புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_m10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_m10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_m10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10 
3 Posts - 6%
heezulia
நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_m10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_m10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_m10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_m10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_m10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_m10நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 02, 2010 12:12 pm

சென்னை : "நிதி நிறுவனம் செய்த மோசடியால், முதலாளியாக இருந்த நான், இன்று கூலித் தொழிலாளியாகி குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன்' என, பல்லாவரத்தைச் சேர்ந்த துரை கூறினார்.நிருபர்களிடம், துரை நேற்று கூறியதாவது: நான், பல்லாவரம் பகுதியில் எம்.டி.எஸ்., புளூ மெட்டல் நிறுவனம் நடத்தி வந்தேன். 2000ம் ஆண்டு கிஷ்கிந்தா அருகே உள்ள இடத்தையும், பல்லாவரத்தில் உள்ள வீட்டையும் அடமானம் வைத்து, சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். 36 மாத தவணையுடன் கூடிய கடனுக்கு, முன்பணமாக ஒரு லட்சம் ரூபாயும், 11 மாதங்கள் தவணைத் தொகையாக ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் கட்டினேன்.



தவணைக் காலம் இருந்தும், விதிமுறைக்கு மாறாக, 12வது மாதத்தில் எனது இடத்தை நிதி நிறுவனத்தினர் விற்று விட்டனர். இதுபற்றி கேட்டபோது, நிதி நிறுவனத்தினர் துப்பாக்கியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதோடு, அடியாட்களை விட்டு தாக்கினர். அசோக் நகர் போலீசில் புகார் செய்தேன். போலீசார் விசாரித்து, வழக்கை, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றினர். நிதிநிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.உயர் அதிகாரி ஒருவரின் மனைவி, நிதி நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.அன்று ஒரு நிறுவனத்திற்கு முதலாளியாக இருந்த நான், இன்று கூலி வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். நீதி கேட்டு பத்து ஆண்டுகளாக போராடி வருகிறேன். தமிழக முதல்வர் தலையிட்டு எனக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். சொத்தை மீட்டுத் தர வேண்டும். இல்லாவிட்டால், விற்ற பணத்தில் கடன் தொகை போக, மீதி பணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 02, 2010 12:21 pm

10 ஆண்டுகளாக நீதியும், நிதியும் கிடைக்கவில்லையா? என்ன கொடுமை சார் இது!



நேற்று முதலாளி; இன்று கூலித் தொழிலாளி: பணத்தை பறிகொடுத்தவரின் சோகக் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sat Jul 03, 2010 10:40 pm

நல்ல தொலைகாட்சி அன்பர்களின் உதவியை நாடுங்கள்.


திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 03, 2010 10:52 pm

சிவா wrote:10 ஆண்டுகளாக நீதியும், நிதியும் கிடைக்கவில்லையா? என்ன கொடுமை சார் இது!
ஆமா சோகம் சோகம்



thiva
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 04, 2010 12:39 pm

இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு தெரியல .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக