ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

2 posters

Go down

புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார் Empty புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

Post by arularjuna Fri Jul 02, 2010 10:09 am

திருச்சி:"மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் படி கணவரும், அவரது குடும்பத்தாரும் வற்புறுத்துகின்றனர்' என, திருச்சி போலீஸ் கமிஷனரிடம், புதிதாக திருமணமான பெண், புகார் அளித்துள்ளார்.திருச்சி சுப்பிரமணியபுரம் காந்திநகரைச் சேர்ந்த லாசர் - ஷீலா தம்பதியின் மகள் பாரதி என்ற எஸ்தர்(20). இவருக்கும் போடிநாயக்கனூர் குலாளர்பாளையம் பங்காரு நாயக்கர் தெருவைச் சேர்ந்த, எஸ்தரின் மாமா மகன் பாலாஜி என்ற மனோவாவுக்கும், பிப்ரவரி 24ம் தேதி, போடிநாயக்கனூர் மாரநாதா சபையில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், எஸ்தரின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணமான நாளிலிருந்து எஸ்தரிடம் இருந்து மனோவா ஒதுங்கியே இருந்தார். அவரை கண்டு கொள்ளவும் இல்லை. ஒப்புக்கு கணவனாக இருந்து வந்தார்.திருமணத்துக்கு முன் மஸ்கட்டில் பணியாற்றிய மனோவா, தற்போது, தேனியில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆனது முதல், இரண்டு மாதம் வரை கணவன், மனைவிக்குள் தாம்பத்ய உறவே நடக்கவில்லை.

இதுகுறித்து எஸ்தர் கணவரிடம் கேட்டபோது, "உன்னை எனக்கு பிடிக்கவில்லை; பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்தேன்' என்று கூறியுள்ளார்.மன உளைச்சலுக்கு ஆளான எஸ்தருக்கு, மாமனாரும், மாமியாரும் சரியாக சாப்பாடு போடாமல் உடலளவில் தொந்தரவு கொடுத்தனர். கணவனாலும், அவரின் குடும்பத்தாலும் மன உளைச்சலுக்கும், உடல்ரீதியான பாதிப்புக்கும் உள்ளான எஸ்தரை, போடிநாயக்கனூரில் உள்ள மாரநாதா சபைக்கு பைபிள் படிப்புக்கு கணவனின் குடும்பத்தார் வற்புறுத்தி அனுப்பினர்.அங்கு மதபோதகராக இருக்கும் டேவிட் புஷ்பராஜ், எஸ்தரை தனியாக அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆபாச படங்களை, "டிவி'யில் பார்க்க வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்காமல் தப்பிவந்த எஸ்தர், தன் கணவரிடம், மதபோதகரின் தவறான நடத்தை குறித்து கூறினார்.

ஆனால், கணவரோ, அவரது குடும்பத்தாரோ அதுகுறித்து அலட்டிக் கொள்ளாமல், "மதபோதகர் டேவிட் புஷ்பராஜை, "அட்ஜஸ்ட்' செய்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது' என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த எஸ்தர், தன் தாய் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்து விட்டார்.இந்நிலையில், எஸ்தரை அவரது கணவன் மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தார். "50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகையுடன் வந்து மதபோதகரை அனுசரித்துச் சென்றால், என்னுடன் வாழலாம்' என்று கூறியுள்ளார்.விரக்தியடைந்த எஸ்தர், தன் தாயுடன் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம், வரதட்சணை கேட்டு, மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்லும் கணவன், அவரது குடும்பத்தார் மற்றும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மதபோதகர் டேவிட் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் வன்னியபெருமாள் உறுதி அளித்துள்ளார்.எஸ்தர் கூறியதாவது:என் மாமா மகனை கட்டிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமென நினைத்தேன். ஆனால், அவரே, பாஸ்டருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பேச்சை கேட்டு பாஸ்டரும் என்னிடம் தவறாக நடக்க முயன்றது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த பாஸ்டர் என்னைப் போல் பல பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பல பெண்களை சீரழித்துள்ளார். என் கணவர் குடும்பத்தினரின் தொந்தரவு அதிகமானதால் தற்போது போலீசில் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு எஸ்தர் கூறினார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார் Empty Re: புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

Post by நவீன் Sat Jul 03, 2010 8:21 am

புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார் 816814 புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார் 740322
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum