ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம்

2 posters

Go down

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Empty வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம்

Post by உமா Sat Jul 03, 2010 12:29 pm

குன்னூர் : குன்னூர் சுற்றுவட்டாரத்தில், வன விலங்குகளால் தாக்கப்பட்டு
காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது; தனி மனித சுய நலத்தால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை, ஆங்காங்கே தொடர்கிறது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்துள்ளன;
வனப்பகுதியை ஒட்டி, காட்டேரி, மரப்பாலம், குறும்பாடி, பர்லியார் உட்பட
கிராமங்களும், கொலக்கம்பை சுற்றுவட்டாரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் யானைப்பள்ளம், சின்னாளக்கோம்பை, சின்ன கரும்பாலம் உட்பட பல கிராமங்களும் உள்ளன. யானை, காட்டெருமை, சருகுமான், குரங்கு, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள், அவ்வப்போது குடியிருப்பு
பகுதிகளில் நுழைந்து, மக்களை அச்சுறுத்தி வருகின்றன; இவைகளின் தாக்குதலில் சிலர் காயமடைந்து வருகின்றனர். குன்னூர் வனச்சரக எல்லைக்குள், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் வன விலங்குக ளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு, குன்னூர் வனத்துறை சார்பில் 1.50 லட் சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, யானை தாக்கி காயமடைந்த குன்னூரை சேர்ந்த ரங்கசாமிக்கு 5,000, காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த காட்டேரி பகுதியை சேர்ந்த சக்திக்கு 5,000, கரடி தாக்கி காயமடைந்த சின்ன கரும்பாலம் பகுதியை சேர்ந்த ராஜம்மாளுக்கு 7,400, பழனிச்சாமிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேனை, யானை தாக்கி சேதப்படுத்தியது
தொடர்பாக, அதன் உரிமையாளர் தைமலை பகுதியை சேர்ந்த ராஜனுக்கு 2,000 ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது; வன அலுவலர் சவுந்தரபாண்டியன், நிவாரணத் தொகை வழங்கினார்; குன்னூர் ரேஞ்சர் பால்ராஜ் உடனிருந்தார்.

சுயநலத்தால் விரட்டப்படும் வன விலங்குகள்:
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள், தனியார் தோட்டங்கள் உள்ளன. குன்னூர், கொலக்கம்பை அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலும், தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. வன விலங்குகள், தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தடுக்க, சோலார் மின் வேலிகள் அமைக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதி சாலையோரத்தில் உள்ள பாக்கு தோட்டத்தை சுற்றி பல வண்ண மின் விளக்குகள் ஒளிரும்
வகையில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வனப்பகுதிக்குள் உலாவரும் யானை உட்பட வன விலங்குகள், இந்த மின் விளக்கு வெளிச்சத்தை கண்டு, வழித்தடம் மாறிச் செல்கின்றன.

திசை மாறிச் செல்லும் விலங்குகள் உணவு, நீர் கிடைக்காமல் தவிக்கும் அவலமும் பல இடங்களில் தொடர்கிறது. மின் வேலிகளை அமைக்க வனத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தும், புதிதாக வந்துள்ள ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட மின் வேலிகள், வன விலங்குகளின் இயல்பான நடமாட்டத்தை வெகுவாக பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். விவகாரத்தில், வனத்துறை நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியமாகி உள்ளது


Last edited by Uma Thyagajan on Sat Jul 03, 2010 12:32 pm; edited 1 time in total (Reason for editing : ALIGNMENT)
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Empty Re: வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 12:47 pm

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் 678642 வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் 678642



வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum