Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாமி நீங்க என்ன லூசா
Page 1 of 1
சாமி நீங்க என்ன லூசா
ஒரு நாள் குரு எப்போதும் போல சிஷ்யனை அழைத்தார். குருன்னாலே டெரர் ஆச்சே. அதும் நம்ம குரு அகிலாண்ட நாயகன் அன்னபோஸ்ட் எம்.பி...
சிஷ்யனை அழைத்து எப்போதும் போல எவரெஸ்ட் சிகரத்தின் மேல் தான் ஒரு மடம் அமைக்க இருப்பதாகவும் அங்கே சென்று ஒரு எஸ்டிமேட் போட்டுக்கொண்டு வரவும் சொன்னார்.
சிஷ்யனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''சாமி நீங்க என்ன லூசா? '' என்றான்
''டே சிஷ்யா ஒன்னியும் டென்சனாவத...! இப்ப இன்னாத்துக்கு பயப்படறே.. ராஜா நீ அங்க போக சொல்ல உனக்கு இன்னா ஆபத்து வந்தாலும்.. ஆண்டவா காப்பாத்துனு மட்டும் சொல்லு , வேற எதுவும் தப்பிதவறி கூட சொல்லிறாத.. உனக்கு ஒன்னியும் நடக்காது.. ஓகேவா''
''ஓகேபா'' என்று அங்கிருந்து எவரெஸ்ட்டை நோக்கி கிளம்பினான். மாங்கு மாங்குனு உச்சிக்கு பக்கத்தில போயிட்டிருந்தான்.
டபக்குனு ஏறும் போது கால் ஸ்லிப்பாகி கீழே விழ ஆரம்பித்தான்.. உடனே ஆண்டவா காப்பாத்து என கத்தினான்.. அவனை வானத்திலிருந்து ஒரு கை வந்து பற்றிக்கொண்டது.
ஸ்ப்பாடா பொழச்சிட்டோம் என்று அமைதியானவனாய் ''தேங்க்ஸ்பா கடவுளே'' என்றான். சட்டென கைகள் அவனை விட்டது பொதக்கடீரென அதல பாதாளத்தில் விழுந்தான்.
சிஷ்யனை அழைத்து எப்போதும் போல எவரெஸ்ட் சிகரத்தின் மேல் தான் ஒரு மடம் அமைக்க இருப்பதாகவும் அங்கே சென்று ஒரு எஸ்டிமேட் போட்டுக்கொண்டு வரவும் சொன்னார்.
சிஷ்யனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''சாமி நீங்க என்ன லூசா? '' என்றான்
''டே சிஷ்யா ஒன்னியும் டென்சனாவத...! இப்ப இன்னாத்துக்கு பயப்படறே.. ராஜா நீ அங்க போக சொல்ல உனக்கு இன்னா ஆபத்து வந்தாலும்.. ஆண்டவா காப்பாத்துனு மட்டும் சொல்லு , வேற எதுவும் தப்பிதவறி கூட சொல்லிறாத.. உனக்கு ஒன்னியும் நடக்காது.. ஓகேவா''
''ஓகேபா'' என்று அங்கிருந்து எவரெஸ்ட்டை நோக்கி கிளம்பினான். மாங்கு மாங்குனு உச்சிக்கு பக்கத்தில போயிட்டிருந்தான்.
டபக்குனு ஏறும் போது கால் ஸ்லிப்பாகி கீழே விழ ஆரம்பித்தான்.. உடனே ஆண்டவா காப்பாத்து என கத்தினான்.. அவனை வானத்திலிருந்து ஒரு கை வந்து பற்றிக்கொண்டது.
ஸ்ப்பாடா பொழச்சிட்டோம் என்று அமைதியானவனாய் ''தேங்க்ஸ்பா கடவுளே'' என்றான். சட்டென கைகள் அவனை விட்டது பொதக்கடீரென அதல பாதாளத்தில் விழுந்தான்.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: சாமி நீங்க என்ன லூசா
*****************************************************************************************
மலையிலிருந்து விழுந்தாலும் குருவின் ஞானதிருஷ்டியால் எப்படியோ உயிர்பிழைத்தான் சிஷ்யன்.
ஒரு நாள் அவனும் மற்ற இரண்டு சீடர்களும் நமது குருவும் தியானத்தில் இருந்தனர்.
அப்போது கோயிலில் கட்டிவைத்திருந்த கொடி வேகமாய் பறந்தது.
அதை கவனித்த முதல் சீடன் சொன்னான '' கொடியாடுது''
இரண்டாவது சீடன் கொஞ்சம் அறிவுள்ளவன் , அவன் ''காற்றாடுது'' என்றான்
நம்மாளுக்கு எப்போதுமே கொஞ்சம் எல்லாரையும் விடவும் அறிவு அதிகம் உடனே '' நம் மனம்தான் ஆடுது '' என்றான்...
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த குரு மெர்சலாகி '' த்தா! ஒன்னியும் ஆடல.. உங்க வாய்தான் ஆடுது.. அல்லாரும் மூடினு தியானம் பண்ணுங்கடா '' என்றார்.
மலையிலிருந்து விழுந்தாலும் குருவின் ஞானதிருஷ்டியால் எப்படியோ உயிர்பிழைத்தான் சிஷ்யன்.
ஒரு நாள் அவனும் மற்ற இரண்டு சீடர்களும் நமது குருவும் தியானத்தில் இருந்தனர்.
அப்போது கோயிலில் கட்டிவைத்திருந்த கொடி வேகமாய் பறந்தது.
அதை கவனித்த முதல் சீடன் சொன்னான '' கொடியாடுது''
இரண்டாவது சீடன் கொஞ்சம் அறிவுள்ளவன் , அவன் ''காற்றாடுது'' என்றான்
நம்மாளுக்கு எப்போதுமே கொஞ்சம் எல்லாரையும் விடவும் அறிவு அதிகம் உடனே '' நம் மனம்தான் ஆடுது '' என்றான்...
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த குரு மெர்சலாகி '' த்தா! ஒன்னியும் ஆடல.. உங்க வாய்தான் ஆடுது.. அல்லாரும் மூடினு தியானம் பண்ணுங்கடா '' என்றார்.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: சாமி நீங்க என்ன லூசா
*****************************************************************************************
ஆஸ்ரமத்தில் மற்றொரு நாளில்...
''மாமா ஆஸ்ரமத்தில் ஜாலியா பேசிகிட்டே தியானம் பண்ண முடியாது நாம ஆத்துக்கு அந்தாண்ட போய் தியானம் பண்ணுவோம்டா'' என்றான் நம்ம சிஷ்யன்.
''ஓகே மச்சி'' என்று ஆமோதித்தான் பிரண்டு சிஷ்யன்.
இருவரும் அக்கரைக்கு போனதும் கரையில் அமர்ந்து தியானத்தை துவங்கினர். அக்கரையில் ஏற்கனவே இருந்த குருநாதர் இவர்களை கண்காணிக்கலாம் என முடிவெடுத்து மரத்துக்கு பின்னால் மறைந்து நின்றார்.
தியானம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பிரண்டு சிஷ்யன் ''மச்சான் நான் என்னோட பெட்டிய பூட்டாம வந்துட்டேன்டா , இரு மச்சி பூட்டிட்டு வந்துடறேன்'' என்று ஆற்று நீரின் மீது அட்டகாசமாக நடந்து அந்த பக்கம் போய் திரும்பி அதுபோலவே ஆற்றின் மேல் நடந்து வந்தான்.
மறைந்து பார்க்கும் குருவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இதையெல்லாம் நாம் சொல்லித்தரவே இல்லையே என்று அவருக்கு ஓரே குழப்பம். ஏனென்றால் அதெல்லாம் அவருக்கே தெரியாது.
மீண்டும் தியானம் தொடர்ந்தது. இந்த முறை நம்ம சிஷ்யன் '' மச்சான்.......மச்சான்..''
''என்னடா.. இப்பதான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ள''
''இல்லடா நான் ஜட்டி போடாம வந்துட்டேன் ,போய் ஜட்டி போட்டுட்டு வந்துடறேன்டா''
''போய் தொலைடா''
நம்ம ஆளும் அதே போல ஆற்றின் மேல் அநாயசமா நடந்து போய் திரும்பி வந்தான்.
குருவுக்கு கோபமே வந்துவிட்டது. இந்த சில்லரை பசங்கனாலயே முடியுதுனா என்னால முடியாதா .. என்று ஒடி போய் ஆற்றில் நடக்க முயன்றார். தொபுக் என மூழ்கிப்போனார்.
இதை சிஷயர்கள் பார்த்துவிட்டனர். நம்மாளு சிரிப்பு வந்து அடக்கிக்கொண்டிருந்தான்.
குருவுக்கு அவமானமாய் போய்விட்டது. இருந்தாலும் விடாமுயற்சியோடு மீண்டும் கரைக்கு வந்து மீண்டும் ஆற்றில் நடக்க முயன்றார். இம்முறையும் தோல்வி.
மூன்றாம் முறை, நான்காம் முறை.. நாற்பதாவது முறை என ஒரு முறை கூட அவரால் நடக்கவே முடியவில்லை.
இருட்டிவிட்டதால் சிஷ்யர்கள் இருவரும் அவர் கண் முன்னாலேயே ஆற்றின் மீது நடந்து அந்த பக்கம் சென்றனர்.
குருவுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது. இன்னும் ஒரு முறை என மீண்டும் மீண்டும் இரவெல்லாம் முயன்று கொண்டிருந்தார். கரைக்கு வருவார். உள்ளே நடப்பார். மூழ்குவார். குளிரில் உடலெல்லாம் நடுங்கியது.
அருகருகே படுத்திருந்த அந்த சிஷ்யர்கள் பேசிக்கொண்டனர்.
''மச்சான் பாவம்டா நம்ம குரு'' என்றான் நம்மாளு .
''நீ வேறடா இன்னா மாதிரி டார்ச்சர் குடுக்கறான் அந்தாளு... அனுபவிக்கட்டும் ''
''வேண்டாம் டா நாம போய் சொல்லிரலாம் ஆத்துக்கு நடுவுல எங்கலாம் கல்லு போட்டு வச்சிருக்கோம்னு .. பாவம்டா சாமி சரியான லூசு நாளைக்கு செத்தாலும் செத்துரும்...'' .
ஆஸ்ரமத்தில் மற்றொரு நாளில்...
''மாமா ஆஸ்ரமத்தில் ஜாலியா பேசிகிட்டே தியானம் பண்ண முடியாது நாம ஆத்துக்கு அந்தாண்ட போய் தியானம் பண்ணுவோம்டா'' என்றான் நம்ம சிஷ்யன்.
''ஓகே மச்சி'' என்று ஆமோதித்தான் பிரண்டு சிஷ்யன்.
இருவரும் அக்கரைக்கு போனதும் கரையில் அமர்ந்து தியானத்தை துவங்கினர். அக்கரையில் ஏற்கனவே இருந்த குருநாதர் இவர்களை கண்காணிக்கலாம் என முடிவெடுத்து மரத்துக்கு பின்னால் மறைந்து நின்றார்.
தியானம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பிரண்டு சிஷ்யன் ''மச்சான் நான் என்னோட பெட்டிய பூட்டாம வந்துட்டேன்டா , இரு மச்சி பூட்டிட்டு வந்துடறேன்'' என்று ஆற்று நீரின் மீது அட்டகாசமாக நடந்து அந்த பக்கம் போய் திரும்பி அதுபோலவே ஆற்றின் மேல் நடந்து வந்தான்.
மறைந்து பார்க்கும் குருவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இதையெல்லாம் நாம் சொல்லித்தரவே இல்லையே என்று அவருக்கு ஓரே குழப்பம். ஏனென்றால் அதெல்லாம் அவருக்கே தெரியாது.
மீண்டும் தியானம் தொடர்ந்தது. இந்த முறை நம்ம சிஷ்யன் '' மச்சான்.......மச்சான்..''
''என்னடா.. இப்பதான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ள''
''இல்லடா நான் ஜட்டி போடாம வந்துட்டேன் ,போய் ஜட்டி போட்டுட்டு வந்துடறேன்டா''
''போய் தொலைடா''
நம்ம ஆளும் அதே போல ஆற்றின் மேல் அநாயசமா நடந்து போய் திரும்பி வந்தான்.
குருவுக்கு கோபமே வந்துவிட்டது. இந்த சில்லரை பசங்கனாலயே முடியுதுனா என்னால முடியாதா .. என்று ஒடி போய் ஆற்றில் நடக்க முயன்றார். தொபுக் என மூழ்கிப்போனார்.
இதை சிஷயர்கள் பார்த்துவிட்டனர். நம்மாளு சிரிப்பு வந்து அடக்கிக்கொண்டிருந்தான்.
குருவுக்கு அவமானமாய் போய்விட்டது. இருந்தாலும் விடாமுயற்சியோடு மீண்டும் கரைக்கு வந்து மீண்டும் ஆற்றில் நடக்க முயன்றார். இம்முறையும் தோல்வி.
மூன்றாம் முறை, நான்காம் முறை.. நாற்பதாவது முறை என ஒரு முறை கூட அவரால் நடக்கவே முடியவில்லை.
இருட்டிவிட்டதால் சிஷ்யர்கள் இருவரும் அவர் கண் முன்னாலேயே ஆற்றின் மீது நடந்து அந்த பக்கம் சென்றனர்.
குருவுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது. இன்னும் ஒரு முறை என மீண்டும் மீண்டும் இரவெல்லாம் முயன்று கொண்டிருந்தார். கரைக்கு வருவார். உள்ளே நடப்பார். மூழ்குவார். குளிரில் உடலெல்லாம் நடுங்கியது.
அருகருகே படுத்திருந்த அந்த சிஷ்யர்கள் பேசிக்கொண்டனர்.
''மச்சான் பாவம்டா நம்ம குரு'' என்றான் நம்மாளு .
''நீ வேறடா இன்னா மாதிரி டார்ச்சர் குடுக்கறான் அந்தாளு... அனுபவிக்கட்டும் ''
''வேண்டாம் டா நாம போய் சொல்லிரலாம் ஆத்துக்கு நடுவுல எங்கலாம் கல்லு போட்டு வச்சிருக்கோம்னு .. பாவம்டா சாமி சரியான லூசு நாளைக்கு செத்தாலும் செத்துரும்...'' .
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Similar topics
» மனைவி துரத்தினால் என்ன சாமி செய்வது ?
» குதி காலில் வலி நீங்க என்ன வழி? உடல் எடையைக் குறைக்க என்ன வழி?
» நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன...?''
» மகளை மணந்த தந்தை !
» என்ன உலகமடா, சாமி...!
» குதி காலில் வலி நீங்க என்ன வழி? உடல் எடையைக் குறைக்க என்ன வழி?
» நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன...?''
» மகளை மணந்த தந்தை !
» என்ன உலகமடா, சாமி...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|