புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள்
Page 1 of 1 •
கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள்
#329957- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கோவையில் கடந்த சில நாட்களாக செல்போனில் தானாக வந்து விழும் கிளு, கிளு எஸ்.எம்.எஸ். தகவலை பார்த்து பெண்களிடம் பேசும் ஆசையில் வாலிபர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
வேலை செய்ய நேரம் இல்லை என்று ஓடிக்கொண் டிருப்போரும் “அந்த” எஸ்.எம்.எஸ். வந்து விட்டால் ஒரு நிமிடம் குதுகலமான உற்சாகம் அடைந்து விடுகின்றனர். அதில் கூறியிருக்கும் தகவல் இதுதான்.
நீங்க உங்க மனசுல உள்ள எல்லா விஷயங்களையும் என் கூடவும், என் பிரண்ட் கூடவும் ஷேர் பண்ண விரும்புகிறீர்கள் என்றால்... அப்ப சீக்கிரம் கால் பண் ணுங்க ம்ம்ம்.... சப்னாடயல் செய்ய வேண்டிய எண் 009609700702 அல்லது 0041799772106 என்று குறிப்பிட்டுள்ளது.
இதை படித்து பார்த்ததும் சிலர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் பல இளைஞர்கள் இந்த எண்ணுக்கு உற்சாக மிகுதியால் தொடர்பு கொண்டு கடனாளியாக திரிவது தான் வேடிக்கையான விஷயம்!
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ராமநாதன். தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். மாதம் ரூ. 7 ஆயிரம் சம்பளம். இவரது செல்போனுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. எப்போதும் பெண்களிடம் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டும் அவர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு டயல் செய்தார்.
4 முறை எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டும் எந்த பெண்ணும் தொடர்பு கொள்ளவில்லை. சுமார் 15 நிமிட போராட்டத்துக்கு பின் ஒரு பெண் பேசினார். எந்த மொழியில் பேச வேண்டும் என்று அவரிடம் கேட்டார். அவரும் தமிழில் பேசினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றவுடன் தமிழ் பேசும் பெண் ஒருவரது போனுக்கு இணைப்பு கொடுக் கப்பட்டுள்ளது.
சில்லரை காசுகளை சிதற விட்டாற்போல கல கல சிரிப்புடன் அந்த பெண் தமிழில் பேச தொடங்கி உள்ளார். முதல் கேள்வியே உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா? அழகா இருப்பீங்களா? எனக்கு இன்னும் திருமணம் ஆகலை... என்று தொடங்கிய அவர் தொடர்ந்து ராமநாதனை மயக்கும் விதமாக வார்த்தை ஜாலத்தை அள்ளி வீசி பேசினார்.
ராமநாதனும் பதிலுக்கு ஈடுகொடுத்து வழிந்துள்ளார். அது ஐ.எஸ்.டி. இணைப்பு என்று தெரியாமலேயே சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக கிளு கிளுப்பாக பேசிக்கொண்டிருந்த அவருக்கு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததால் உடனடி யாக அந்த பெண்ணுடனான பேச்சை துண்டித்துள்ளார். அப் புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணிடம் பேச முயன்றுள்ளார். அவரது நல்லநேரம் இணைப்பு கிடைக்க வில்லை.
இந்த நிலையில் அவருக்கு மாதாந்திர செல்போன் பில் வந்தது. தலையில் இடி விழுந்தாற்போல... அவரது சம்பள தொகையை விட 3 மடங்கு செல்போன் பில் அதிகமாக இருந்தது. தொகை வெறும் ரூ. 21 ஆயிரம் தான். மிரண்டு போன வாலிபர் செல்போன் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.
அப்போது தான் அவர் பேசியது ஐ.எஸ்.டி. கால் (வெளிநாட்டு அழைப்பு) என்பது தெரிய வந்தது. பெண் ஆசையில் ஏமாந்து விட்டோமே என்று புலம்பி துடித்தார். அவருக்குரிய முழு பில் தொகையையும் அவருடைய நிறுவனம் செலுத்தி விட்டது. கடந்த 3 மாதமாக சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார். சொந்த செலவுக்கு அக்கம் பக்கத்தினரிடம் கடன்களை வாங்கி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இவரை போலவே இன்று நகரில் பல இளைஞர்கள் பெண்ணிடம் போனில் பேசும் ஆசையில் தங்களது வருமானத்தை இழந்து கடனாளியாக சுற்றி திரிகிறார்கள்.
ராமநாதனுக்கு உள்ள வருத்தமெல்லாம் தான் பேசியது வயது பெண் ணிடமா? வயதான பெண் ணிடமா? என்பது தான்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது:-
பெண்களிடம் பேசு வதற்கு கூச்சப்படும் வயது வந்தோர் (18 வயதுக்கு மேல்) பெண்களிடம் சகஜ மாக பேசுவதற்காகவும் வெளிநாட்டு இணைப்பு பேசுவோரின் எண்ணிக் கையை அதிகரிக்கவும் இது போன்ற ஒரு முறை கையாளப்படுகிறது.
குறிப்பிட்ட சிம்கார்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட வசதியை ஏற்படுத்தி தங்களது கார்டை பயன் படுத்துவோருக்கு இது போன்ற எம்.எஸ்.எஸ்.களை அனுப்பி வருகிறது. இதனை கண்டு வாலிபர்கள் ஏமாந்து விடுகிறார்கள்.
எனக்கு தெரிந்த வாலிபர் ஒருவர் ரூ. 18 ஆயிரத்துக்கு எல்லாம் பெண்களிடம் பேசி உள்ளார். இந்த விஷயத்தில் எந்த எஸ்.எம்.எஸ். தகவல் களையும் நன்கு படித்து எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் இல்லையென்றால் உங்களது பணத்தை இழக்க வேண்டியது வரும். செல்போன் பயன்படுத்து வோர் தேவையில்லாத எஸ்.எம்.எஸ். வந்தால் அதை அழித்து விடுங்கள் அப்போது இது போன்ற பண இழப்பை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலை செய்ய நேரம் இல்லை என்று ஓடிக்கொண் டிருப்போரும் “அந்த” எஸ்.எம்.எஸ். வந்து விட்டால் ஒரு நிமிடம் குதுகலமான உற்சாகம் அடைந்து விடுகின்றனர். அதில் கூறியிருக்கும் தகவல் இதுதான்.
நீங்க உங்க மனசுல உள்ள எல்லா விஷயங்களையும் என் கூடவும், என் பிரண்ட் கூடவும் ஷேர் பண்ண விரும்புகிறீர்கள் என்றால்... அப்ப சீக்கிரம் கால் பண் ணுங்க ம்ம்ம்.... சப்னாடயல் செய்ய வேண்டிய எண் 009609700702 அல்லது 0041799772106 என்று குறிப்பிட்டுள்ளது.
இதை படித்து பார்த்ததும் சிலர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் பல இளைஞர்கள் இந்த எண்ணுக்கு உற்சாக மிகுதியால் தொடர்பு கொண்டு கடனாளியாக திரிவது தான் வேடிக்கையான விஷயம்!
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ராமநாதன். தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். மாதம் ரூ. 7 ஆயிரம் சம்பளம். இவரது செல்போனுக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. எப்போதும் பெண்களிடம் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டும் அவர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு டயல் செய்தார்.
4 முறை எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டும் எந்த பெண்ணும் தொடர்பு கொள்ளவில்லை. சுமார் 15 நிமிட போராட்டத்துக்கு பின் ஒரு பெண் பேசினார். எந்த மொழியில் பேச வேண்டும் என்று அவரிடம் கேட்டார். அவரும் தமிழில் பேசினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றவுடன் தமிழ் பேசும் பெண் ஒருவரது போனுக்கு இணைப்பு கொடுக் கப்பட்டுள்ளது.
சில்லரை காசுகளை சிதற விட்டாற்போல கல கல சிரிப்புடன் அந்த பெண் தமிழில் பேச தொடங்கி உள்ளார். முதல் கேள்வியே உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா? அழகா இருப்பீங்களா? எனக்கு இன்னும் திருமணம் ஆகலை... என்று தொடங்கிய அவர் தொடர்ந்து ராமநாதனை மயக்கும் விதமாக வார்த்தை ஜாலத்தை அள்ளி வீசி பேசினார்.
ராமநாதனும் பதிலுக்கு ஈடுகொடுத்து வழிந்துள்ளார். அது ஐ.எஸ்.டி. இணைப்பு என்று தெரியாமலேயே சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக கிளு கிளுப்பாக பேசிக்கொண்டிருந்த அவருக்கு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததால் உடனடி யாக அந்த பெண்ணுடனான பேச்சை துண்டித்துள்ளார். அப் புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணிடம் பேச முயன்றுள்ளார். அவரது நல்லநேரம் இணைப்பு கிடைக்க வில்லை.
இந்த நிலையில் அவருக்கு மாதாந்திர செல்போன் பில் வந்தது. தலையில் இடி விழுந்தாற்போல... அவரது சம்பள தொகையை விட 3 மடங்கு செல்போன் பில் அதிகமாக இருந்தது. தொகை வெறும் ரூ. 21 ஆயிரம் தான். மிரண்டு போன வாலிபர் செல்போன் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.
அப்போது தான் அவர் பேசியது ஐ.எஸ்.டி. கால் (வெளிநாட்டு அழைப்பு) என்பது தெரிய வந்தது. பெண் ஆசையில் ஏமாந்து விட்டோமே என்று புலம்பி துடித்தார். அவருக்குரிய முழு பில் தொகையையும் அவருடைய நிறுவனம் செலுத்தி விட்டது. கடந்த 3 மாதமாக சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார். சொந்த செலவுக்கு அக்கம் பக்கத்தினரிடம் கடன்களை வாங்கி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இவரை போலவே இன்று நகரில் பல இளைஞர்கள் பெண்ணிடம் போனில் பேசும் ஆசையில் தங்களது வருமானத்தை இழந்து கடனாளியாக சுற்றி திரிகிறார்கள்.
ராமநாதனுக்கு உள்ள வருத்தமெல்லாம் தான் பேசியது வயது பெண் ணிடமா? வயதான பெண் ணிடமா? என்பது தான்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது:-
பெண்களிடம் பேசு வதற்கு கூச்சப்படும் வயது வந்தோர் (18 வயதுக்கு மேல்) பெண்களிடம் சகஜ மாக பேசுவதற்காகவும் வெளிநாட்டு இணைப்பு பேசுவோரின் எண்ணிக் கையை அதிகரிக்கவும் இது போன்ற ஒரு முறை கையாளப்படுகிறது.
குறிப்பிட்ட சிம்கார்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட வசதியை ஏற்படுத்தி தங்களது கார்டை பயன் படுத்துவோருக்கு இது போன்ற எம்.எஸ்.எஸ்.களை அனுப்பி வருகிறது. இதனை கண்டு வாலிபர்கள் ஏமாந்து விடுகிறார்கள்.
எனக்கு தெரிந்த வாலிபர் ஒருவர் ரூ. 18 ஆயிரத்துக்கு எல்லாம் பெண்களிடம் பேசி உள்ளார். இந்த விஷயத்தில் எந்த எஸ்.எம்.எஸ். தகவல் களையும் நன்கு படித்து எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் இல்லையென்றால் உங்களது பணத்தை இழக்க வேண்டியது வரும். செல்போன் பயன்படுத்து வோர் தேவையில்லாத எஸ்.எம்.எஸ். வந்தால் அதை அழித்து விடுங்கள் அப்போது இது போன்ற பண இழப்பை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள்
#329978- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
வெறும் ரூ. 21 ஆயிரம் தான்
Re: கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள்
#329983- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கிளு, கிளு எஸ்.எம்.எஸ். மூலம் வலைவிரிப்பு: பெண்களிடம் பேசும் ஆசையில் பணத்தை இழக்கும் வாலிபர்கள்
#0- Sponsored content
Similar topics
» சீனாவில் ரெயில் பயணிகளை கவர அழகிகளின் கிளு கிளு நிகழ்ச்சி
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
» பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி
» தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியின் பணத்தை போலி செக் மூலம் அபகரிக்க முயற்
» ஈகரை வாலிபர்கள் அனைவருக்கும் இனிய வாலிபர்கள் தின வாழ்த்துக்கள்
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
» பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி
» தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியின் பணத்தை போலி செக் மூலம் அபகரிக்க முயற்
» ஈகரை வாலிபர்கள் அனைவருக்கும் இனிய வாலிபர்கள் தின வாழ்த்துக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|