புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவை, "புது' வேலைநிறுத்தம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மிகவும் முக்கியமான பிரச்னைகளில் அரசின் கவனத்தை ஈர்க்கவும், மக்களை ஓரணியில் திரட்டவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேலைநிறுத்தம், போராட்டம் போன்றவை மக்களாட்சியில் தேவைப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்களால் ஓர் அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளுக்காக ஆளும்கட்சியைத் தண்டிக்க முடியும் என்கிற நிலையில், இடைப்பட்ட காலத்தில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த சட்டப்பேரவை, மக்களவை போன்ற அமைப்புகள் இருந்தாலும் அடிப்படை வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்னைகளில் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைக் காட்டுவதைத் தவறாகக் கொள்ள முடியாது.
கூட்டணி ஆட்சியின் நல்ல அம்சம் என்று கருதப்பட்ட விஷயம், எந்தவொரு கட்சியும் தன்னிச்சையாகச் செயல்படமுடியாது என்பதுதான். பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்யும்போது, சர்வாதிகார முறையில் ஒரு பிரதமரோ, முதல்வரோ செயல்பட முடியாது என்பது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இந்த நம்பிக்கையைக் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூட்டணி அல்லது பிற கட்சிகளின் வெளி ஆதரவுடன் செயல்படும் அரசுகள் தகர்த்துவிட்டன.
தவறான அல்லது தங்களுக்கு ஏற்புடையதல்லாத முடிவுகளைப் பிரதமரோ, நிதியமைச்சரோ அல்லது கூட்டாட்சிக்குத் தலைமைதாங்கும் கட்சியோ எடுக்கும்போது கூட்டணிக் கட்சிகளும், ஆதரவு நல்கிடும் கட்சிகளும் சகித்துக்கொண்டு முடிவுகளை மௌனமாக ஏற்றுக்கொண்டதாகத்தான் கடந்த 20 ஆண்டு சரித்திரம் எடுத்துரைக்கிறது. இந்த மனசாட்சி மீறலுக்கு எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல.
பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடனும்தான் பல மாநிலக் கட்சிகள், ஏன், தேசியப் பார்வையுடன் செயல்படும் கட்சிகளும் கூட பல பிரச்னைகளை அணுகி, ஆளும்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைக்குத் துணை போயிருக்கின்றன.
எந்தவொரு அரசியல் கட்சி அல்லது தலைவரின் மீதும் முழுமையான நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் கடந்த 20 ஆண்டுகளாக சராசரி இந்தியக் குடிமகன் புத்திசாலித்தனமாக வாக்களித்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறான். முந்தைய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானாலும், இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும், பல மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட வேண்டிய நிர்பந்தத்தை மக்கள் ஏற்படுத்தியதே, ஆட்சியாளர்கள், தன்னிச்சையாக மக்கள் விரோத நடவடிக்கையில், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு விடலாகாது என்பதால்தான்.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றப் பிரச்னையில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்படும் மோசடியில் இன்றைய ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் அரசை ஆதரித்த, ஆதரிக்கும் உதிரிக் கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காத பங்களிப்பை நல்கி வந்திருக்கின்றன. அதெல்லாம் பழங்கதை என்றாலும், இப்போது மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் விலையேற்றமும் அதற்கு எதிர்க்கட்சிகள் நடத்தும் பொது வேலைநிறுத்தமும் நமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க வைக்கின்றன.
ஒருபுறம், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் எந்தவித வரம்புகளும் இல்லாமல் மோட்டார் வாகன உற்பத்தி அனுமதிக்கப்படுகிறது. இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலைகளை அவ்வப்போது உயர்த்தி அதன் சுமை பொதுமக்கள் தலையில் சுமத்தப்படுகிறது. ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி, வயிற்றில் ஈரத்துணியுடன் தூங்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தின் மீது மீண்டும் ஒரு சுமையாக, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கின்றனவே தவிர, பெட்ரோலிய அமைச்சரைக் கட்டுப்படுத்தத் தயாராக இல்லை. இந்த விலையேற்றத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் கட்சிகளில் பல, ஆளும்தரப்பில் இருந்தபோது இதே நிலையைத்தான் கடைப்பிடித்தன என்பதை நாம் எப்படி மறந்துவிடமுடியும்?
அதனால்தான் பொது வேலைநிறுத்தம் மக்களை பெரிய அளவில் ஈர்க்குமா என்கிற சந்தேகம் வருகிறது. அடிக்கடி நடத்தப்படும் பொது வேலைநிறுத்தங்களும், போராட்டங்களும் வலுவாக நாடு தழுவிய வரவேற்பைப் பெறாமல் போனதற்கு, இந்தக் கட்சிகளின் முந்தைய நிலைப்பாடுகள் ஒரு காரணம். இரண்டாவதாக இதுபோன்ற போராட்டங்களாலும், வேலை நிறுத்தங்களாலும் என்னதான் நடந்துவிடப் போகிறது என்கிற பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சலிப்பும், வெறுப்பும் இன்னொரு காரணம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வு என்பது ஒரு சில தனியார் நிறுவனங்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவு என்பதும் வன்மையாகக் கண்டிக்கப்படுவதுடன் திரும்பப் பெறவேண்டியது என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாதவை. மக்களின் எதிர்ப்பையும், அரசின் மீது விலைவாசி உயர்வால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் எப்படிக் காட்டுவது என்பதில்தான் நமக்கு மாறுபட்ட கருத்து.
பொது வேலைநிறுத்தம் எதிர்க்கட்சி வரிசையில் அணிவகுத்திருக்கும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை வேண்டுமானால் வெளிப்படுத்த உதவுமே தவிர, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. உளப்பூர்வமாக எரிச்சலடைந்து இருக்கும் மக்களின் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில் அல்லவா ஒரு போராட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்!
நாடு தழுவிய அளவில் ஒரு நாள், 24 மணி நேரம் யாரும் எந்த வாகனத்துக்கும் பெட்ரோலோ, டீசலோ போடுவதில்லை என்று முடிவெடுக்கும்படி மக்களுக்கு அறைகூவல் விடுத்து, அதன்மூலம் விலைவாசி உயர்வுக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் எதிராக ஒட்டுமொத்த இந்தியாவை கைகோக்க வைத்திருக்க வேண்டாமா? 24 மணி நேரம் நாடு தழுவிய அளவில் அத்தனை பெட்ரோல் நிலையங்களும், ஆள் அரவமின்றி காலியாக இருந்தால் அரசுக்குப் புரிந்திருக்கும் சராசரி இந்தியனின் கோபமும், அதிருப்தியும்.
விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வால் ஒட்டுமொத்த இந்தியாவுமே அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் ஆழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று நடைபெற இருக்கும் பொது வேலைநிறுத்தம் அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்றால், சந்தேகம்தான். இதனால் ஆளும்கட்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்றால், செய்யாது.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட, மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளும் ஒரு தலைவன் இல்லாத குறை நன்றாகவே தெரிகிறது. காந்தி மகான்கள் அடிக்கடி தோன்றுவதில்லை!
நன்றி :தினமணி
கூட்டணி ஆட்சியின் நல்ல அம்சம் என்று கருதப்பட்ட விஷயம், எந்தவொரு கட்சியும் தன்னிச்சையாகச் செயல்படமுடியாது என்பதுதான். பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்யும்போது, சர்வாதிகார முறையில் ஒரு பிரதமரோ, முதல்வரோ செயல்பட முடியாது என்பது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இந்த நம்பிக்கையைக் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூட்டணி அல்லது பிற கட்சிகளின் வெளி ஆதரவுடன் செயல்படும் அரசுகள் தகர்த்துவிட்டன.
தவறான அல்லது தங்களுக்கு ஏற்புடையதல்லாத முடிவுகளைப் பிரதமரோ, நிதியமைச்சரோ அல்லது கூட்டாட்சிக்குத் தலைமைதாங்கும் கட்சியோ எடுக்கும்போது கூட்டணிக் கட்சிகளும், ஆதரவு நல்கிடும் கட்சிகளும் சகித்துக்கொண்டு முடிவுகளை மௌனமாக ஏற்றுக்கொண்டதாகத்தான் கடந்த 20 ஆண்டு சரித்திரம் எடுத்துரைக்கிறது. இந்த மனசாட்சி மீறலுக்கு எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல.
பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடனும்தான் பல மாநிலக் கட்சிகள், ஏன், தேசியப் பார்வையுடன் செயல்படும் கட்சிகளும் கூட பல பிரச்னைகளை அணுகி, ஆளும்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைக்குத் துணை போயிருக்கின்றன.
எந்தவொரு அரசியல் கட்சி அல்லது தலைவரின் மீதும் முழுமையான நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் கடந்த 20 ஆண்டுகளாக சராசரி இந்தியக் குடிமகன் புத்திசாலித்தனமாக வாக்களித்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறான். முந்தைய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானாலும், இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானாலும், பல மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட வேண்டிய நிர்பந்தத்தை மக்கள் ஏற்படுத்தியதே, ஆட்சியாளர்கள், தன்னிச்சையாக மக்கள் விரோத நடவடிக்கையில், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டு விடலாகாது என்பதால்தான்.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றப் பிரச்னையில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்படும் மோசடியில் இன்றைய ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் அரசை ஆதரித்த, ஆதரிக்கும் உதிரிக் கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காத பங்களிப்பை நல்கி வந்திருக்கின்றன. அதெல்லாம் பழங்கதை என்றாலும், இப்போது மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் விலையேற்றமும் அதற்கு எதிர்க்கட்சிகள் நடத்தும் பொது வேலைநிறுத்தமும் நமது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க வைக்கின்றன.
ஒருபுறம், தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் எந்தவித வரம்புகளும் இல்லாமல் மோட்டார் வாகன உற்பத்தி அனுமதிக்கப்படுகிறது. இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலைகளை அவ்வப்போது உயர்த்தி அதன் சுமை பொதுமக்கள் தலையில் சுமத்தப்படுகிறது. ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் விழி பிதுங்கி, வயிற்றில் ஈரத்துணியுடன் தூங்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தின் மீது மீண்டும் ஒரு சுமையாக, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்படுகிறது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கின்றனவே தவிர, பெட்ரோலிய அமைச்சரைக் கட்டுப்படுத்தத் தயாராக இல்லை. இந்த விலையேற்றத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் கட்சிகளில் பல, ஆளும்தரப்பில் இருந்தபோது இதே நிலையைத்தான் கடைப்பிடித்தன என்பதை நாம் எப்படி மறந்துவிடமுடியும்?
அதனால்தான் பொது வேலைநிறுத்தம் மக்களை பெரிய அளவில் ஈர்க்குமா என்கிற சந்தேகம் வருகிறது. அடிக்கடி நடத்தப்படும் பொது வேலைநிறுத்தங்களும், போராட்டங்களும் வலுவாக நாடு தழுவிய வரவேற்பைப் பெறாமல் போனதற்கு, இந்தக் கட்சிகளின் முந்தைய நிலைப்பாடுகள் ஒரு காரணம். இரண்டாவதாக இதுபோன்ற போராட்டங்களாலும், வேலை நிறுத்தங்களாலும் என்னதான் நடந்துவிடப் போகிறது என்கிற பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சலிப்பும், வெறுப்பும் இன்னொரு காரணம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வு என்பது ஒரு சில தனியார் நிறுவனங்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவு என்பதும் வன்மையாகக் கண்டிக்கப்படுவதுடன் திரும்பப் பெறவேண்டியது என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாதவை. மக்களின் எதிர்ப்பையும், அரசின் மீது விலைவாசி உயர்வால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் எப்படிக் காட்டுவது என்பதில்தான் நமக்கு மாறுபட்ட கருத்து.
பொது வேலைநிறுத்தம் எதிர்க்கட்சி வரிசையில் அணிவகுத்திருக்கும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை வேண்டுமானால் வெளிப்படுத்த உதவுமே தவிர, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. உளப்பூர்வமாக எரிச்சலடைந்து இருக்கும் மக்களின் ஆத்திரத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில் அல்லவா ஒரு போராட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்!
நாடு தழுவிய அளவில் ஒரு நாள், 24 மணி நேரம் யாரும் எந்த வாகனத்துக்கும் பெட்ரோலோ, டீசலோ போடுவதில்லை என்று முடிவெடுக்கும்படி மக்களுக்கு அறைகூவல் விடுத்து, அதன்மூலம் விலைவாசி உயர்வுக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் எதிராக ஒட்டுமொத்த இந்தியாவை கைகோக்க வைத்திருக்க வேண்டாமா? 24 மணி நேரம் நாடு தழுவிய அளவில் அத்தனை பெட்ரோல் நிலையங்களும், ஆள் அரவமின்றி காலியாக இருந்தால் அரசுக்குப் புரிந்திருக்கும் சராசரி இந்தியனின் கோபமும், அதிருப்தியும்.
விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வால் ஒட்டுமொத்த இந்தியாவுமே அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் ஆழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று நடைபெற இருக்கும் பொது வேலைநிறுத்தம் அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்குமா என்றால், சந்தேகம்தான். இதனால் ஆளும்கட்சி தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா என்றால், செய்யாது.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட, மக்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ளும் ஒரு தலைவன் இல்லாத குறை நன்றாகவே தெரிகிறது. காந்தி மகான்கள் அடிக்கடி தோன்றுவதில்லை!
நன்றி :தினமணி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|