Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை
First topic message reminder :
கடலூர்:மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை, கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ஹவுசிங் போர்டு திலக் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(36). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமதி(30). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் பிரபு(23). இவரது தந்தை இறந்துவிட்டதால். தாய் மற்றும் தங்கை ரேவதியுடன் வசித்து வந்தார். ஏழ்மையில் இருந்த பிரபு படிப்பதற்கு ஆறுமுகம் உதவி செய்து வந்தார்.
இந்நிலையில், பிரபுவிற்கு சுமதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மனைவியை ஆறுமுகம் கண்டித்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, சுமதி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதனையடுத்து, ஆறுமுகம் தீர்த்தனா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சுமதியிடம் கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை கெடுத்த பிரபு மீது ஆறுமுகம் தீராத ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மதியம் 1.30 மணியளவில், பிரபு தற்போது குடியிருந்து வரும் ஏணிக்காரன் தோட்டம், புது சுனாமி குடியிருப்புக்கு ஆறுமுகம் சென்றார். உன்னால் தான் என் குடும்பம் குலைந்துவிட்டது என்று பிரபுவிடம் கூறியபோது தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஆறுமுகம் கையில் வைத்திருந்த கத்தியால், பிரபுவின் நெஞ்சு மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த பிரபுவின் தங்கை ரேவதியை(16) கீழே தள்ளினார். ரேவதி சத்தம் போட்டதால், அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதனை பார்த்த ஆறுமுகம் மொபட்டில் தப்பிச்சென்று, கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். படுகாயமடைந்த ரேவதி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவல் அறிந்த டி.எஸ்.பி., மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணிராஜ் மற்றும் போலீசார், ஆறுமுகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை, கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ஹவுசிங் போர்டு திலக் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(36). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமதி(30). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் பிரபு(23). இவரது தந்தை இறந்துவிட்டதால். தாய் மற்றும் தங்கை ரேவதியுடன் வசித்து வந்தார். ஏழ்மையில் இருந்த பிரபு படிப்பதற்கு ஆறுமுகம் உதவி செய்து வந்தார்.
இந்நிலையில், பிரபுவிற்கு சுமதியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மனைவியை ஆறுமுகம் கண்டித்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, சுமதி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதனையடுத்து, ஆறுமுகம் தீர்த்தனா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி சுமதியிடம் கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை கெடுத்த பிரபு மீது ஆறுமுகம் தீராத ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மதியம் 1.30 மணியளவில், பிரபு தற்போது குடியிருந்து வரும் ஏணிக்காரன் தோட்டம், புது சுனாமி குடியிருப்புக்கு ஆறுமுகம் சென்றார். உன்னால் தான் என் குடும்பம் குலைந்துவிட்டது என்று பிரபுவிடம் கூறியபோது தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஆறுமுகம் கையில் வைத்திருந்த கத்தியால், பிரபுவின் நெஞ்சு மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த பிரபுவின் தங்கை ரேவதியை(16) கீழே தள்ளினார். ரேவதி சத்தம் போட்டதால், அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதனை பார்த்த ஆறுமுகம் மொபட்டில் தப்பிச்சென்று, கடலூர் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். படுகாயமடைந்த ரேவதி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவல் அறிந்த டி.எஸ்.பி., மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அந்தோணிராஜ் மற்றும் போலீசார், ஆறுமுகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை
arularjuna wrote:சிவா wrote:arularjuna wrote:என்ன செய்ய சார் இப்படிப்பட்ட நிகழ்வுகளை பார்க்கும்போது எனக்கே கொலை செய்யும் எண்ணம் வருகிறது என்னை மன்னித்துவிடுங்கள்
![]()
![]()
பயப்படாதிங்க![]()
![]()
![]()
![]()
சரிங்க பாஸ்!
![படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை - Page 2 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாலிபருடன் கள்ளத்தொடர்பு: மனைவி கழுத்தறுத்து கொலை
» ஆக்ரா: எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி......
» மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை
» சட்டம் படிக்க உதவி தேவை நண்பா;களே
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» ஆக்ரா: எஜமானியைக் கொலை செய்தவரின் பெயரைச் சொல்லி காட்டிக் கொடுத்த கிளி......
» மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை
» சட்டம் படிக்க உதவி தேவை நண்பா;களே
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|