புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
30 Posts - 81%
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 3%
viyasan
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
207 Posts - 41%
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 12:56 pm

85 வயதான் தன் தாயாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தலையை மட்டும் பையில் போட்டு எடுத்து வந்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த கொடூர நிழ்வு நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை சித்தர்காடு பாரதிநகர் புதுத்தெருவை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 44). பனை ஏறும் தொழிலாளி. இவரது தாய் செபஸ்தியம்மாள் (85). கடந்த சில மாதங்களாக அருளானந்தம் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். இதன் காரணமாக தாய் செபஸ்தியம்மாளை சரிவர பராமரிக்க முடியவில்லை.

இதனால் மனஅழுத்தத்தில் இருந்த அருளானந்தம், வீட்டில் இருந்த செபஸ்தியம்மாளை கொடூரமான முறையில் கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் செபஸ்தியம்மாள் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார்.

துண்டிக்கப்பட்ட தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருளானந்தம் வீட்டை விட்டு வெளியே வந்தார். அந்த கோரக்காட்சியை பார்த்த அக்கம்பக்கத்தினர் பயந்து அலறவே, தலையை வீட்டுக்குள் வீசிவிட்டு கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளானந்தத்தை கைது செய்தனர். செபஸ்தியம்மாள் பிணத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 1:47 pm

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 1:50 pm

நம்ம ஊரு பய இப்படி செஞ்சு புட்டானே

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jul 02, 2010 10:00 am

அடபாவி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 02, 2010 10:47 am

'தாயின் தலை மகன்' என்ற கூற்றுக்கு தவறானதோர் உதாரணம். தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  440806

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 10:50 am

சோகம் சோகம்



தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக