ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 8:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

5-ந்தேதி பந்த்: தேர்தலை மனதில் வைத்து முழு அடைப்பு நடத்துகிறார்கள்; திருமாவளவன் குற்றச்சாட்டு

Go down

5-ந்தேதி பந்த்: தேர்தலை மனதில் வைத்து முழு அடைப்பு நடத்துகிறார்கள்; திருமாவளவன் குற்றச்சாட்டு Empty 5-ந்தேதி பந்த்: தேர்தலை மனதில் வைத்து முழு அடைப்பு நடத்துகிறார்கள்; திருமாவளவன் குற்றச்சாட்டு

Post by arularjuna Fri Jul 02, 2010 3:36 pm

பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சூ.க. விடுதலை செழியன் தலைமை தாங்கினார். இளையவளவன், தென் னவன், சிறுத்தை கிட்டு, கலை வடிவன், எழிலரசு, வெற்றி செல்வன, பூவழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு மாவட்ட கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது பல்வேறு கட்சியை சேர்ந்த
200-க்கும் மேற்பட்டவர்கள் திருமாவளவன் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தை கட்சியில் இணைந்தனர்.

பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிக மிக முக்கியம் ஆகும். இதனை விடுதலைச்சிறுத்தை கட்சி வரவேற்கிறது. அப்போது தான் மக்கள் தொகை அடிப்படையில் அவர் அவருக்கு சமூக நீதி கிடைக்கும்.

ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயரும் போது மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வு காரணமாக தான் விலை உயர்வு ஏற்படுகிறது என்று கூறி வருகிறது. இதனை சமாளித்து சாதாரண மக்கள் வாங்கும் சக்தியை கொண்டு வந்து விலைவாசி கட்டுபடுத்துவது அரசின் கடமையாகும்,

உடனடியாக பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திருப்பபெற வேண்டும், வருகிற 5-ந்தேதி பா.ஜ.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர் வரும் தேர்தலை கணக்கில் கொண்டு தான் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகிறது. இதற்கு முன்பு விலைவாசி உயர்வு ஏற்பட்டது கிடையாதா?

செம்மொழி மாநாட்டில் எங்கள் கட்சியின் சார்பில் வைத்த இரண்டு கோரிக்கைகள் முதல் இரண்டு தீர்மானங்களாக நிறை வேற்றபட்டுள்ளது.

தமிழை இந்தியாவில் ஆட்சி மொழியாக்க வேண்டும், தமிழ் ஈழத்தில் தமிழர்களுக்கு ஆட்சியில் அதிகார பகிர்வு வேண்டும். இதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் செம்மொழி மாநாட்டில் முதல்வர் பேச்சு அமைந்தது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைக் கட்சி உறுதுணையாக இருக்கும்.

வருகிற 7-ந்தேதி காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள கோழியாளத்தில் ரெட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நினைவு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் நான் கலந்து கொண்டு மணி மண்டபத்தை திறந்து வைக்க உள்ளேன்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

முன்னதாக முகமது அனிபா வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏகாட்டூர் அஜய் சி. மோகன்குமார் நன்றி கூறினார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum