இயலாதவர்களாக ஆகி விடுகின்றார்கள்.

எனவே அவள் அல்லது அவன் தனது மார்க்கம் சொல்கின்ற, மனிதர்களிடையே ஏற்படுத்த விளைகின்ற ஒழுக்க மாண்புகளைப் பற்றியும், அதனூடாக ஏற்படுத்த விளைகின்ற சமூக மாற்றம் பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை இந்த முஸ்லிம் உம்மத்திற்கு இருக்கின்றது.

அதைப் போலவே, பெற்றோர்கள், உடன் பிறந்தார்கள், உறவினர்கள், அருகில் வசிக்கக் கூடிய அண்டை வீட்டார்கள், உடன் பயிலக் கூடியவர்கள், வேலை பார்க்கக் கூடியவர்கள், வேலையாட்கள், இன்னும் அறிமுகமில்லாத புதியவர்கள், நண்பர்கள் போன்றவர்களிடம் எவ்வாறு பழக்க வழக்கங்களை அமைத்துக் கொள்வது என்ற அடிப்படை விசயங்களையும் இந்தத் தொடர் அலசிப் பார்க்கும்.

அவள் குழந்தையாக, வயது வந்தவளாக, மனைவியாக, தாயாக, மாமியாராக என்ற தொடர் மாற்றமாக அவள் வாழ்வில் ஏற்படுகின்ற, அவளது உறவுகளில் அவளுக்குரிய பங்கென்ன? சமூகத்திற்கு அவள் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்பது குறித்தும் இத் தொடர் அலசிப் பார்க்கும்.

சமீபத்தில் நான் படித்ததொரு கட்டுரையில், மேற்கத்திய நாடுகளில் வாழக் கூடிய முஸ்லிம் பெண்கள் தங்களது பர்தா முறையில் எவ்வளவு கண்டிப்பாக இருக்கின்றார்கள் என்பது பற்றி அறிய முடிந்தது. அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் பயிலக் கூடிய ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு, அவள் அணியக் கூடிய பர்தாவின் காரணமாக, பிரச்னையானது அவளது விரிவுரையாளர் மூலமாக வருகின்றது. அவள் பர்தாவைக் கழற்றவில்லை. மாறாக, அவளது அந்த உணர்வுக்கு மதிப்பளிக்கக் கூடிய சக மாணவர்கள் அவளது உறுதியைக் கண்டு அவளுக்கு உதவுகின்றார்கள். அவளது உரிமையைப் பாதுகாக்க கல்லூரி நிர்வாகத்துடன் போராடுகின்றார்கள். இவளது இந்தப் போராட்டம் மெல்ல மெல்ல கல்லூரியின் அனைத்துப் பிரிவு மாணவர்களிடமும் பரவுகின்றது. அத்துடன் அவளை உறுதியாகச் செயல்பட வைத்த அவளது கொள்கையும் கூட அங்கு அறிமுகமாகின்றது. ஆம்! அவளை இந்தளவு உறுதியுடன் செயல்பட வைத்த அவள் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய இஸ்லாம், அந்த மாணவர்கள் மத்தியில் அறிமுகமாகின்றது. அவள் ஏன் கல்லூரி நிர்வாகத்துடன் ஒத்துழைத்துப் போகக் கூடாது என்ற கேள்விக்கு அவள் அளித்த பதில், மாணவர்களை இஸ்லாத்தின் மீது கவனம் செலுத்த வைக்கின்றது. இறுதியில் ஒருசில மாணவர்கள் கூட இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

அதே நேரத்தில், நம் சமூகத்தில் வாழக் கூடிய பர்தா அணிவதற்குத் தடையே இல்லாத சமூகத்தில் வாழக் கூடிய நாம், பர்தாவை எந்தளவு பேணிக் கொள்கின்றோம் என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், இந்தத் தொடரில் வரக் கூடிய அனைத்து தகவல்களும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பதையும் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 05, 2010 11:04 am

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி சபீர் ஜி

நன்றி நண்பா அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 154550 அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 154550 அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 154550 அவள் ஒரு முஸ்லிம் பெண்மணி!!  - Page 3 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக