புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
61 Posts - 43%
heezulia
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
9 Posts - 6%
prajai
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
21 Posts - 5%
prajai
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_m10சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Feb 07, 2010 8:45 pm

1. திருநீறு (விபூதி) அணிவதன் மகத்துவம்

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிளுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதானம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதான் நெற்றியில் திருநீறு பூசுவது.

மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தணம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.

நன்றி -கூகிள் வலைத்தளம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Feb 07, 2010 8:56 pm

நல்ல தகவல், பதிவிற்கு நன்றி சரன்!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirupairajah



சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Skirupairajahblackjh18
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 9:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 10:04 pm

சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642 சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642 சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642 சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642 சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642 சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642 சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642 சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642 சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642 சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? 678642




சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 02, 2010 10:05 pm

நீங்கள் குறிப்பிட்டுள்ளது பசுவின் சாணத்தை எறித்து செய்யப்படும் திருநீற்றை நெற்றியில் பட்டையாக அடிப்பவர்களுக்கு! ஆனால் இன்று முகப் பவுடரை நெற்றியில் சிறிதாக வைத்துக் கொள்பவர்களுக்குப் பொருந்தாதுதானே!



சாஸ்திர சம்ப்ரதாயங்கள் ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 2:12 pm

2. மோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்?


நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு.
விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) திருநீறு பூசினால் வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம். தொண்டைக்குழியில்(விசுத்தி சக்கரம்) பூசினால் உடலிலும், மனதிலும் சக்தி அதிகரிக்கும். நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியில் பூசினால் தெய்வீக அன்பைப் பெறலாம். விபூதியை மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.



Courtesy; hindupriest.ca



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 2:15 pm

தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 10, 2010 2:15 pm

ஞானி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Sun Jul 11, 2010 7:35 pm

நல்ல தகவல், நன்றி தோழரே!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 7:48 pm

3.மெட்டி அணிவது ஏன்?

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்..ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க
முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும்
பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக