புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஜனாதிபதியிடம் சட்ட அனுமதி பெற தி.மு.க. அரசு தவறி விட்டது; மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
Page 1 of 1 •
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஜனாதிபதியிடம் சட்ட அனுமதி பெற தி.மு.க. அரசு தவறி விட்டது; மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
#329953- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழை உயர்நீதிமன்றங்களில் வழக்கு மொழியாக அறிவிக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் மதுரையில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. நகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், தமிழ் தேசிய இயக்க நகர தலைவர் பிச்சை கணபதி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ம.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-
இந்தி எதிர்ப்பு போராட்டம் மதுரையில் நடந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதன் விளைவாக இன்று வரை காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியவில்லை.
இப்போது தமிழுக்காக போராடும் வக்கீல்கள் தாக்கப்படுகிறார்கள். சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் தாக்கப்பட்டனர். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க போராடிய வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணகி நீதிக்கேட்ட மதுரையில் தமிழ் மொழிக்காக வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழில் வாதாடலாம் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கூறி உள்ளனர். அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் வேறு நீதிபதிகள் வரும்போது சட்டப்படி தமிழில் வாதாட உத்தரவாதம் இல்லை என்று கூறினால் என்ன செய்ய முடியும். எனவே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட சட்டபூர்வ அங்கீகாரம் தேவை.
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடினால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு சென்றால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க சிரமம் வரும் என்று கூறுவது விதண்டா வாதம் ஆகும். இது கண்டிக்கத்தக்கதாகும்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
இலங்கை பிரச்சினை உள்பட பல கடிதங்கள் மத்திய அரசுக்கு கருணாநிதி எழுதிய நிலையில் அவை அனைத்தும் கோப்புகளாக மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதால் எந்த நடவடிக்கையும் ஏற்பட்டு விடாது. அது நம்ப கூடியதும் இல்லை.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மத்திய அரசை அறிவிக்க செய்து அந்த கோப்பை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வந்த ஜனாதிபதியிடம் இதுபோன்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
எனவே தமிழ் வழக்கு மொழியாக்கும் முயற்சியில் ஜனாதிபதியின் சட்ட அனு மதியை பெற தி.மு.க. அரசு தவறி விட்டது. எனவே தமிழ்நாட்டில் தமிழுக்காக போராட்டம் நடத்த வேண்டிய நிலை தொடர்ந்துள்ளது. எனவே வக்கீல்களின் போராட் டத்துக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
பொதுக்கூட்டத்தில் ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க உண்ணாவிரதம் இருந்த 6 வக்கீல்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வீரவாள் பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைவப்பு தலைவர் மாணிக்கம், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் நெடுஞ்செழியன், சின்னராஜா, வக்கீல்கள் ரஞ்சித்குமார், செந்தில்குமார். குணசேகரன் எம்.எல்.ஏ., மகபூப்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வக்கீல் மனோகரன் நன்றி கூறினார்.
கூட்டத்திற்கு மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. நகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், தமிழ் தேசிய இயக்க நகர தலைவர் பிச்சை கணபதி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், ம.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-
இந்தி எதிர்ப்பு போராட்டம் மதுரையில் நடந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதன் விளைவாக இன்று வரை காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியவில்லை.
இப்போது தமிழுக்காக போராடும் வக்கீல்கள் தாக்கப்படுகிறார்கள். சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் தாக்கப்பட்டனர். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க போராடிய வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணகி நீதிக்கேட்ட மதுரையில் தமிழ் மொழிக்காக வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழில் வாதாடலாம் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கூறி உள்ளனர். அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் வேறு நீதிபதிகள் வரும்போது சட்டப்படி தமிழில் வாதாட உத்தரவாதம் இல்லை என்று கூறினால் என்ன செய்ய முடியும். எனவே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட சட்டபூர்வ அங்கீகாரம் தேவை.
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடினால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு சென்றால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க சிரமம் வரும் என்று கூறுவது விதண்டா வாதம் ஆகும். இது கண்டிக்கத்தக்கதாகும்.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
இலங்கை பிரச்சினை உள்பட பல கடிதங்கள் மத்திய அரசுக்கு கருணாநிதி எழுதிய நிலையில் அவை அனைத்தும் கோப்புகளாக மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதால் எந்த நடவடிக்கையும் ஏற்பட்டு விடாது. அது நம்ப கூடியதும் இல்லை.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மத்திய அரசை அறிவிக்க செய்து அந்த கோப்பை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வந்த ஜனாதிபதியிடம் இதுபோன்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
எனவே தமிழ் வழக்கு மொழியாக்கும் முயற்சியில் ஜனாதிபதியின் சட்ட அனு மதியை பெற தி.மு.க. அரசு தவறி விட்டது. எனவே தமிழ்நாட்டில் தமிழுக்காக போராட்டம் நடத்த வேண்டிய நிலை தொடர்ந்துள்ளது. எனவே வக்கீல்களின் போராட் டத்துக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
பொதுக்கூட்டத்தில் ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க உண்ணாவிரதம் இருந்த 6 வக்கீல்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வீரவாள் பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைவப்பு தலைவர் மாணிக்கம், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் நெடுஞ்செழியன், சின்னராஜா, வக்கீல்கள் ரஞ்சித்குமார், செந்தில்குமார். குணசேகரன் எம்.எல்.ஏ., மகபூப்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வக்கீல் மனோகரன் நன்றி கூறினார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?
» தமிழில் வழக்காட அனுமதி கோரி ஜனாதிபதியிடம் ஜெ-வைகோ-தா.பாண்டியன் மனு!
» புலிகளுக்கு தடை: வைகோ ஆஜராகி வாதாட அனுமதி மறுப்பு
» நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி வேண்டும்-வைகோ
» காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
» தமிழில் வழக்காட அனுமதி கோரி ஜனாதிபதியிடம் ஜெ-வைகோ-தா.பாண்டியன் மனு!
» புலிகளுக்கு தடை: வைகோ ஆஜராகி வாதாட அனுமதி மறுப்பு
» நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி வேண்டும்-வைகோ
» காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ ஆவேச பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|