புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
63 Posts - 40%
heezulia
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
314 Posts - 50%
heezulia
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
21 Posts - 3%
prajai
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
3 Posts - 0%
Barushree
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_m10மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 03, 2010 12:33 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்துக்காக புதிதாக கவி எழுதுவேன். இது ஏற்கனவே எழுதி வைத்த கவிதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வட்ட அலையெழுந்து வாவிதனில் கோலங்களை
இட்டு விளையாடி இருக்கும் ஒரு காலையிலே
நெட்டுயர்ந்தோர் ஆலமரம் நீளப்பரந்தகிளை
விட்டே யெழுந்துபுவி வேர்கொண்ட விழுதுகளாம்

அங்கோர் பொய்கைதனில் அலையெழுந்து துள்ளிவர
மங்கிமறைந்தோடும் மீனினங்கள் நீரொழிக்க
பூமுடித்த மங்கையைப் போல்புது அல்லிசூடி
பொய்கை யிளம்மங்கை புன்னகையால் சலசலத்தாள்

ஆலமரக்கிளையில் அமர்ந்து இருபுள்ளினக்கள்
சாலக்கதை பேசி தம்முள்ளே மகிழ்ந்திருக்க
நீலக்கருவானில் நீந்திவந்த மேகமொன்று
ஆழக்கவலை கொண்டு அழுதிட நீர் கொட்டியது.

முகிலே நீ எங்குச் என்றாய் முகம் வாடிப்போனதென்ன
அழுதே துடிப்பதற்கு அர்த்தமென்ன என்றே
பழகிதுணை கொண்ட வான்குருவி ஆண் கேட்க
நிழலைத்தரு முகிலோ நின்று கதை கூறியது

அய்யோ கொடுமைஇது ஆரறிவார் பாரினிலே’
வெய்யோர் வினை முடிக்க வீரத்தமிழ் சாகுதடா
ஔவை வளர்த்த தமிழ் அகத்தியர் காத்த தமிழ்
தெய்வத்திருநால்வர் தேவாரம் இசைத்த தமிழ்

செங்கண் திறந்தாலும் செருக்கழியா தெதிர் நின்று
பங்கம் உரைத்த தமிழ்பாவலரின் வழியினிலே
பொங்குபுற நானூற்றின் போர்வீரம் ஈதன்றோ
என்றே அதிசயித்த இனமொன்று அழியுதடா

வேங்கை போல்பெருவீரம் விளைந்த தமிழர்தனை
தூங்கவிட்டு கொல்லுகிறார் துடிக்க குழி போடுகிறார்
செங்குருதி வழிந்தோடிச் சிறுஆறாய் மாறுதடா
சீறியே எழுந்த இனம் சிதைக்குள்ளே தீயுதடா

தூர இருந்துதலை தெறித்தோடி வருகிறேன்
ஊரைக்கொழுத்தியவ்ர் உயிரோடுகுழிவெட்டி
தாழப்புதைக்கிறார் தலைவெட்டி பார்க்கின்றார்.
ஆழப் பிறந்தவரை அணிதிரண்டு முழு உலகும்

சேரக்கரம் பிடித்து திட்டமிட்டுசதிசெய்து
வாரிக்கால் விழுத்திஒரு வீரச்சிறுவன் தனை
ஈர்பத்து பயில்வான்கள் இழுத்தடித்து கொல்வதென
நேரற்ற செயலொன்று நிகழக் கண்டேன்நான்

ஊரே எரியுதடா உயிரேதும் மீதியில்லை
பேயே பயந்துதோடி பெரும்கோவில் புகுந்ததடா
என்ன கொடூரம் எடுத்துரைக்க வார்த்தையில்லை
அன்ன செயல்ஒன்று அகிலத்தில் கண்டதில்லை

மேகத்தின் சொல்கேட்டு மேனி நடுநடுங்க
நாகத்தின் நஞ்சைப் பாலிட்டு தின்றதென
ஆவி துடித்து அலறி மனம் பதைபதைக்க
ஆண் குருவி நோக்கி பெண் கூறலாயிற்று…

(குருவி)
அய்யோ கொடுமையிது ஆரறிவார் உலகினிலே
குய்யோ முறையோ என்றே தமிழர் கதறியழு
தெங்கள் உயிர் காத்திடுமென் றேழுலகும் கேட்டும்
பொங்கி எழுந்துலகத் தெருஎங்கும் போராடி

வெம்பிஅழுதும் என்? வினை முடித்துப் போனார்கள்
நம்பி ஓர் நாடுவரும் நாம்பிழைப்போம் என்றவரை
நாசப் பெருங் குண்டும் நச்சுவெடி சிதற இட்டு
மோசக் கொலைபுரிய மூச்சடக்கி நின்றாரே

நீதிக்கு வேண்டாம் நியாயம்தனும்வேண்டாம்
பாதி மனம் இரங்கிப் பாவி இவன் மானிடம்தான்
கொத்தாய் குலையாக் கொடுமைசெய்து உயிர்போக்கும்
எத்தேசம் அறியாப் பேரவலம் என்றிரங்கி

ஏனடா நாயே என்றொரு வார்த்தை கொன்றவனைக்
கேட்காமல் நெஞ்சிறுகி கிடந்ததேன் எமனுக்கு
கப்பந்தான் என்றிவரைக் காவு கொடுத்தாரோ?
ஒப்பந்தம் போட்டிந்த ஊர்அள்ளி கொடுத்தாரோ?

வல்லரசு நாடுகளில் வெள்ளம் புயலென்றால்
எல்லா உலகும் இணைந்து அழுவதுவும்
முள்ளிவாய்க்காலோ மொத்தஉயிர் பன்மடங்காய்
நாள் நேரம் திசைகுறித்து நாற்புறமும் அறிவித்து

சொல்லி உயிர் அழிக்கையிலே செய்கோள் பட‌மெடுத்து
ஐநாவின் உள்ளே அடுக்கி வைத்த‌தன்றி
உற்ற உயிர் காக்க ஒருசெயலும் செய்யாமல்
வாழா விருந்ததனால் வாழ்வழிந்து போனாரே

என்றழுதுகண்ணீரை இட்டிருக்க ஆண்குருவி
தன்சோடி தான் பார்த்து தலையோடு தலைசேர்த்து
நொந்தழுது கண்ணீரை நித்தம் விடுவதே
அந்தோ பரிதாபம் அரும்தமிழர் விதியாச்சு

இந்த நிலைவிட்டு இன்றுஅடி முன்வைத்தார்
மண்ணுக்குள் விதையாகி மறைந்தவரின் கனவுகளை
எண்ணிநிறைவேற்ற இவ்வுலகில் புலம்பெயர்ந்த
மண்ணின் தமிழீழ மக்கள் புறப்பட்டார்

போராட்டம் ஓயாது புழுதியெனப்போகாது
ஆறோடும் பாதையிலே அடித்து எதிர் நீச்சலிட்டோர்
நீரோடு சேர்ந்து இனி நீச்சல் அடித்திடுவர்
போய்சேரும்இடமோ சுதந்திர தாயகமே!

கிரிகாசன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 12:47 pm

மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196 மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196 மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196 மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 677196




மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Dec 14, 2010 5:31 pm

சிந்திக்க வைக்கும் வரிகள் ..

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 1:27 pm

உலை உருக்கி ஊற்றியது போல், நெஞ்சக்
குலை கொதிக்கிறது கொடுமைகள் கண்டு.

ஈழத்து எம்தமிழர் இன்னல்கள் நீங்கிட
எழுத்துப் போர்தனை தொடுத்திடும் தோழரே

நீவீர் வாழி...ஊழிதோ றூழி... மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 154550

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 15, 2010 1:59 pm

Thanjaavooraan wrote:உலை உருக்கி ஊற்றியது போல், நெஞ்சக்
குலை கொதிக்கிறது கொடுமைகள் கண்டு.

ஈழத்து எம்தமிழர் இன்னல்கள் நீங்கிட
எழுத்துப் போர்தனை தொடுத்திடும் தோழரே

நீவீர் வாழி...ஊழிதோ றூழி... மேகமே ஏன் அழுதாய் - குருவிப் பாட்டு 154550


தங்கள் உணர்வுகளுக்கு தலைசாய்த்து இன்னொன்று இதே உணர்வுகளை தரும், ஈகரையில் சேர முன்னர் எழுதிவைத்த ஒரு கவிதையை பகிர விரும்புகிறேன். அடுத்ததாக..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக