புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் மனைவி
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கணவனுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் மனைவி
அல்லாஹ் உலகில் படைத்த ஜீவராசிகளில் அதி உன்னத இடத்தை மனித இனம் பெறுகின்றது. இதில் பெண் இனம் படைத்த ரப்புவுக்கு அடுத்த இடத்தில் உயிர்களைப் படைப்பதில் முக்கிய இடம்பெறுகின்றனர். உலகில் ஆண் இனத்தைப் படைத்த இறைவன் அவர்களில் இருந்து அவர்களுடைய சோடியை படைத்து திருமண உறவு மூலம் இணைத்து உலகில் சந்ததியை பரவச் செய்கின்றான். இதனை அல்குர்ஆனில் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளது.
‘மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். அதிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலுமிருந்தும் அநேக ஆண், பெண்களை பரவச் செய்தான். ஆகவே அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்.’
அல்லாஹ் உலகில் படைத்த ஜீவராசிகளில் அதி உன்னத இடத்தை மனித இனம் பெறுகின்றது. இதில் பெண் இனம் படைத்த ரப்புவுக்கு அடுத்த இடத்தில் உயிர்களைப் படைப்பதில் முக்கிய இடம்பெறுகின்றனர். உலகில் ஆண் இனத்தைப் படைத்த இறைவன் அவர்களில் இருந்து அவர்களுடைய சோடியை படைத்து திருமண உறவு மூலம் இணைத்து உலகில் சந்ததியை பரவச் செய்கின்றான். இதனை அல்குர்ஆனில் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளது.
‘மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். அதிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலுமிருந்தும் அநேக ஆண், பெண்களை பரவச் செய்தான். ஆகவே அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்.’
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
(ஸ¤ரதுத் நிஸா : 01)
திருமண பந்தத்தின் மூலம் மனைவி என்ற அந்தஸ்தைப் பெற்ற பெண் எவ்வாறு இருக்க வேண்டும் அவளின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன என்று தெளிவாக கூறுகின்றது. ஆனால் இன்றைய நவீன யுக பெண்கள் குர்ஆன் கூறும் பண்புகளுக்கு எதிராக சமூகத்தில் உலா வருகின்றனர். அல்லாஹ்வுக்கு அடுத்த இடத்தில் ஸ¤ஜீது செய்யும் தகுதி கணவனுக்குத்தான் உண்டு என கூறப்பட்டுள்ளது.
ஆனால் சில மனைவியர் கணவன் மாரை மிகவும் கேவலமாக நடத்துகின்றனர். அது மட்டுமன்றி கணவன் வீட்டில் இருக்க அவருக்கு பணிவிடை செய்யாது கணவன் மட்டும் பார்த்து ரசிக்கும் அழகை ஊருக்கு அலங்காரம் செய்து வீதியில் உலா வருகின்றனர். குழந்தைகளை ஒழுங்காக வளர்க்காது பராமரிப்பு நிலையங்களில் விட்டுவிட்டு உல்லாசமாக திரிகின்றனர். கணவனை தாழ்வாக மதிப்பிட்டு தான் வேலைக்குச் சென்று அதிகாரத்துடன் கணவன்மாரை அடக்கி ஆழ்கின்றனர்.
மேற்கூறப்பட்டவாறு இன்றைய மனைவிமார் வாழ்ந்தாலும், இஸ்லாம் அல்குர்ஆனில் ஒரு முஃமினான மனைவியின் இலட்சணங்களையும், அவ்வாறான சிலரைப் பற்றியும் கூறி விளக்குகிறது. இதில் இருந்து மீறுகின்றவர்களுக்கு பகிரங்கமான வழிகேட்டில் இறங்கி விடுவார்கள் எனவும் எச்சரித்து கூறப்பட்டுள்ளது.
‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில் (வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசமான எந்த ஆணுக்கும் பெண்ணுக் கும் உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமாக வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்’ (அல் அஹ்ஸாப் : 36)
அல்குர்ஆனில் முஃமினான மனைவியின் பண்புகள் பல கூறப்பட்ட போதும் ஒருசில முக்கியமானதாக காணப்படுகிறது. இதில் பிரதானமாக இறை விசுவாசம் கூறப்பட்டுள்ளது. குர்ஆனில் முஃமினான மனைவிக்கு பின்வரும் ஆயத் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
‘விசுவாசம் கொண்ட (பெண்களுக்கு) வர்களுக்கு அல்லாஹ் உதாரணமாக கூறுகின்றான் (முதலாவது) பிர்அவ்னுடைய மனைவி அவர், என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து, பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயல்களை விட்டும் என்னை இரட்சித்துக் கொள்வாயாக என்று பிரார்த்தித்தார். (இரண்டாவது) இம்ரானுடைய மகள் மர்யம் அவர் தன்னுடைய கற்பைக் காத்துக் கொண்டார். ஆகவே அவர் நமது ரூஹை ஊதினோம். அவர் தன் இறைவனின் வசனங்களை உண்மையாக்கி (இறைவனுக்கு) முற்றிலும் வழிபட்டவராகவும் இருந்தார்’
திருமண பந்தத்தின் மூலம் மனைவி என்ற அந்தஸ்தைப் பெற்ற பெண் எவ்வாறு இருக்க வேண்டும் அவளின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன என்று தெளிவாக கூறுகின்றது. ஆனால் இன்றைய நவீன யுக பெண்கள் குர்ஆன் கூறும் பண்புகளுக்கு எதிராக சமூகத்தில் உலா வருகின்றனர். அல்லாஹ்வுக்கு அடுத்த இடத்தில் ஸ¤ஜீது செய்யும் தகுதி கணவனுக்குத்தான் உண்டு என கூறப்பட்டுள்ளது.
ஆனால் சில மனைவியர் கணவன் மாரை மிகவும் கேவலமாக நடத்துகின்றனர். அது மட்டுமன்றி கணவன் வீட்டில் இருக்க அவருக்கு பணிவிடை செய்யாது கணவன் மட்டும் பார்த்து ரசிக்கும் அழகை ஊருக்கு அலங்காரம் செய்து வீதியில் உலா வருகின்றனர். குழந்தைகளை ஒழுங்காக வளர்க்காது பராமரிப்பு நிலையங்களில் விட்டுவிட்டு உல்லாசமாக திரிகின்றனர். கணவனை தாழ்வாக மதிப்பிட்டு தான் வேலைக்குச் சென்று அதிகாரத்துடன் கணவன்மாரை அடக்கி ஆழ்கின்றனர்.
மேற்கூறப்பட்டவாறு இன்றைய மனைவிமார் வாழ்ந்தாலும், இஸ்லாம் அல்குர்ஆனில் ஒரு முஃமினான மனைவியின் இலட்சணங்களையும், அவ்வாறான சிலரைப் பற்றியும் கூறி விளக்குகிறது. இதில் இருந்து மீறுகின்றவர்களுக்கு பகிரங்கமான வழிகேட்டில் இறங்கி விடுவார்கள் எனவும் எச்சரித்து கூறப்பட்டுள்ளது.
‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில் (வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசமான எந்த ஆணுக்கும் பெண்ணுக் கும் உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமாக வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்’ (அல் அஹ்ஸாப் : 36)
அல்குர்ஆனில் முஃமினான மனைவியின் பண்புகள் பல கூறப்பட்ட போதும் ஒருசில முக்கியமானதாக காணப்படுகிறது. இதில் பிரதானமாக இறை விசுவாசம் கூறப்பட்டுள்ளது. குர்ஆனில் முஃமினான மனைவிக்கு பின்வரும் ஆயத் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
‘விசுவாசம் கொண்ட (பெண்களுக்கு) வர்களுக்கு அல்லாஹ் உதாரணமாக கூறுகின்றான் (முதலாவது) பிர்அவ்னுடைய மனைவி அவர், என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து, பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயல்களை விட்டும் என்னை இரட்சித்துக் கொள்வாயாக என்று பிரார்த்தித்தார். (இரண்டாவது) இம்ரானுடைய மகள் மர்யம் அவர் தன்னுடைய கற்பைக் காத்துக் கொண்டார். ஆகவே அவர் நமது ரூஹை ஊதினோம். அவர் தன் இறைவனின் வசனங்களை உண்மையாக்கி (இறைவனுக்கு) முற்றிலும் வழிபட்டவராகவும் இருந்தார்’
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
(அத் தஹ்ரீம் : 11 – 12)
அடுத்து மிக முக்கியமான பண்பாக கணவனின் விருப்பிற்கு இணங்க நடந்து கொள்வதாகும். இன்றைய காலகட்டத்தில் கணவன் வெளியில் சென்று உழைத்து வீட்டிற்கு வரும் வேளையில் சில பெண்கள் வீட்டிலேயே இருப்பதில்லை. இன்னும் சிலர் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்துக்கொண்டு கணவன் வீட்டிற்கு வந்ததை உணராமலே நாடகத்தில் ஊறி உள்ளனர்.
இன்னும் சிலர் கணவன் இரவில் அழைக்கும் போது மறுப்பு தெரிவித்து ஒதுங்கி விடுகின்றனர். ஆனால் இஸ்லாம் ஒரு மனைவி கணவனின் மனதை திருப்திப் படுத்த வேண்டும் எனக் கூறுகின்றது. இதை பின்வரும் திருமறை எடுத்துக் காட்டுகின்றது-
‘உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலம் போன்றவர்கள். எனவே நீங்கள் உங்கள் விளைநிலத்தில் விரும்பியவாறு வாருங்கள்’
மேலும் நபி (ஸல்) அவர்கள் தனது பொன் மொழியில்
‘எவனொருத்தி (தன் கணவனின் விருப்பத்திற்கு மாறாக) ஓர் இரவு நீங்கி இருப்பாளோ அவள் நரகத்தின் கீழ் தட்டில் காரூன், ஹாமான் போன்றவர்களுடன் இருப்பாள். அவள் அல்லாஹ்வை சதா வணங்கும் வணக்கவாளியாக இருப்பினும் சரியே!
அடுத்து மிக முக்கியமான பண்பாக கணவனின் விருப்பிற்கு இணங்க நடந்து கொள்வதாகும். இன்றைய காலகட்டத்தில் கணவன் வெளியில் சென்று உழைத்து வீட்டிற்கு வரும் வேளையில் சில பெண்கள் வீட்டிலேயே இருப்பதில்லை. இன்னும் சிலர் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்துக்கொண்டு கணவன் வீட்டிற்கு வந்ததை உணராமலே நாடகத்தில் ஊறி உள்ளனர்.
இன்னும் சிலர் கணவன் இரவில் அழைக்கும் போது மறுப்பு தெரிவித்து ஒதுங்கி விடுகின்றனர். ஆனால் இஸ்லாம் ஒரு மனைவி கணவனின் மனதை திருப்திப் படுத்த வேண்டும் எனக் கூறுகின்றது. இதை பின்வரும் திருமறை எடுத்துக் காட்டுகின்றது-
‘உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலம் போன்றவர்கள். எனவே நீங்கள் உங்கள் விளைநிலத்தில் விரும்பியவாறு வாருங்கள்’
மேலும் நபி (ஸல்) அவர்கள் தனது பொன் மொழியில்
‘எவனொருத்தி (தன் கணவனின் விருப்பத்திற்கு மாறாக) ஓர் இரவு நீங்கி இருப்பாளோ அவள் நரகத்தின் கீழ் தட்டில் காரூன், ஹாமான் போன்றவர்களுடன் இருப்பாள். அவள் அல்லாஹ்வை சதா வணங்கும் வணக்கவாளியாக இருப்பினும் சரியே!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
(உமர் (ரழி)
முஸ்லிமான மனைவியரின் மற்றுமொரு பண்பாக தன் கணவன் ஏழையாயினும் அவனை வெறுத்து ஒதுக்கக் கூடாது. மேலும் அவனை ஏழனமாக பேசுவதோ தவறாகும். எந்த நிலையானாலும் அவனை உயர்வாக கருதி மதிப்பும், மரியாதையும் அழிக்க வேண்டும். இதற்கு அன்னலாரின் மகள் பாதிமா (றழி) அவர்களின் வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாகும்.
அலி (ரழி) அவர்களிடம் பாதிமாவை திருமணம் செய்யும் போது அன்றிரவு படுப்பதற்கு ஓர் ஆட்டு உரோமத்தை தவிர வேறு ஏதும் இருக்கவே இல்லை என அலி (ரழி) கூறினார்கள். இருந்தாலும் அவரை மதித்து ஏற்றுக்கொண்டு அவருடன் குடும்பமாக வாழ்ந்தும் காட்டினார்கள்.
முஸ்லிமான மனைவியரின் கடமைகளில் கணவன் ஊரில் இல்லாத வேளையில் அவனுக்கு மட்டும் சொந்தமான தன் கற்பையும், கணவனின் அமானிதப் பொருட்களையும், அவனின் குழந்தைகளையும் பேணிக் காக்க வேண்டும். கணவனின் அனுமதி இன்றி பக்கத்து வீட்டிற்கும் செல்லக் கூடாது. நபி (ஸல்) கூறும் போது,
‘கணவன் ஊரில் இல்லாத பொழுது மற்றப் பெண்களின் இருப்பிடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டாம். சைத்தான் உங்களின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறான்.’
முஸ்லிமான மனைவியரின் மற்றுமொரு பண்பாக தன் கணவன் ஏழையாயினும் அவனை வெறுத்து ஒதுக்கக் கூடாது. மேலும் அவனை ஏழனமாக பேசுவதோ தவறாகும். எந்த நிலையானாலும் அவனை உயர்வாக கருதி மதிப்பும், மரியாதையும் அழிக்க வேண்டும். இதற்கு அன்னலாரின் மகள் பாதிமா (றழி) அவர்களின் வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாகும்.
அலி (ரழி) அவர்களிடம் பாதிமாவை திருமணம் செய்யும் போது அன்றிரவு படுப்பதற்கு ஓர் ஆட்டு உரோமத்தை தவிர வேறு ஏதும் இருக்கவே இல்லை என அலி (ரழி) கூறினார்கள். இருந்தாலும் அவரை மதித்து ஏற்றுக்கொண்டு அவருடன் குடும்பமாக வாழ்ந்தும் காட்டினார்கள்.
முஸ்லிமான மனைவியரின் கடமைகளில் கணவன் ஊரில் இல்லாத வேளையில் அவனுக்கு மட்டும் சொந்தமான தன் கற்பையும், கணவனின் அமானிதப் பொருட்களையும், அவனின் குழந்தைகளையும் பேணிக் காக்க வேண்டும். கணவனின் அனுமதி இன்றி பக்கத்து வீட்டிற்கும் செல்லக் கூடாது. நபி (ஸல்) கூறும் போது,
‘கணவன் ஊரில் இல்லாத பொழுது மற்றப் பெண்களின் இருப்பிடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டாம். சைத்தான் உங்களின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறான்.’
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
(திர்மிதி)
கணவன் இல்லாத வேளையில் அவசியமின்றி வெளியே செல்லக்கூடாது. இதனை பின்வரும் திருமறை எடுத்துக் காட்டுகிறது.
‘நீங்கள் உங்கள் இல்லங்களிலே (அடக்கத்துடன்) இருங்கள்! சென்றுபோன அஞ்ஞான காலத்தில் காட்டிவந்தது போன்று உங்கள் அழகை வெளிக்காட்டித் திரியாதீர்கள். (33 : 33)
எனவே மேலே கூறப்பட்டது போன்று பெண்கள் அடக்கத்துடன் வீடுகளில் இருந்து தனது கணவருக்குரிய கடமைகளையும், அவனது பிள்ளைகளையும், சொத்துக்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்வதோடு, உடல் தெரியக்கூடிய மெல்லிய ஆடைகளை அணிந்தும், மணம் பூசிக் கொண்டும் வெளியில் திரியக் கூடாது.
அத்துடன் கணவனின் அனுமதியின்றி அவரின் நண்பர்களுடன் பேசாமலும் தனது குரல் இனிமையை வெளிப்படுத்தாமலும் இருத்தல் வேண்டும். மேலும் அல்லாஹ் எவ்விடத்திலும் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றான் என்ற தூய எண்ணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் இரக்கப் பார்வை எம் மீது விழும்.
கணவன் இல்லாத வேளையில் அவசியமின்றி வெளியே செல்லக்கூடாது. இதனை பின்வரும் திருமறை எடுத்துக் காட்டுகிறது.
‘நீங்கள் உங்கள் இல்லங்களிலே (அடக்கத்துடன்) இருங்கள்! சென்றுபோன அஞ்ஞான காலத்தில் காட்டிவந்தது போன்று உங்கள் அழகை வெளிக்காட்டித் திரியாதீர்கள். (33 : 33)
எனவே மேலே கூறப்பட்டது போன்று பெண்கள் அடக்கத்துடன் வீடுகளில் இருந்து தனது கணவருக்குரிய கடமைகளையும், அவனது பிள்ளைகளையும், சொத்துக்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்வதோடு, உடல் தெரியக்கூடிய மெல்லிய ஆடைகளை அணிந்தும், மணம் பூசிக் கொண்டும் வெளியில் திரியக் கூடாது.
அத்துடன் கணவனின் அனுமதியின்றி அவரின் நண்பர்களுடன் பேசாமலும் தனது குரல் இனிமையை வெளிப்படுத்தாமலும் இருத்தல் வேண்டும். மேலும் அல்லாஹ் எவ்விடத்திலும் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றான் என்ற தூய எண்ணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் இரக்கப் பார்வை எம் மீது விழும்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|