புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்களதேவி
Page 1 of 1 •
தங்களின் மானத்தைப் பெரிதென்று எண்ணி உயிர்விட்ட பெண்களை மங்களதேவி என்ற பொதுப் பெயரால் அழைக்கின்றனர். இந்த வகைக் கோயில் குமுளி அருகில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ளது. மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் வண்ணாத்திப்பாறை என்ற பகுதியிலும் உள்ளது.
மங்களம் என்ற பெண் வெளி உலகமே தெரியாமல் வளர்க்கப்பட்டாள். அவளுடைய தாய் தந்தையர்க்கு ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவள் மங்களம். கூலி வேலை செய்பவர்களாக இருந்தாலும், அந்தப் பெற்றோர்கள் தங்கள் மகளை வெளியே அனுப்பியது கிடையாது. மங்களத்திற்குத் திருமணம் செய்து வைக்க நினைத்து மாப்பிள்ளை தேடினர். அதன் பிறகு பக்கத்து ஊரிலேயே இருந்த ஒருவனை மணமகனாக முடிவு செய்தனர். திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையைப் பற்றி முழுமையாக விசாரித்தனர். எல்லோருமே அவனை 'நல்லவன்' என்றே சொன்னார்கள். மற்றவர்கள் சொன்ன வார்த்தையை முழுவதுமாக நம்பிவிட்ட மங்களத்தின் தாய் தந்தையர் திருமண ஏற்பாடுகளைச் செய்து திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தனர். தன் திருமண வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடும், நாணத்தோடும் இருந்து கொண்டிருந்தாள் மங்களம். தன் வாழ்க்கை பற்றி பல கனவுகளையும் கண்டாள்.
முதல் இரவுக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. இரவு பால் பாத்திரத்தோடு உள்ளே நுழைந்தாள் மங்களம். அந்த அறையில் அவளது கணவனைக் காணவில்லை.அவனுக்காக உறங்காமல் வெகுநேரம் காத்திருந்தாள். நடு ராத்திரி இருக்கும். மூன்று ஆண்களோடு நல்ல போதையில் அறைக்குள் நுழைந்தான் அவள் கணவன். எல்லோருக்குமே நிற்க முடியாத அளவிற்குப் போதை. பயந்து போன மங்களம் நடுங்கிக் கொண்டு மறைந்து நின்றாள். தன் கணவனா இது என்று அவளால் நம்ப முடியவில்லை. அவன் நல்லவன் என்றல்லவா சொன்னார்கள். ஏமாந்துவிட்டோமே என்று அழத் தொடங்கினாள். கடும் போதையில் இருந்த அவளின் கணவன் தள்ளாடிச் சென்று கட்டிலின் மேல் விழுந்தான். தன் நண்பர்களையும் அழைத்துத் தன்னுடன் கட்டிலில் உட்காரச் சொன்னான். ஒருவன் மட்டும், மறைந்து நின்று கொண்டிருந்த மங்களத்திடம் சென்று அவளைத் தொட முயன்றான். அவள் ஒதுங்கி ஓடினாள். 'நல்ல அழகான பொண்ணத்தான் கட்டியிருக்கான்' என்று போதையில் உளறிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான். அவள் ஓடி ஓடி ஒளிந்தாள். சற்று நேரத்தில் அவள் சத்தமிட்டுத் தன் கணவனிடம் ஓடிவந்தாள். அவன் படுத்தவன் ஆழ்ந்த உறக்கத்திற்குள் போய் விட்டான். அவளால் அவனை எழுப்ப முடியவில்லை. மற்ற இருவரும் அவளைத் தொட ஆரம்பிக்க, மரண வேதனையில் மங்களம் சத்தமிட்டுக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியே ஓடினாள். குடித்திருந்த அவர்கள் வெறி பிடித்தவர்களைப் போல அவளைப் பின் தொடர்ந்தனர். அவள் வேகமாக ஓடி விட, பின் தொடர முடியாத அவர்கள் சற்று நேரத்தில் திரும்பிப் போய்விட்டனர்.
மங்களம் ஓட்டத்தை நிறுத்தவில்லை. ஊரைத் தாண்டி ஓடினாள். ஊருக்கு வெளியே செங்கல் சூளை எரிந்து கொண்டிருந்தது. சூளைக்குப் போட்டு மீதம் இருந்த கட்டைகள் ஓரத்தில் கிடந்தன. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து சூளையிலிருந்த நெருப்பை எடுத்துப் பற்ற வைத்தாள். நன்றாக எரியத் தொடங்கியதும் தீயில் இறங்கித் தன் உயிரை மாய்த்துக் கொண்டு விட்டாள்.
விடிந்ததும் பெண்ணைக் காணாமல் தாய் தந்தையர் தவித்தனர். இரவு என்ன நடந்தது என்று மாப்பிள்ளையை உலுக்கி எடுத்தனர். அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஊரைச் சுற்றித் தேடினர். கடைசியில் செங்கல் சூளை பக்கத்தில் இறந்து கிடந்த பிணத்தைப் பார்த்தனர். அவளுக்குப் போடப்பட்டிருந்த தங்க நகைகள் மின்னிக் கொண்டிருந்தன. அதை வைத்து அடையாளம் கண்டனர். அற்பாயுளில் மறைந்து போன தங்கள் மகளுக்குக் கோயில் எழுப்பினர். வழிபட்டனர்.
இப்படி இறந்து போகின்ற அனைவருமே மங்கள தேவிகளாகச் சொல்லப்படுகின்றனர். சித்திரைப் பெளர்ணமி போன்ற நாள்களில் பூசை போட்டு வழிபடுகின்றனர். விழாவின் போது பூசாரி சாமியாடி கோயில் அருகில் இருக்கும் புதருக்குள் நுழைந்து தாலி, காற் சிலம்பு போன்றவற்றை எடுத்து வருவார். இது எரிந்துபோன பெண்ணின் தாலியும் சிலம்பும் என்று மக்கள் நம்புகின்றனர்.
-பழனிக் கூத்தன்
மங்களம் என்ற பெண் வெளி உலகமே தெரியாமல் வளர்க்கப்பட்டாள். அவளுடைய தாய் தந்தையர்க்கு ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டவள் மங்களம். கூலி வேலை செய்பவர்களாக இருந்தாலும், அந்தப் பெற்றோர்கள் தங்கள் மகளை வெளியே அனுப்பியது கிடையாது. மங்களத்திற்குத் திருமணம் செய்து வைக்க நினைத்து மாப்பிள்ளை தேடினர். அதன் பிறகு பக்கத்து ஊரிலேயே இருந்த ஒருவனை மணமகனாக முடிவு செய்தனர். திருமணத்திற்கு முன் மாப்பிள்ளையைப் பற்றி முழுமையாக விசாரித்தனர். எல்லோருமே அவனை 'நல்லவன்' என்றே சொன்னார்கள். மற்றவர்கள் சொன்ன வார்த்தையை முழுவதுமாக நம்பிவிட்ட மங்களத்தின் தாய் தந்தையர் திருமண ஏற்பாடுகளைச் செய்து திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தனர். தன் திருமண வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடும், நாணத்தோடும் இருந்து கொண்டிருந்தாள் மங்களம். தன் வாழ்க்கை பற்றி பல கனவுகளையும் கண்டாள்.
முதல் இரவுக்காக எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. இரவு பால் பாத்திரத்தோடு உள்ளே நுழைந்தாள் மங்களம். அந்த அறையில் அவளது கணவனைக் காணவில்லை.அவனுக்காக உறங்காமல் வெகுநேரம் காத்திருந்தாள். நடு ராத்திரி இருக்கும். மூன்று ஆண்களோடு நல்ல போதையில் அறைக்குள் நுழைந்தான் அவள் கணவன். எல்லோருக்குமே நிற்க முடியாத அளவிற்குப் போதை. பயந்து போன மங்களம் நடுங்கிக் கொண்டு மறைந்து நின்றாள். தன் கணவனா இது என்று அவளால் நம்ப முடியவில்லை. அவன் நல்லவன் என்றல்லவா சொன்னார்கள். ஏமாந்துவிட்டோமே என்று அழத் தொடங்கினாள். கடும் போதையில் இருந்த அவளின் கணவன் தள்ளாடிச் சென்று கட்டிலின் மேல் விழுந்தான். தன் நண்பர்களையும் அழைத்துத் தன்னுடன் கட்டிலில் உட்காரச் சொன்னான். ஒருவன் மட்டும், மறைந்து நின்று கொண்டிருந்த மங்களத்திடம் சென்று அவளைத் தொட முயன்றான். அவள் ஒதுங்கி ஓடினாள். 'நல்ல அழகான பொண்ணத்தான் கட்டியிருக்கான்' என்று போதையில் உளறிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான். அவள் ஓடி ஓடி ஒளிந்தாள். சற்று நேரத்தில் அவள் சத்தமிட்டுத் தன் கணவனிடம் ஓடிவந்தாள். அவன் படுத்தவன் ஆழ்ந்த உறக்கத்திற்குள் போய் விட்டான். அவளால் அவனை எழுப்ப முடியவில்லை. மற்ற இருவரும் அவளைத் தொட ஆரம்பிக்க, மரண வேதனையில் மங்களம் சத்தமிட்டுக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியே ஓடினாள். குடித்திருந்த அவர்கள் வெறி பிடித்தவர்களைப் போல அவளைப் பின் தொடர்ந்தனர். அவள் வேகமாக ஓடி விட, பின் தொடர முடியாத அவர்கள் சற்று நேரத்தில் திரும்பிப் போய்விட்டனர்.
மங்களம் ஓட்டத்தை நிறுத்தவில்லை. ஊரைத் தாண்டி ஓடினாள். ஊருக்கு வெளியே செங்கல் சூளை எரிந்து கொண்டிருந்தது. சூளைக்குப் போட்டு மீதம் இருந்த கட்டைகள் ஓரத்தில் கிடந்தன. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து சூளையிலிருந்த நெருப்பை எடுத்துப் பற்ற வைத்தாள். நன்றாக எரியத் தொடங்கியதும் தீயில் இறங்கித் தன் உயிரை மாய்த்துக் கொண்டு விட்டாள்.
விடிந்ததும் பெண்ணைக் காணாமல் தாய் தந்தையர் தவித்தனர். இரவு என்ன நடந்தது என்று மாப்பிள்ளையை உலுக்கி எடுத்தனர். அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஊரைச் சுற்றித் தேடினர். கடைசியில் செங்கல் சூளை பக்கத்தில் இறந்து கிடந்த பிணத்தைப் பார்த்தனர். அவளுக்குப் போடப்பட்டிருந்த தங்க நகைகள் மின்னிக் கொண்டிருந்தன. அதை வைத்து அடையாளம் கண்டனர். அற்பாயுளில் மறைந்து போன தங்கள் மகளுக்குக் கோயில் எழுப்பினர். வழிபட்டனர்.
இப்படி இறந்து போகின்ற அனைவருமே மங்கள தேவிகளாகச் சொல்லப்படுகின்றனர். சித்திரைப் பெளர்ணமி போன்ற நாள்களில் பூசை போட்டு வழிபடுகின்றனர். விழாவின் போது பூசாரி சாமியாடி கோயில் அருகில் இருக்கும் புதருக்குள் நுழைந்து தாலி, காற் சிலம்பு போன்றவற்றை எடுத்து வருவார். இது எரிந்துபோன பெண்ணின் தாலியும் சிலம்பும் என்று மக்கள் நம்புகின்றனர்.
-பழனிக் கூத்தன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மங்களதேவி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி
![மங்களதேவி 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மங்களதேவி 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மங்களதேவி 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மங்களதேவி 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மங்களதேவி 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மங்களதேவி 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஆச்சரியமாக உள்ளது
![மங்களதேவி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![மங்களதேவி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![மங்களதேவி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![மங்களதேவி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![மங்களதேவி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![மங்களதேவி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![மங்களதேவி Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|