Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை செம்மொழி பூங்கா
Page 1 of 1
கோவை செம்மொழி பூங்கா
கோவை மத்திய சிறைச்சாலை இடத்தில் பொழுது போக்கு அம்சங்களுடன் உருவாகும் “செம்மொழி பூங்கா”
கோவை மத்திய சிறைச்சாலையில் செம்மொழிப் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகள் தொடங்கியது.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவையில் சர்வதேச தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து இருந்தார். இதற்காக கோவையின் மையப்பகுதியான காந்திபுரம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள ஜெயில் வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோவையில் சிறந்த பொழுது போக்கு இடமே இல்லை என குமுறிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு இந்த தாவரவியல் பூங்கா வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் கருணாநிதி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பூங்காவின் மாதிரி வரை படமும் வெளியிடப்பட்டது. இந்த வரை படத்தை பார்த்ததும் கோவை மக்கள் வியப்படைந்து விட்டனர். நம்மூரில் இவ்வளவு பெரிய பூங்காவா? என ஆனந்தம் அடைந்துள்ளனர்.
முதல்-அமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து பூங்கா அமைக்கும் முதல் கட்ட பணி தொடங்கி விட்டது.
ஜெயில் வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் முதல் கட்டமாக 50 ஏக்கரில் ரூ. 20 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை நதிநீர் சீரமைப்பு அறக்கட்டளையினர் பூங்காவின் மாதிரி வரைபடத்தை தயாரித் துள்ளனர். அதன் அடிப்படையில் தான் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவில் இடம் பெற உள்ள வசதிகளை காண்போம்.
பூங்கா, நுழைவு வாயிலில் பிரமாண்ட நீர் வீழ்ச்சி அமைகிறது. கலந்துரையாடலுக்கு செம்மொழி முற்றம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற புல்வெளி, மரங்கள், மருத்துவ குணமுடைய செடிகள் அமைக்கப்படுகிறது. நட்சத்திர வனம், ரோஜா வனம், நிலாவனம், மகரந்த வனம், கன்னி வனம், நீர்வனம், மரவனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தனித்தனி வனங்களும் இடம் பெறுகிறது. இவைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைய உள்ளது.
குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக இங்கு புதிர் போட்டி நடத்தப்பட உள்ளது. அங்கு அமைக்கப்படும் காட்டுக்குள் சென்று சரியான பாதையில் சென்று திரும்பி வருகிறார்களா? என போட்டி நடத்தவும் இட வசதி செய்யப்படுகிறது.
இது தவிர மீன் அருங் காட்சியகம், தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையில் பல்வேறு வகையில் உருவாக்கப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளது போல் தாவர கண்ணாடி அறைகளும் இடம் பெறுகிறது.
அங்குள்ள குளத்தின் நடுவில் மிதந்து சென்று சாப்பிடும் வகையில் மிதவை உணவகம் அமைக்கப்படுகிறது. இங்கு தேவையான உணவுகளை உண்டு மகிழலாம். அங்குள்ள குளத்தில் பெற்றாமரை, வெள்ளி வடிவ தாமரை, நீரூற்று அழகுடன் வடிவமைக்கப்படுகிறது.
வாகனங்களை நிறுத்த விசாலாமான பார்க்கிங் வசதியும் செய்யப்படுகிறது. அரிய வகை தாவரங்கள் தனியாக இடம் பெறுகிறது.
இது தவிர செம்மொழி சோலையும் அமைக்கப்படுகிறது. பொழுது போக்கு வசதியும்,செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும். ஜெயில் வேறு இடத்திற்கு மாhற்றப்பட்டதும் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். செம்மொழி பூங்கா பணி முடிவடைந்து அதனை ரசிக்கப்போவது எப்போது? என்பதே கோவை மக்களின் தற்போதைய எதிர் பார்ப்பு.
Uploaded with ImageShack.us
கோவை மத்திய சிறைச்சாலையில் செம்மொழிப் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகள் தொடங்கியது.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவையில் சர்வதேச தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து இருந்தார். இதற்காக கோவையின் மையப்பகுதியான காந்திபுரம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள ஜெயில் வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோவையில் சிறந்த பொழுது போக்கு இடமே இல்லை என குமுறிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு இந்த தாவரவியல் பூங்கா வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த முதல்-அமைச்சர் கருணாநிதி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பூங்காவின் மாதிரி வரை படமும் வெளியிடப்பட்டது. இந்த வரை படத்தை பார்த்ததும் கோவை மக்கள் வியப்படைந்து விட்டனர். நம்மூரில் இவ்வளவு பெரிய பூங்காவா? என ஆனந்தம் அடைந்துள்ளனர்.
முதல்-அமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து பூங்கா அமைக்கும் முதல் கட்ட பணி தொடங்கி விட்டது.
ஜெயில் வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் முதல் கட்டமாக 50 ஏக்கரில் ரூ. 20 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை நதிநீர் சீரமைப்பு அறக்கட்டளையினர் பூங்காவின் மாதிரி வரைபடத்தை தயாரித் துள்ளனர். அதன் அடிப்படையில் தான் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவில் இடம் பெற உள்ள வசதிகளை காண்போம்.
பூங்கா, நுழைவு வாயிலில் பிரமாண்ட நீர் வீழ்ச்சி அமைகிறது. கலந்துரையாடலுக்கு செம்மொழி முற்றம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற புல்வெளி, மரங்கள், மருத்துவ குணமுடைய செடிகள் அமைக்கப்படுகிறது. நட்சத்திர வனம், ரோஜா வனம், நிலாவனம், மகரந்த வனம், கன்னி வனம், நீர்வனம், மரவனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தனித்தனி வனங்களும் இடம் பெறுகிறது. இவைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைய உள்ளது.
குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக இங்கு புதிர் போட்டி நடத்தப்பட உள்ளது. அங்கு அமைக்கப்படும் காட்டுக்குள் சென்று சரியான பாதையில் சென்று திரும்பி வருகிறார்களா? என போட்டி நடத்தவும் இட வசதி செய்யப்படுகிறது.
இது தவிர மீன் அருங் காட்சியகம், தமிழர் பண்பாட்டை விளக்கும் வகையில் பல்வேறு வகையில் உருவாக்கப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளது போல் தாவர கண்ணாடி அறைகளும் இடம் பெறுகிறது.
அங்குள்ள குளத்தின் நடுவில் மிதந்து சென்று சாப்பிடும் வகையில் மிதவை உணவகம் அமைக்கப்படுகிறது. இங்கு தேவையான உணவுகளை உண்டு மகிழலாம். அங்குள்ள குளத்தில் பெற்றாமரை, வெள்ளி வடிவ தாமரை, நீரூற்று அழகுடன் வடிவமைக்கப்படுகிறது.
வாகனங்களை நிறுத்த விசாலாமான பார்க்கிங் வசதியும் செய்யப்படுகிறது. அரிய வகை தாவரங்கள் தனியாக இடம் பெறுகிறது.
இது தவிர செம்மொழி சோலையும் அமைக்கப்படுகிறது. பொழுது போக்கு வசதியும்,செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும். ஜெயில் வேறு இடத்திற்கு மாhற்றப்பட்டதும் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். செம்மொழி பூங்கா பணி முடிவடைந்து அதனை ரசிக்கப்போவது எப்போது? என்பதே கோவை மக்களின் தற்போதைய எதிர் பார்ப்பு.
Uploaded with ImageShack.us
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Similar topics
» கோவை செம்மொழி மாநாடு
» கோவை செம்மொழி மாநாடு - 26-சூன்
» 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள்
» கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி
» செம்மொழி மாநாடு-பாதுகாப்புப் பணிக்கு 60 வெடிகுண்டு நிபுணர்கள் கோவை வருகை
» கோவை செம்மொழி மாநாடு - 26-சூன்
» 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள்
» கோவை உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடான பின்னணி
» செம்மொழி மாநாடு-பாதுகாப்புப் பணிக்கு 60 வெடிகுண்டு நிபுணர்கள் கோவை வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|