ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் புதிர்

3 posters

Go down

காதல் புதிர் Empty காதல் புதிர்

Post by kirikasan Fri Jul 02, 2010 11:47 pm

கண்நேர் விழிபார்க்கவின் முகமென் கைபார்க்
கவிண் ஏறு விளக்கெறித் தனிலமிடையணி
கொள்ளா நிகழ்புரியாம் புலர்வு உறுவரைகதைபடித்து
புண்ணாகிப் போனதுமேன்
இப்போயினி
புனலாடி புதுவாகி கொள்ளவென்ற்
ஏசித் தமெழப்படு பாவியிவளோ
மண்வாயில்நீர்
ஊட்டிமரம் எடுத்து நிறுத்தியமை
மணிவாசல் மண்டபத்தடிபு நலீய
தலைதருதரு விநிலைகொண்ட தொருமஞ்ச
தெனதரசி மல்லிகைஅணைத்து
அலைவாய் ஊநுகர்ந்துஆற்றா துயிருந்த
வனைகுன்றம்ஈர் புரட்டியோர்
குவிந்தகார் முகிலும்
அகிலத் தொளிமறைத் தலன்ன தன்குழல்பரவி
கன்றை விடுசேர் கொண்டகோ
வென்றணைத்த மணியிடை
யாழ்மெட்டி மணிசலவெனும்சத்த
மிடுதூர மிருந்தெழுக
தலினிவாழ் ஐமரதாள் செழிமேனி படுமொருவே
தனைகுண மெழசெய வென வேயருள்கூர்
அவரும் ஆறுகேளின் தகும்
ஆவெனமயங்கி இருந்த வன்னென்னை
இரைமீட்க வைத்ததொருபெருங்கோவில்
உறைஇறையே பெருவாழ்வுதருவாயே..!


மன்னிக்கவும் புரியவில்லாயா? ன க்கு பதிலாக சில இடத்தில் ந போட்டுவிட்டேன். சில சொல்லை பிரித்துவிட்டேன். உ+ம் கடுமை என்றால் கட்+உமை .ள கு பதிலாக ழ போட்டு விட்டேன்.
கருத்து பிறகு சொல்கிறேன் முதலில் முயற்சி செய்யுங்கள்


Last edited by kirikasan on Sat Jul 03, 2010 2:58 am; edited 1 time in total (Reason for editing : சொற் திருத்தம்)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதல் புதிர் Empty Re: காதல் புதிர்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 12:04 am

காதல் புதிர் 502589 காதல் புதிர் 502589 காதல் புதிர் 502589 காதல் புதிர் 502589 காதல் புதிர் 502589



காதல் புதிர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் புதிர் Empty Re: காதல் புதிர்

Post by அப்புகுட்டி Sat Jul 03, 2010 12:25 am

மரபுக் கவிதை என்றாலே எனக்கு சிவா பிச்சிக்கும் அதிலும் இது முடியல

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


காதல் புதிர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதல் புதிர் Empty Re: காதல் புதிர்

Post by kirikasan Sat Jul 03, 2010 1:44 am

(சரி இதுதான் அப்படி எழுதினேன். இது இலக்கிய காதல் என்று நினத்து எழுதினேன். கல்லெறியா சொல்லெறியா வரும் தெரியவில்லை)

கண்நேர் விழிபார்க்க (கண்ணோடு கண் கலந்து)விண்ஏறு விளக்கெறித்த (நிலவின் ஒளியில்)
புலர்வுறு வரை கதைபடித்து (விடியும்வரை காதல் கதைபேசி)
மண்வாயில்நீரூட்டி (மண்ணை நீரோடு குழைத்து)மரம் எடுத்து நிறுத்தியமை
மணிவாசல் மண்டபத்தே (மண்குடிசை)
அடி புனலீய தலைதரு தரு(தென்னை)(தெங்கு தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் )தருவினிலை கொண்ட தொரு மஞ்சத்து (தென்னோலை பாய்) எனதரசி (மண்குடிசையில் பாயில் இருந்தவளான என் காதலி)
மல்லிகைஅணைத்து அலை வாயு (தென்றல்)நுகர்ந்து ஆற்றாது
இருந்தவனை (இரவு முழுவது அவள் கூந்தலில் சூடிய மல்லிகை மலர்களின் மணத்தை நுகார்ந்து சலித்துப்போய் இருந்தவனை)
(இத்தகைய காதலியிடமிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக இறைவனே!)


கண்நேர் விழிபார்க்க கவின்முகம் என் கைபார்க்க
விண்ஏறு விளக்கெறித்த நிலமிடை அணிகொள்ளா நிகழ்புரி யாம்
புலர்வுறு வரை கதைபடித்து
புண்ணாகிப் போனதுமேனி (ப்)போயினி
புனலாடி புதுவாகி கொள்ளவென்றே
சித்தமெழப் படுபாவியிவளோ
மண்வாயில் நீரூட்டி மரம் எடுத்து நிறுத்தியமை
மணிவாசல் மண்டபத்தே அடி புனலீய
தலைதரு தருவினிலை கொண்ட தொரு மஞ்சத்து
எனதரசி மல்லிகைஅணைத்து அலை வாயு
நுகர்ந்து ஆற்றாது இருந்தவனை
குன்றம்ஈர் புரட்டியோர் குவிந்த கார்முகில்
அகிலத் தொளி மறைத்தலன்ன தன்குழல்விரித்து
கன்றை விடுசேர் கொண்டகோ வென்றணைத்த
மணியிடையாள் மெட்டிமணி சலவெனும்
சத்தமிடு தூரமிருந்தெழு கதலி இனி
வாழைமரத்தாள் செழி மேனிபடுமொரு

அருள்கூர வருமாறு கேளின் தகுமா


Last edited by kirikasan on Sat Jul 03, 2010 2:13 pm; edited 4 times in total (Reason for editing : மன்னிக்கவும் மாற்றியமைத்தேன்)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதல் புதிர் Empty Re: காதல் புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum