புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி மாநாட்டில் 5 "பைக்' மாயம்!
Page 1 of 1 •
கோவை : செம்மொழி மாநாட்டில் பல ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தும், 5 பேரின் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன.
கோவையில் ஜூன் 23ல் துவங்கி 27 வரை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. தமிழர்களின் வாழ்க்கை முறை,கலை பண்பாட்டை விளக்கும் இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு, கவியரங்கம், பட்டிமன்றம், ஆய்வரங்கம்,
கலைப்பொருள் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சியை காண பல லட்சம் மக்கள் குடும்பத்தோடு கண்டு களித்தனர். மாநாட்டு வளாகத்திலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பாதுகாப்புக்காக பல ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர
கண்காணிப்பில் இருந்தனர். மாநாட்டுக்கு உள்ளூரில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களது இரு சக்கர வாகனங்களில் வந்தனர். இரு சக்கர வாகனம் நிறுத்த அவினாசி ரோடு, அரவிந்த் கண் மருத்துவமனை அருகிலும்,
மாநாடு வளாகத்திலும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.
மாநாடு மற்றும் ஊர்வலப்பாதையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் வாகன நிறுத்தும் இடத்திலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீவிர பாதுகாப்பு காரணமாக வாகனத்திருட்டு, பிக்பாக்கெட், நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஆனால், மாநாட்டுக்கு சென்றவர்களில் பலரது இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை பி.என். பாளையம் பொன்னிநகரைச் சேர்ந்த சரவண பாபு(32) என்பவரின் இரு சக்கர வாகனம், கடந்த 26ம் தேதியன்று மாநாடு வளாகத்தில் தொலைந்து போனது. வடவள்ளியைச் சேர்ந்த நாகராஜ்(51) என்பவரின் இரு சக்கர வாகனம்,
கடந்த 25ம் தேதியன்று காணாமல் போனது. இதே வளாகத்தில் ஜூன் 26ல், பீளமேடு நேதாஜி நகரைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன்(33) என்பவரது பைக், மருதமலை ரோடு பின்.என். பாளையத்தைச் சேர்ந்த துரைராஜூக்கு சொந்தமான மொபட் ஆகியவையும் இந்த மாநாட்டுக் கூட்டத்தில் மாயமாகி விட்டன. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்
வசிப்பவர் நல்லமுத்து(57) ; பொதுப்பணித்துறை அலுவலக உதவியாளர். கடந்த 27ல், தனது மொபட்டை அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு மாநாடு சென்றார். திரும்பி வந்தபோது, மொபட் காணவில்லை. மாநாடு வளாகத்தில் திருட்டு போன பைக்குகளை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் ஜூன் 23ல் துவங்கி 27 வரை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. தமிழர்களின் வாழ்க்கை முறை,கலை பண்பாட்டை விளக்கும் இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு, கவியரங்கம், பட்டிமன்றம், ஆய்வரங்கம்,
கலைப்பொருள் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சியை காண பல லட்சம் மக்கள் குடும்பத்தோடு கண்டு களித்தனர். மாநாட்டு வளாகத்திலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பாதுகாப்புக்காக பல ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர
கண்காணிப்பில் இருந்தனர். மாநாட்டுக்கு உள்ளூரில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களது இரு சக்கர வாகனங்களில் வந்தனர். இரு சக்கர வாகனம் நிறுத்த அவினாசி ரோடு, அரவிந்த் கண் மருத்துவமனை அருகிலும்,
மாநாடு வளாகத்திலும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.
மாநாடு மற்றும் ஊர்வலப்பாதையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் வாகன நிறுத்தும் இடத்திலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீவிர பாதுகாப்பு காரணமாக வாகனத்திருட்டு, பிக்பாக்கெட், நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஆனால், மாநாட்டுக்கு சென்றவர்களில் பலரது இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை பி.என். பாளையம் பொன்னிநகரைச் சேர்ந்த சரவண பாபு(32) என்பவரின் இரு சக்கர வாகனம், கடந்த 26ம் தேதியன்று மாநாடு வளாகத்தில் தொலைந்து போனது. வடவள்ளியைச் சேர்ந்த நாகராஜ்(51) என்பவரின் இரு சக்கர வாகனம்,
கடந்த 25ம் தேதியன்று காணாமல் போனது. இதே வளாகத்தில் ஜூன் 26ல், பீளமேடு நேதாஜி நகரைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன்(33) என்பவரது பைக், மருதமலை ரோடு பின்.என். பாளையத்தைச் சேர்ந்த துரைராஜூக்கு சொந்தமான மொபட் ஆகியவையும் இந்த மாநாட்டுக் கூட்டத்தில் மாயமாகி விட்டன. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்
வசிப்பவர் நல்லமுத்து(57) ; பொதுப்பணித்துறை அலுவலக உதவியாளர். கடந்த 27ல், தனது மொபட்டை அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு மாநாடு சென்றார். திரும்பி வந்தபோது, மொபட் காணவில்லை. மாநாடு வளாகத்தில் திருட்டு போன பைக்குகளை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அடப்பாவி... நானும் தமிழ்ல வளர்க வந்த கூட்டம்னுல்லா நினச்சேன்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பிச்ச wrote:பிளேடு பக்கிரியை அந்த பக்கம் போக விடாம தடுத்திருந்தா இப்படி நடந்திருக்குமா?
அடப்பாவி.... நான் ஆட்டைய போட்டு உனக்கு தானே கொடுத்தேன்
பிச்ச வேஷம் போட்டு லவடிகிட்டு வந்துட்டார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|