புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்
Page 1 of 1 •
புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்
#331074- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
திருச்சி:"மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் படி கணவரும், அவரது குடும்பத்தாரும் வற்புறுத்துகின்றனர்' என, திருச்சி போலீஸ் கமிஷனரிடம், புதிதாக திருமணமான பெண், புகார் அளித்துள்ளார்.திருச்சி சுப்பிரமணியபுரம் காந்திநகரைச் சேர்ந்த லாசர் - ஷீலா தம்பதியின் மகள் பாரதி என்ற எஸ்தர்(20). இவருக்கும் போடிநாயக்கனூர் குலாளர்பாளையம் பங்காரு நாயக்கர் தெருவைச் சேர்ந்த, எஸ்தரின் மாமா மகன் பாலாஜி என்ற மனோவாவுக்கும், பிப்ரவரி 24ம் தேதி, போடிநாயக்கனூர் மாரநாதா சபையில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், எஸ்தரின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணமான நாளிலிருந்து எஸ்தரிடம் இருந்து மனோவா ஒதுங்கியே இருந்தார். அவரை கண்டு கொள்ளவும் இல்லை. ஒப்புக்கு கணவனாக இருந்து வந்தார்.திருமணத்துக்கு முன் மஸ்கட்டில் பணியாற்றிய மனோவா, தற்போது, தேனியில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆனது முதல், இரண்டு மாதம் வரை கணவன், மனைவிக்குள் தாம்பத்ய உறவே நடக்கவில்லை.
இதுகுறித்து எஸ்தர் கணவரிடம் கேட்டபோது, "உன்னை எனக்கு பிடிக்கவில்லை; பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்தேன்' என்று கூறியுள்ளார்.மன உளைச்சலுக்கு ஆளான எஸ்தருக்கு, மாமனாரும், மாமியாரும் சரியாக சாப்பாடு போடாமல் உடலளவில் தொந்தரவு கொடுத்தனர். கணவனாலும், அவரின் குடும்பத்தாலும் மன உளைச்சலுக்கும், உடல்ரீதியான பாதிப்புக்கும் உள்ளான எஸ்தரை, போடிநாயக்கனூரில் உள்ள மாரநாதா சபைக்கு பைபிள் படிப்புக்கு கணவனின் குடும்பத்தார் வற்புறுத்தி அனுப்பினர்.அங்கு மதபோதகராக இருக்கும் டேவிட் புஷ்பராஜ், எஸ்தரை தனியாக அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆபாச படங்களை, "டிவி'யில் பார்க்க வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்காமல் தப்பிவந்த எஸ்தர், தன் கணவரிடம், மதபோதகரின் தவறான நடத்தை குறித்து கூறினார்.
ஆனால், கணவரோ, அவரது குடும்பத்தாரோ அதுகுறித்து அலட்டிக் கொள்ளாமல், "மதபோதகர் டேவிட் புஷ்பராஜை, "அட்ஜஸ்ட்' செய்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது' என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த எஸ்தர், தன் தாய் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்து விட்டார்.இந்நிலையில், எஸ்தரை அவரது கணவன் மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தார். "50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகையுடன் வந்து மதபோதகரை அனுசரித்துச் சென்றால், என்னுடன் வாழலாம்' என்று கூறியுள்ளார்.விரக்தியடைந்த எஸ்தர், தன் தாயுடன் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம், வரதட்சணை கேட்டு, மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்லும் கணவன், அவரது குடும்பத்தார் மற்றும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மதபோதகர் டேவிட் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்தார்.
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் வன்னியபெருமாள் உறுதி அளித்துள்ளார்.எஸ்தர் கூறியதாவது:என் மாமா மகனை கட்டிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமென நினைத்தேன். ஆனால், அவரே, பாஸ்டருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பேச்சை கேட்டு பாஸ்டரும் என்னிடம் தவறாக நடக்க முயன்றது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த பாஸ்டர் என்னைப் போல் பல பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பல பெண்களை சீரழித்துள்ளார். என் கணவர் குடும்பத்தினரின் தொந்தரவு அதிகமானதால் தற்போது போலீசில் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு எஸ்தர் கூறினார்.
திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், எஸ்தரின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணமான நாளிலிருந்து எஸ்தரிடம் இருந்து மனோவா ஒதுங்கியே இருந்தார். அவரை கண்டு கொள்ளவும் இல்லை. ஒப்புக்கு கணவனாக இருந்து வந்தார்.திருமணத்துக்கு முன் மஸ்கட்டில் பணியாற்றிய மனோவா, தற்போது, தேனியில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆனது முதல், இரண்டு மாதம் வரை கணவன், மனைவிக்குள் தாம்பத்ய உறவே நடக்கவில்லை.
இதுகுறித்து எஸ்தர் கணவரிடம் கேட்டபோது, "உன்னை எனக்கு பிடிக்கவில்லை; பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்தேன்' என்று கூறியுள்ளார்.மன உளைச்சலுக்கு ஆளான எஸ்தருக்கு, மாமனாரும், மாமியாரும் சரியாக சாப்பாடு போடாமல் உடலளவில் தொந்தரவு கொடுத்தனர். கணவனாலும், அவரின் குடும்பத்தாலும் மன உளைச்சலுக்கும், உடல்ரீதியான பாதிப்புக்கும் உள்ளான எஸ்தரை, போடிநாயக்கனூரில் உள்ள மாரநாதா சபைக்கு பைபிள் படிப்புக்கு கணவனின் குடும்பத்தார் வற்புறுத்தி அனுப்பினர்.அங்கு மதபோதகராக இருக்கும் டேவிட் புஷ்பராஜ், எஸ்தரை தனியாக அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆபாச படங்களை, "டிவி'யில் பார்க்க வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்காமல் தப்பிவந்த எஸ்தர், தன் கணவரிடம், மதபோதகரின் தவறான நடத்தை குறித்து கூறினார்.
ஆனால், கணவரோ, அவரது குடும்பத்தாரோ அதுகுறித்து அலட்டிக் கொள்ளாமல், "மதபோதகர் டேவிட் புஷ்பராஜை, "அட்ஜஸ்ட்' செய்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது' என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த எஸ்தர், தன் தாய் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்து விட்டார்.இந்நிலையில், எஸ்தரை அவரது கணவன் மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தார். "50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகையுடன் வந்து மதபோதகரை அனுசரித்துச் சென்றால், என்னுடன் வாழலாம்' என்று கூறியுள்ளார்.விரக்தியடைந்த எஸ்தர், தன் தாயுடன் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம், வரதட்சணை கேட்டு, மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்லும் கணவன், அவரது குடும்பத்தார் மற்றும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மதபோதகர் டேவிட் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்தார்.
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் வன்னியபெருமாள் உறுதி அளித்துள்ளார்.எஸ்தர் கூறியதாவது:என் மாமா மகனை கட்டிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமென நினைத்தேன். ஆனால், அவரே, பாஸ்டருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பேச்சை கேட்டு பாஸ்டரும் என்னிடம் தவறாக நடக்க முயன்றது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த பாஸ்டர் என்னைப் போல் பல பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பல பெண்களை சீரழித்துள்ளார். என் கணவர் குடும்பத்தினரின் தொந்தரவு அதிகமானதால் தற்போது போலீசில் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு எஸ்தர் கூறினார்.
Re: புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்
#331691- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|