புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
285 Posts - 45%
heezulia
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
20 Posts - 3%
prajai
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_m10தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 12:56 pm

85 வயதான் தன் தாயாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தலையை மட்டும் பையில் போட்டு எடுத்து வந்த மகன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த கொடூர நிழ்வு நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை சித்தர்காடு பாரதிநகர் புதுத்தெருவை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 44). பனை ஏறும் தொழிலாளி. இவரது தாய் செபஸ்தியம்மாள் (85). கடந்த சில மாதங்களாக அருளானந்தம் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். இதன் காரணமாக தாய் செபஸ்தியம்மாளை சரிவர பராமரிக்க முடியவில்லை.

இதனால் மனஅழுத்தத்தில் இருந்த அருளானந்தம், வீட்டில் இருந்த செபஸ்தியம்மாளை கொடூரமான முறையில் கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் செபஸ்தியம்மாள் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக செத்தார்.

துண்டிக்கப்பட்ட தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருளானந்தம் வீட்டை விட்டு வெளியே வந்தார். அந்த கோரக்காட்சியை பார்த்த அக்கம்பக்கத்தினர் பயந்து அலறவே, தலையை வீட்டுக்குள் வீசிவிட்டு கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளானந்தத்தை கைது செய்தனர். செபஸ்தியம்மாள் பிணத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 1:47 pm

தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Affraid

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 1:50 pm

நம்ம ஊரு பய இப்படி செஞ்சு புட்டானே

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jul 02, 2010 10:00 am

அடபாவி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jul 02, 2010 10:47 am

'தாயின் தலை மகன்' என்ற கூற்றுக்கு தவறானதோர் உதாரணம். தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  440806

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 10:50 am

சோகம் சோகம்



தாயின் தலையுடன் மகன் போலீசில் சரண்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக