புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லப்டப் லப்டப் லப்டப் லப்டப் இதயம் எழுப்பிடும் உயிரொலி
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
( உலக மருத்துவர் தினத்தை கொண்டாடும் வகையில் எழுதியது)
லப்டப் லப்டப் லப்டப் லப்டப் .
இதயம் எழுப்பிடும் உயிரொலி,
உதயமாகி,உயிர் பெற்ற 30 நாள் முதல்,
மீளா உறக்கம் கொள்ளும் வரை,
தாள கதியில் இயங்கிடும் இசை.
ஸ்வரம் தப்பாது,சுருதி தப்பாது இருப்பின்,
வரம் பெற்றது நீண்ட ஆயுள்
இசையை வெறுக்கும் மக்களும்,
மிசையில் விரும்பும் ஒரே இசை இதுவே.
இசை கர்த்தா யாரெனக் கேட்கின்,
இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் இயக்கம் என்றான் அவன்.!!
உயரம் எவ்வளவு இருந்தாலும் ,
உடல் பருமன் எப்படி இருந்தாலும்,
அவரவர் மூடிய கை தான் ,
அவரவர் இதயத்தின் அளவும்.
Nano Technology அன்றே கண்ட ,
நாயகனாம் இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் அமைப்பு என்றான் அவன் .!!
சிரைகள் கொணரும் அசுத்த இரத்தமும்,
நுரையீரல் வழி செல்ல , சுத்தமாகும்.
மறு சுத்திகரிக்கும் சுயற்சியை அன்றே கண்ட கடவுள்.
Reverse Osmosis இன் உரிமைதாரும் அவரே. என நான் கூற,
இயற்கையின் சுயற்சியை படித்ததை மறந்தனையோ என்றான்.?
தேடிப் பிடிக்கும் நாடியை பற்றி,
நொடியில் சில விஷயம் கூறவா?
ஒரு முறை, சுருங்கி-விரியும் இதய ஒலி தான்,
ஒரு நாடி துடிப்பு என்பர் மருத்துவர்.
சுருங்க ௦.3 நொடி, விரிய ௦.5 நொடி என்றால்,
௦.8 நொடியில் ஒரு துடிப்பு.
நிமிடத்திற்கு 75 துடிப்பு.-சரி தானே?
விரிந்து சுருங்கும் இதயம் ,
விரைந்து பரவும் இரத்தம் ,
தினமும் பயணம் 19ooo கி.மீ. என்றால்,
மனமும் தயங்குதே நம்ப!!
பெரிய நாளங்கள்,சிறிய நாளங்கள்,
நுண்ணியது,மிக நுண்ணியது, மிகமிக நுண்ணியது,என
தாய் நதி,கிளை நதி,உபநதிகளை ,நாளங்கள் நினைவு கூற,
ஆழ் மனமும் , எண்ணியது இறுமாப்புடன், இறைவனே
சிக்கல் இல்லா வழிப் பாதை அமைத்த No.I traffic Expert. என்று.!
சிக்கல் இல்லா கயிறு திரிக்கின்றாயா ? என்றான் அவன்.!!
இதய ஒலி நின்றால்,
இரத்த ஓட்டம் நிற்கும்.
உயர் திணை "நாமும்"
அக்றிணை "அது" ஆவோம்
இறைவன் தான் மூலவன் என்கிறேன் நான்.!
இயற்கைதான் எல்லாம் என்கிறான் அவன்.!!
இறைவா,எனக்கோர் பதில் தாயேன் என்றேன்.
இயற்கை எந்தன் புனைப்பெயர் என்றான் இறைவன்.
"ரமணீயன் "
லப்டப் லப்டப் லப்டப் லப்டப் .
இதயம் எழுப்பிடும் உயிரொலி,
உதயமாகி,உயிர் பெற்ற 30 நாள் முதல்,
மீளா உறக்கம் கொள்ளும் வரை,
தாள கதியில் இயங்கிடும் இசை.
ஸ்வரம் தப்பாது,சுருதி தப்பாது இருப்பின்,
வரம் பெற்றது நீண்ட ஆயுள்
இசையை வெறுக்கும் மக்களும்,
மிசையில் விரும்பும் ஒரே இசை இதுவே.
இசை கர்த்தா யாரெனக் கேட்கின்,
இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் இயக்கம் என்றான் அவன்.!!
உயரம் எவ்வளவு இருந்தாலும் ,
உடல் பருமன் எப்படி இருந்தாலும்,
அவரவர் மூடிய கை தான் ,
அவரவர் இதயத்தின் அளவும்.
Nano Technology அன்றே கண்ட ,
நாயகனாம் இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் அமைப்பு என்றான் அவன் .!!
சிரைகள் கொணரும் அசுத்த இரத்தமும்,
நுரையீரல் வழி செல்ல , சுத்தமாகும்.
மறு சுத்திகரிக்கும் சுயற்சியை அன்றே கண்ட கடவுள்.
Reverse Osmosis இன் உரிமைதாரும் அவரே. என நான் கூற,
இயற்கையின் சுயற்சியை படித்ததை மறந்தனையோ என்றான்.?
தேடிப் பிடிக்கும் நாடியை பற்றி,
நொடியில் சில விஷயம் கூறவா?
ஒரு முறை, சுருங்கி-விரியும் இதய ஒலி தான்,
ஒரு நாடி துடிப்பு என்பர் மருத்துவர்.
சுருங்க ௦.3 நொடி, விரிய ௦.5 நொடி என்றால்,
௦.8 நொடியில் ஒரு துடிப்பு.
நிமிடத்திற்கு 75 துடிப்பு.-சரி தானே?
விரிந்து சுருங்கும் இதயம் ,
விரைந்து பரவும் இரத்தம் ,
தினமும் பயணம் 19ooo கி.மீ. என்றால்,
மனமும் தயங்குதே நம்ப!!
பெரிய நாளங்கள்,சிறிய நாளங்கள்,
நுண்ணியது,மிக நுண்ணியது, மிகமிக நுண்ணியது,என
தாய் நதி,கிளை நதி,உபநதிகளை ,நாளங்கள் நினைவு கூற,
ஆழ் மனமும் , எண்ணியது இறுமாப்புடன், இறைவனே
சிக்கல் இல்லா வழிப் பாதை அமைத்த No.I traffic Expert. என்று.!
சிக்கல் இல்லா கயிறு திரிக்கின்றாயா ? என்றான் அவன்.!!
இதய ஒலி நின்றால்,
இரத்த ஓட்டம் நிற்கும்.
உயர் திணை "நாமும்"
அக்றிணை "அது" ஆவோம்
இறைவன் தான் மூலவன் என்கிறேன் நான்.!
இயற்கைதான் எல்லாம் என்கிறான் அவன்.!!
இறைவா,எனக்கோர் பதில் தாயேன் என்றேன்.
இயற்கை எந்தன் புனைப்பெயர் என்றான் இறைவன்.
"ரமணீயன் "
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
அல்ஹம்துலில்லாஹ்.பயனுள்ள செய்தி்.நன்றி்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
"இதயம்" அருமை பதிவு நண்பரே....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|