ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக் கவர்ந்த இஸ்லாம்

5 posters

Go down

என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Empty என்னைக் கவர்ந்த இஸ்லாம்

Post by சபீர் Thu Jul 01, 2010 7:48 pm

உங்கள் மத்தியில் என்னைக்கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் பேசவிரும்புகிறேன்.
இன்று உலகில் பல்வேறு மதங்கள் இருப்பதை நாம் அறிவோம்.
அவற்றுள் இஸ்லாம் யாவற்றிலும் தனித்தன்மையுடன் விளங்கி
வருகிறது.

இஸ்லாத்தில் கொள்கை, கோட்பாடு, வணக்கம், வழிபாடு, கடமை,
கட்டுப்பாடு, அன்றாட வாழ்க்கை நெறிகள் என எடுத்துக் கொண்டால் எதிலுமே
தனித்தன்மையோடு விளங்கி வருவதைப் பார்க்கிறோம்.
இஸ்லாம்
குறிப்பிட்டமொழியினருக்கோ,பகுதியினருக்கோ,குலத்தின ருக்கோ அல்லது நிறத்தினருக்கோ
உரிய மார்க்கம் அன்று. அது மனித குலம் அனைத்துக்கும் சொந்தமான முழமையான ஒரு
வாழ்க்கைத் திட்டமாகும்.

இஸ்லாம் மனித நேயத்தையும் சகோதர வாஞ்சையையும், ஏற்றத்தாழ்வற்ற சமதர்ம
சமத்துவததையும் போதிக்கிறது. பிறப்பால் உயர்தவர், தாழ்ந்தவர் என்றோ.,
உயர்குலத்தவர், கீழ்குலத்தவர் என்றோ, ஆண்டான் அடிமை என்றோ, ஏழை பணக்காரன் என்றோ
ஏற்றத்தாழ்வின்றி மனித குலத்தவர் அனைவரும் ஒரு தாய்வயிற்றில் பிறந்த மக்களாகவே
கருதுகிறது. ‘முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்’ என்ற உயர்ந்த நெறியைப்
போதிக்கிறது.
இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை.
புரோகிதருக்கு இஸ்லாத்தில் இடமே
இல்லை.கற்களையும்,படைப்பினங்களையும்,இறந்தவர்களையும் வணங்கும் அறியாமை இஸ்லாத்தில்
இல்லை.காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம் இல்லை. கடவுள் ஆசியை வழங்கும்
போலித்தனம் இல்லை.மூடப்பழக்கங்களும், கற்பனைக் கதைகளும் அங்கு
இல்லை.
இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன்
முன்னிலையிலும் எவரும் தன் சுயமரியாதையை இழக்கக் கூடாது. குனிவது, பணிவது,
சாஷ்டாங்கமாக விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவன் ஒருவனுக்கு மட்டுமே
சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
இஸ்லாமிய சட்டங்கள்
அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை. நடைமுறைப்படுத்த எளிதானவை. கடந்த பதினான்கு
நூற்றாண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் வேதத்தில் ஒரு புள்ளி கூட
மாற்றம் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
இஸ்லாம், மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப்
பிரச்சனைகளுக்கும் சிறப்பாக வழிகாட்டுகிறது. மனிதனை தன்மானத்துடனும்
சுயமரியாதையுடனும், நேர்மையுடனும் வாழச் செய்கிறது. எனவே ‘தூய இஸ்லாத்தின் உயர்
போதனைகள் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நான் சார்க்திருந்த இந்து மதத்தில்
ஆரியத்தின் சதிக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்பட்டு அதனிடத்தில் அடிமைப்பட்ட பல்வேறு
இந்திய சமூகத்தினரை சத்திரிய,வைசிய,சூத்திர வர்ணங்களாகப்பிரித்து கூறுபோட்டனர்.
பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணரும், தோளிலிருந்து சத்திரியரும்,தொடையிலிருந்து
வைஸ்யரும், காலிலிருந்து சூத்திரரும் தோன்றினர் என ‘மனுஸ்மிருதியில்’ எழுதி
வைத்துள்ளனர்.
‘சாதிக்குள் சாதி அவற்றுள் தனித்தனி நீதி’ என சாதிச்சண்டைகளும்,
வர்ணாசிரம முறைகளால் கீழ்சாதி மேல்சாதி எனப்பிரித்து, மனித உரிமைகள் பறிக்கப்பட்டு
ஆடு மாடு மிருகங்களை விட மோசமான வர்களாக-தீண்டத்தகாத வர்களாக நடத்தப்படும் அவல
நிலைகளையும் அங்கே பார்க்கமுடிகிறது.இன்றும் இந்து மதத்தைச் சார்ந்த அரிஜன னுக்கு
சமூகத்தில் எந்த அந்தஸ்தும் கிடையாது. ‘பாலக்காட்டில் நிலத்தோடு சேர்த்து அதில்
வேலை செய்யும் அரிஜனனனும் விற்கப்படுகிறான்’ அவர்களுக்குக் குடிப்பதற்காக
கொடுக்கப்படுவது மலத்தண்ணீர்- மலம் கலந்த தண்ணீராம். என செய்தித்தாளில் வந்த
செய்திகள் உள்ளத்தையே உலுக்கியது.இருமாதங்களுக்கு முன்னர் கர்னாடக மாநிலத்தில்
மனிதனை- அரிஜனனனை மலம் தின்னச் செய்தனர். என்ற செய்தி வந்துள்ளது.
இவ்வாறு
இந்தியாவில் அரிஜன- தலித் மக்கள் என 30-40- கோடி மக்கள் மனிதர்களேயல்லாமல் வாழ்ந்து
வருகின்றனர். இவர்கள் செருப்பணியவோ, ஏன் ஆண்களும் ஏன் பெண்களும் மேலாடை அணிவதற்குக்
கூட அனுமதியில்லை.உயர் ஜாதியினர் வசிக்கும் தெருவில் நடமாட அனுமதியில்லை. ஏனென்றால்
மனிதர்களிலே இவர்களெல்லாம் ‘இழிவானவர்கள’!. இவர்கள் மனிதர்களாகவே
மதிக்கப்படுவதில்லை.
ஆனால், இதே மக்கள் இஸ்லாத்தை தழுவி விட்டால் அடுத்த நிமிடமே
இவர்கள் சாதிக் கூண்டிலிருந்து வெளியேறி சுதந்திரமானவர்களாக தலை நிமிர்ந்து நடக்க
முடியும்.
கருப்பினத்தைச்சார்ந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதும் வெள்ளைநிற
ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாத்தில் தொழுகை நடத்திய அதிசயமும், கீழ் சாதியினர்
தொழுகையின் முன் வரிசையில் இடமளிக்கப்படும் அற்புதமும், தலித் இன மக்கள் மேல்
ஜாதிப் பெண்ணை மணம் புரியும் விந்தையும் இஸ்லாத்தில் மட்டுமே பார்க்க
முடியும்.
ஏற்றத்தாழ்வற்ற இஸ்லாத்தின் இந்த அற்புதமான சித்தாந்தங்களால் இன்று
இந்தியாவிலும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் உலகின் பல பாகங்களிலும் இனத்தாலும்,
நிறத்தாலும், மொழியாலும் ஒடுக்கபப்பட்ட கருப்பின மக்களும், இந்துக்களும்,
கிறித்தவர்களும் ஏன் வெள்ளையர்களும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணையும்
அதிசயத்தை உலகம் முழுவதும் கண்டு அதிசயித்து நிற்கிறது.
மனித சமுதாயத்தின்
அரசியல்,சமூகம், பொருளாதாரம், மனித உரிமைகள் அனைத்திற்கும் தீர்வாக விளங்கும் ஒரே
மதமாக-மார்க்கமாக இருப்பது இஸ்லாம் ஒன்று தான்! அதனால் தான் இந்த ஒரே ஒரு
மார்க்கத்தை மட்டுமே உலகில் இறைவன் அங்கீகரித்துள்ளான்.
இறைவன் கூறுகிறான்: ‘இன்னத்தீன இந்தல்லாஹில் இஸ்லாம்’
إِنَّ الدِّينَ عِندَ اللّهِ
الإِسْلاَم
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம்
தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்ககொள்ளப்பட்ட) மார்க்கமாகும் (3:19)
எனவே
அன்பார்ந்த சகோதரிகளே! நமது உயிரினும் மேலான இஸ்லாத்திற்காக, இஸ்லாத்தின் உயர்ந்த
கொள்கைக்காக நாம் எத்தகைய தியாகமும் செய்ய முன் வரவேண்டும். நமக்கு கொள்கை தான்
பெரிது. உறவோ, சொத்தோ, சுகமோ அல்ல என்பதை கூறிக் கொண்டு விடைபெறுகிறேன்.
وَآخِرُ دَعْوَاناْ أَنِ الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِين َ
வஆகிறு த.வானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
—————————————————————————————–
وَآخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ
لِلّهِ رَبِّ الْعَالَمِينَ

‘எல்லாப் புகழும் அகிலங்கள்
அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே’ என்பது அவர்களது பிரார்த்தனையின்
முடிவாகும் இருக்கும்.10:10)-
—————————————————————————————–
(அண்மையில் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரியான பர்வீன் பானு (பழைய பெயர்
புகழ்மணம்) யான்பு ராயல் கமிசன் தஃவா மன்ற பெண்கள் பிரிவில் ஆற்றிய உரையின் ஒரு
பகுதி)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Empty Re: என்னைக் கவர்ந்த இஸ்லாம்

Post by kalaimoon70 Thu Jul 01, 2010 7:59 pm

என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Empty Re: என்னைக் கவர்ந்த இஸ்லாம்

Post by எஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 1:21 pm

அருமையான விளக்கம் என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642


என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Empty Re: என்னைக் கவர்ந்த இஸ்லாம்

Post by சபீர் Wed Sep 29, 2010 11:16 am

kalaimoon70 wrote:என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642
அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Empty Re: என்னைக் கவர்ந்த இஸ்லாம்

Post by ரபீக் Wed Sep 29, 2010 11:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Empty Re: என்னைக் கவர்ந்த இஸ்லாம்

Post by முபிஸ் Wed Sep 29, 2010 11:20 am

அருமையான தகவல்.... நன்றி


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Empty Re: என்னைக் கவர்ந்த இஸ்லாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum